<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-497672224662843540</id><updated>2012-03-02T14:26:25.700-08:00</updated><category term='கிச்சன் கிச்சா'/><category term='டுபுக்கு பப்பு பட்டுப்பாவாடை'/><category term='கல்யாணம் தங்கமணி டூரிங்'/><category term='அனுபவம் பயணம் தங்கமணி டிசம்பர்'/><category term='கல்லிடை நினைவுகள் ஐயப்பன் அகிலா மாமி'/><category term='அண்ணா பீலிங்கு'/><category term='சிங்கப்பூர் சமையல்'/><category term='திரை விமர்சனம்'/><category term='கருங்குளம் மாமா மாமி கல்லிடை நினைவுகள்'/><category term='பெண்களூர்'/><category term='கன்னட கனவுகள்'/><category term='கல்லிடை மடிசார் சதுர்த்தி'/><category term='வாத்யாராத்து மாமி'/><category term='வல்லியம்மா தக்குடு தொடர்பதிவு'/><category term='நாங்களும் ரவுடிதான்'/><category term='சுய மகாபுராணம்'/><category term='மஹாராஜபுரம்  கச்சேரி'/><category term='பயணம் தோஹா'/><category term='வசந்த காலங்கள்'/><category term='ஹிந்தி கல்லிடை பெண்களூர்  நகைச்சுவை'/><category term='ஒரு விளம்பரம்ம்ம்ம்'/><category term='அழுகாச்சி'/><category term='மம்முட்டி  இட்லி'/><category term='ஸ்டைல்மீனா பப்பு ப்ளவுஸ்சங்கரன்'/><category term='கனா காலங்கள்'/><category term='கல்லிடை ஸ்டைல்மீனா தோஹா'/><category term='கல்லிடை நினைவுகள் மாமி'/><category term='பொது அறிவு'/><category term='ஹையோ ஹையோ'/><category term='போஸ்டர்'/><category term='தோஹா பட்டூ அக்கா'/><category term='பெண்களூர் கன்னட கனவுகள்'/><category term='தோஹா பெண்களூர் ஷேக்கு'/><category term='பயணங்கள் மெட்ராஸ்அக்கா பெண்களூர்'/><category term='வம்பு'/><category term='Gopika tag'/><category term='வித்வான் கங்கணம்'/><category term='கல்லிடை நினைவுகள்'/><category term='கல்லிடை மாமி கொச்சு'/><category term='தோஹா பயணம்'/><category term='பயணம் இட்லிமாமி தோஹா'/><category term='கடைசியில் நானும்'/><category term='அரிதாரம் பாரதி'/><category term='அன்னா ஹசாரே லோக்பால்'/><category term='சங்கீதஸ்வரங்கள்'/><category term='சமையல் நைஜீரியா'/><category term='நகைச்சுவை தோஹா அனுபவம்'/><category term='பொது அறிவு கார்த்திகை'/><category term='அகிலா மாமி கல்லிடை'/><category term='ஒரு ஊர்ல ஒரு'/><category term='பயணங்கள் கல்லிடை நினைவுகள்'/><title type='text'>தக்குடு</title><subtitle type='html'>கொஞ்சம் குறும்பு! கொஞ்சம் நக்கல்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>73</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-9164178659919569981</id><published>2012-02-02T02:30:00.000-08:00</published><updated>2012-02-02T02:53:07.243-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தோஹா பெண்களூர் ஷேக்கு'/><title type='text'>இச்சு! இச்சு!.....</title><content type='html'>அது ஒரு காத்தால சமயம். என்னோட அதிகாரி மொட்டையா “10 முக்கியமான ஆணியை பிடுங்கு தக்குடு!”னு சொல்லிட்டு போயிட்டார். அவர் போனதுக்கு அப்புறம் தான் எந்த முக்கியமான ஆணி? அப்பிடினு ஒரே குழப்பம். ஒரு வார்தை கேட்டுட்டு வந்து பிடுங்கலாம்னு அவரோட யதாஸ்தானத்துக்கு போனேன். ஷேக்குகள் புடை சூழ நடுல நம்ப அதிகாரி உக்காச்சுண்டு இருந்தார். என்னை மாதிரி அவர் ஒரு வெட்டி ஆபிசர் கிடையாது, ஒரே சமயத்துல பத்து வேலையை சரியா பண்ணிமுடிக்கும் அசகாய சூரன். அதனால போன உடனே பக்கத்தாத்து ‘சூப்பர்’ மாமா கிட்ட "ஆத்துல இன்னிக்கி என்ன சமையல் மாமா?"னு பேச ஆரம்பிக்கரமாதிரி இல்லாம பத்து நிமிஷம் காத்துண்டு இருந்தாதான் பேச முடியும். பத்து நிமிஷத்துல நம்மோட பாழாபோற காதும் கண்ணும் எவ்வளவு விஷயத்தை க்ரஹிக்கர்து? ‘சிந்தையை அடக்கி சும்மா இருக்கும் திறன் அரிது!’னு சித்தர்கள் எல்லாம் சும்மாவா சொல்லியிருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துல ரெண்டு ஷேக்குகள் குசலம் ஜாரிச்சுண்டு இருந்தா. குசலம் விசாரிக்கர்துல ஷேக்குகள் நம்ப ஊர் மாமிகளை எல்லாம் மிஞ்சிடுவா. “ஷேக்கு! உங்க ஆம் பத்திண்டு எரியர்து ஓய்ய்ய்!”னு அவா கிட்ட நாம சொல்லபோனாலும் “தக்குடு செளக்கியமா? குடும்பம் செளக்கியமா? ஆத்துல கன்னுகுட்டி செளக்கியமா?னு வரிசையா ஒரு பத்து விஷயம் குசலம் விசாரிப்பா. இதுக்கு எல்லாம் பதில் சொன்னதுக்கு அப்புறம் தான் நாம போன ஜோலியை பாக்கமுடியும். நிறையா பேர் குசலம் ஜாரிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன காரியத்துக்கு வந்தோம்னு மறந்து போயி திருப்பி வந்த கதை எல்லாம் நான் பாத்துருக்கேன். “யெஸ்ஸ்ஸ் ஐ காட் இட்!”னு சொல்லிட்டு கைவீச்சும் கால்வீச்சுமா நாம திரும்ப போனா, ஈவு இரக்கமே இல்லாம மறுபடியும் முதல்லேந்து குசலம் விசாரிப்பா. “முதல் ப்ளோர்லேந்து இரண்டாம் ப்ளோர் போயிட்டு 2 நிமிஷத்துல திரும்பி வரர்துக்குள்ள எனக்கு என்ன பேதியா புடுங்க போகர்து”!னு மனசுக்குள்ள ஆத்திரமா வந்தாலும் ஆத்து மாமி நாலாவது தடவையா தோசைபுளி வாங்கர்துக்கு அனுப்பினாலும் அன்றலர்ந்த செந்தாமரையாட்டமா மூஞ்சியை வச்சுண்டு போகும் மாமாக்கள் மாதிரி தான் நம்ப முகத்தை வச்சுக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கோ! இவா கூட இருந்து இருந்து நானும் சொல்லவந்த விஷயத்தை விட்டுட்டு நம்ப இட்லி மாமி மாதிரி என்னென்னவோ பேசிண்டு இருக்கேன். அவா குசலம் ஜாரிச்சுண்டு இருக்கும் போது நான் என்னோட அதிகாரியை பாத்துண்டு இருந்தேன். திடீர்னு ‘இச் இச்!’னு ஒரு சத்தம். “எவன்டா அது ஆபிசுக்கு உள்ள வச்சு ‘இச்’ குடுக்கர்து?”னு பாத்தா பழைய ஜோடிகள் தான். அட ராமசந்த்ரா!!! எல்லாருக்கும் இப்படிதான் ‘இச்’ குடுப்பாளா?னு மனசுக்குள்ள ஆச்சர்யபட்டுண்டு இருக்கும் போதே எங்க அதிகாரி “எல்லாருக்கும் தரமாட்டா, அவாளுக்குள்ள மட்டும் தான் குடுத்துப்பா!”னு சொன்னார். நன்னா கவனிச்சு பாத்ததுல எல்லாருமே கன்னத்தோட கன்னம் தான் இடிச்சுக்கராளே தவிர நேரடி இச் குடுக்கர்து இல்லை. அந்த சமயத்துல வெறும் இச் சத்தம் மட்டும் குடுக்கரா!னு தெரிஞ்சது. தெனாலி படத்துல கமல் சொல்லற மாதிரி அவாளே டப்பிங் குடுத்துக்கரா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காட்சியெல்லாம் பாத்த உடனே எனக்கு பெங்களூர் ஆபிஸ்ல நடந்த விஷயங்கள் தான் ஞாபகத்துக்கு வந்தது. நம்ப ஊர்ல மனுஷாளுக்கு மனுஷா சினேகபாவத்தோட பழகர வழக்கமே போயிடுமோ!னு பயப்படர அளவுக்கு மனுஷாளோட மன நிலை இருக்கு. ஒருத்தர் கிட்ட ஒரு வேலையை செய்யசொல்லி கேக்கறோம்னா நேரா போயி வேலையை மட்டும் சொல்லி, இதை பண்ணுங்கோ! அதை பண்ணுங்கோ!னு மெஷின் கிட்ட சொல்லறமாதிரி சொல்லக்கூடிய மனோபாவம் ஜாஸ்தி ஆகிண்டு இருக்கு. மெஷினுக்கே ஆயில்,கிரீஸ் இத்யாதிகள் எல்லாம் போட்டாதான் வேலை பாக்கர்து, அப்போ மனுஷாளோட நிலைமையை என்ன சொல்லர்து.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-koTtvKkq1Fk/TypqKanwpMI/AAAAAAAAAm4/UX5O2422lhc/s1600/friends.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="http://2.bp.blogspot.com/-koTtvKkq1Fk/TypqKanwpMI/AAAAAAAAAm4/UX5O2422lhc/s320/friends.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704488605195478210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோஸ்த்......&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக வெட்டி வம்பளப்பு அடிக்கனும்னு அர்த்தம் பண்ணிக்கவேண்டாம். ஒரு இஷ்டமான சூழ்னிலை இருந்தாதானே வேலை பண்ணனும்னு தோனும். அடியேன் முதல்ல இருந்த டீம் 'வானத்தை போல' மாதிரி ‘எங்கள் டீமில் எல்லா நாளும் கார்த்திகை’னு எங்க டீம் லீட் பாடினா நாங்க எல்லாரும் 'லா ல லா'னு கோரஸ் குடுக்கர அளவுக்கு ரொம்ப இணக்கமா இருந்தது. யாரோட கண்ணு பட்டுதோ தெரியலை என்னை மட்டும் தூக்கி எதோ ஒரு உப்புமா ப்ராஜக்ட்ல போட்டுட்டா. நம்ப ஜாதகத்துல கிரகனாதன் சப்பளம் போட்டு ஸ்திரமா உக்காச்சுக்காம ஆடிண்டே உக்காந்தார்னா ஆள் இல்லாத ஊருக்கு டீ ஆத்தற மாதிரி ஒரு ப்ராஜெக்ட்ல நம்மை தூக்கி அடிக்கும். ‘போலாந்துல இருக்கும் எருமை மாடு ஏன் சாணி போடமாட்டேங்கர்து?’னு அனாலிஸிஸ் பண்ணி ஒரு ரிப்போர்ஃட் குடுக்கர மாதிரி ஒரு சூப்பர் ப்ராஜெக்ட்ல போட்டா. தலையெழுத்தை நொந்துண்டே அங்க போனா ப்ராஜெக்ட் சமாசாரம் எல்லாம் போலிஷ் மொழில இருக்கு. ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி! மலையாளமா இருந்தா கூட ‘அதே அதே!’னு கோபிகாகுட்டி மாதிரி மண்டையை ஆட்டி சமாளிக்கலாம் போலிஷ் எல்லாம் வாய்ப்பே இல்லை!’னு தலைல கைய வச்சப்பதான் ‘கவலைபடாதேடா கோந்தை! ஒரு போலாந்து அம்மணி உனக்கு எல்லாத்தையும் மொழிபெயர்த்து தருவா!’னு சொல்லி மேனஜர் சமாதானபடுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அம்மணி எனக்கு மட்டும் தான் மொழிபெயர்பா போலருக்கு!னு நம்பிண்டு அங்க போனா, இதே டயலாக்கை பத்து ப்ராஜெட் ஆட்கள் கிட்ட சொல்லி அனுப்பி இருக்கார் அந்த மேனஜர் பிருகஸ்பதி. ரேஷன் கடைல மாசக்கடைசில மண்னெண்ணெய் வாங்கர்துக்கு எங்க ஊர் மாமாக்கள் போட்டி போடர மாதிரி ஒரு பெரிய வரிசை அந்த பொம்ணாட்டி பக்கத்துல. அந்தம்மா குடுக்கர மொழிபெயர்ப்பு ‘பத்துக்கு அஞ்சு பழுதில்லை’னு சொல்லும்படியா இருந்தது. எனக்கு வந்து வாச்ச கிளைண்ட் பிரகாஷ்ராஜ் மாதிரி ‘அதுக்கு முன்னாடி என்னவோ சொன்னியே! ரெண்டுக்கும் நடுல ஒன்னு சொன்னியே!’னு பொசுக்கி எடுக்கர ஆளாயிருந்தான். அவன் கேட்ட டவுட்டை எடுத்துண்டு இந்தம்மா கிட்ட போனா இவங்க ‘பெட்ரமாக்ஃஸ் லைட்டே தான் வேணுமா?’னு கேப்பாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;இது கதைக்கு ஆகாது!னு முடிவு பண்ணி அடுத்த தடவை அந்த போலாந்து பொம்ணாட்டி கிட்ட பேசும்போது வேலை சம்பந்தமா எதுவுமே பேசலை. உங்களுக்கு எந்த ஊர். அப்பாம்மா எல்லாம் எங்க இருக்கா? குழந்தேள் எல்லாம் எந்த தாத்தாவாத்துல இருக்கா?னு எல்லாம் கேட்ட உடனே அவா கண்ணுல ஜலமே வந்துருத்து. ‘இது வரைக்கும்  சாப்பிட்டையா?னு கூட யாரும் என்னை ஜாரிச்சது கிடையாது, நீ ஒருத்தனாவது என்னை மனுஷியா நினைச்சயே!’னு சொல்லி ஒரே 'பீலிங்க்ஸ் ஆஃப் போலாந்து' ஆயிடுத்து. அதுக்கு அப்புறம் சும்மா ஆயில் மாத்தின 100CC மோட்டர்பைக் மாதிரி மொழிபெயர்ப்பு பிரமாதமா வர ஆரம்பிச்சது. போதாகுறைக்கு எனக்கும் போலாந்து பாஷையை எப்பிடி மொழிபெயர்க்கனும்னு கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தா. அடுத்த மாசம் வந்த என்னோட பிறந்த நாள் அன்னிக்கு, ஒரே ஒரு எக்ளர்ஸ் சாக்லேட் தான் அவாளுக்கு குடுத்தேன். எல் கே ஜி குழந்தேள் மாதிரி கையை பிடுச்சுண்டு ஒரு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ!’ பாட்டு பாடினா பாருங்கோ! பி சுசீலா இங்கிலீஷ்ல பாட்டு பாடின மாதிரி இருந்தது. என்னோட லைஃப்ல அப்பிடி ஒரு பாட்டு எனக்கு யாரும் பாடினது இல்லை. மனுஷாளோட மனசை வாசிக்க தெரிஞ்சதுன்னா வாயால பேசும் மொழி ஒரு தடையே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி இங்கையும் &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/07/blog-post_30.html"&gt;&lt;strong&gt;சூடான் சிங்கத்துகிட்ட&lt;/strong&gt;&lt;/a&gt; சொல்லி இவாளோட குசலம் ஜாரிக்கும் வார்த்தை எல்லாத்தையும் அரபில பேசர்துக்கு கத்துண்டேன். ஒரு நாள் காத்தால சமயம் கத்துண்ட வார்த்தையை ஷேக்கு கிட்ட சொல்லி டெஸ்ட் பண்ணி பார்த்தேன். அவருக்கு பயங்கர சந்தோஷம். கமல் மாதிரி கட்டிபுடி வைத்தியம் பண்ண வந்துட்டார். என்னோட அதிகாரிக்கு பயங்கர ஆச்சர்யம். ‘ஷேக்கு எதுக்கு உன்னை கட்டிண்டு இருக்கார்?’னு சிரிச்சுண்டார். ஒரு வாரத்துக்கு நான் செண்டே போடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு ஷேக்கு மேல ஒரு வண்டி செண்ட் வாடை. ‘இச் இச்’ டப்பிங் குடுக்கர்துக்கு முன்னாடி எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டேன்.....:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-9164178659919569981?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/9164178659919569981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/9164178659919569981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/9164178659919569981'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2012/02/blog-post.html' title='இச்சு! இச்சு!.....'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-koTtvKkq1Fk/TypqKanwpMI/AAAAAAAAAm4/UX5O2422lhc/s72-c/friends.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-1590181322606778154</id><published>2012-01-01T03:03:00.000-08:00</published><updated>2012-01-15T02:34:26.915-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்யாணம் தங்கமணி டூரிங்'/><title type='text'>வந்தாச்சு வந்தாச்சு.........</title><content type='html'>&lt;marquee direction=left&gt; அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல்  நல்வாழ்த்துக்கள்&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? நானும் எதோ கொஞ்சம் செளக்கியமா இருக்கேன். ஒரு மாசமா சம்சார சாகரத்துக்குள்ள ‘தத்தக்கா புத்தக்கா’னு நீச்சல் அடிச்சு போராடிண்டு இருக்கேன். அதுக்குள்ளையே எதுக்குடா கோந்தை அலுத்துக்கராய்?னு எல்லாரும் சமாதானம் சொல்ல ஆரம்பிச்சுடாதீங்கோ! நான் சும்மா லூலூவாயிக்கு தான் சொன்னேன். பிரம்மச்சாரியா ஊருக்கு போயிட்டு இப்ப பெரீய்ய்ய்ய குடும்ப இஸ்தனா திரும்பி வந்தாச்சு. கல்யாணத்துக்கு கிளம்பி கல்லிடைலேந்து மெட்ராஸ் வரர்துக்கு விஜய் ஹிட்டு படம் குடுக்கர்துக்கு போராடரமாதிரி போராடவேண்டியதா போச்சு. அடிச்ச மழையை பாத்துட்டு ‘ஓஓஓ! ஏதுடா இது! எல்லா ஆம்பளேளுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் தானே புயல் சூறாவளி இடி மின்னல் எல்லாம் வரும், நம்ப கதைல கல்யாணத்துக்கு  முன்னாடியே வரர்தே!’னு ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா போயிடுத்து.  &lt;br /&gt;&lt;br /&gt;‘நீனு சூப்பிஸ்தானுவா! நானு சம்பிஸ்தானு!’னு டயலாக் பேசிண்டே வேகமா வரும் ரயிலை ரிவர்ஸ்ல தள்ளர தெலுங்கு பட கதானாயகனாட்டாமா உம்மாச்சி 3 நாளைக்கு மழையை நிப்பாட்டி காப்பாத்தினார். கல்யாணத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடியே ‘தக்குடு கோந்தைக்கு எங்களோட பரிபூரண ஆசிர்வாதங்கள்’னு சொல்லி லக்ஷம் கட்டி வராஹன் ‘நைஜீரியா’ மாமியோட தம்பி மூலமா மணியார்டர்ல வந்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜானுவாசத்துல ஆரம்பிச்சி முகூர்த்தம் வரைக்கும் செட்டு செட்டா நம்ப ஆட்கள் வந்துண்டே இருந்தா. மஃப்டில வந்த மன்னார்குடி கிருஷ்ணராட்டமா நம்ப மைனர்வாள், என்னோட அனுகூலசத்ரு பாலாஜினு ஒரு பெரிய படையே வந்தது. அவுக்காத ஐடி கார்டும் சரைக்காத தாடியுமா நம்ப எல் கே வந்தார். நீங்க என்ன பில்டப்பு குடுத்தாலும் ஆபிஸ்ல ஆபிஸ் வேலைதான் பாக்கறேள்னு யாரும் நம்பமாட்டேங்கரா எல் கே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vSCl9DXClAw/TwBAX80PyKI/AAAAAAAAAmo/690GxJnipVA/s1600/kaithalam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/-vSCl9DXClAw/TwBAX80PyKI/AAAAAAAAAmo/690GxJnipVA/s320/kaithalam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5692620709202741410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையை புடிச்சு இழுத்தையா??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜானுவாசம் அன்னிக்கி யாரோ ஒரு மாமி மைக்கை பிடிச்சுண்டு பாடறேன் பேர்விழினு ப்ராணனை வாங்கிட்டா. வாதாபி கணபதிம் பாட்டை அக்குவேறு ஆணிவேறா பிச்சு எறிஞ்சுட்டா. மேடைலேந்து இறங்கி ஓடலாம் போல இருந்தது. பக்கத்துலேந்து என்னோட ஆத்துக்காரி 'பாடர்து எங்க பாட்டியோட அக்கா!'னு சொன்னதுக்கு அப்புறம் கப்சிப்னு ஆயிட்டேன். ‘இந்த வயசுலையும் பாட்டி என்னமா பாடரா! அப்பிடியே எழையர்தே தொண்டை! ஹம்சத்வனிக்கு இப்படி ஒரு த்வனி இருக்குனு இன்னிக்கிதான் தெரியர்து!’னு சொல்லி வச்சேன். என்ன இருந்தாலும் நாம எல்லாம் மனமோஹனசிங்கு வம்சமாச்சே. கல்யாணத்துக்கு முந்தின நாளும் சரி கல்யாணத்தன்னிக்கும் சரி காத்தால குடிச்ச ஒரு லோட்டா காபி மட்டும் தான். எட்டரைக்கு டாண்னு 7 இட்லி இல்லைனா 4 தோசையை உள்ள தள்ளியே பழகிட்டதால கண்ணு சொருக ஆரம்பிச்சுடுத்து. இதுக்கு நடுல யாரோ ஒரு ரோஸ் கலர் புடவை கட்டின மாமி எங்க பக்கத்துல வந்து ‘அந்த ரவாதோசையும் கெட்டிசட்னியும் நாக்குலையே நிக்கர்து!’னு உசுப்பேத்திண்டு இருந்தா. ‘உங்களுக்கு நாக்குல நிக்கர்து எனக்கு நாக்கு தள்ளர்து!’னு மொனகினேன். என்னோட மாமனார் சரவணபவன் ஹோட்டல் மாதிரி எல்லா ஐட்டத்தையும் மெனுல போட்டுருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணத்துக்கு தோஹாலேந்து கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்டுண்டு கருங்குளம் மாமி அவாளோட பொண்ணரசியோட வந்து இருந்தா. வீரவனல்லூர் மாமா மெட்ராஸ்ல இருக்கும் அவரோட பாஸை(அதான் அவாத்து மாமியை) அனுப்பி வச்சுருந்தார். கரெக்டா மாலைமாத்தி ஊஞ்சல் ஆடும்போது நம்ப வல்லிம்மா நடையும் ஓட்டமுமா வந்தா. மாலைமாத்து போது தூக்கர்துக்கு என்னோட தோஸ்த் ஒருத்தனை வரசொல்லீருந்தேன். எல் ஐ சி கட்டிடத்துக்கு பாண்ட் சட்டை போட்ட மாதிரி இருப்பான். தி நகர்ல அவன் தூக்கின உடனே தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கர ரயில் எல்லாம் எனக்கு தெரிஞ்சதுன்னா பாத்துக்கோங்கோ. மேடைல உக்காசுண்டு இருக்கும் போது யாரோ ஒரு அக்கா மேடைக்கு கீழ வந்து நின்னுண்டு என்னையே பாத்துண்டு இருந்தா. யாருன்னே எனக்கு மனசுல ஆகலை. கடைசில பாத்தா அது நம்ப சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா. தொப்பி &amp; எம் ஜீ ஆர் கண்ணாடியோட வந்து இருந்தா அடையாளம் தெரியும், திடீர்னு குலவிளக்கு ஸ்னேகா மாதிரி வந்தா எப்பிடி தெரியும். எக்ஸ்ட்ராவா ரெண்டு மாலை மட்டும் கைல இருந்திருந்தா அவாளையும் அவாத்துக்காரரையும் மனைல உக்கார வச்சுடலாம். அப்பிடி இருந்தா ரெண்டு பேரும். அக்காவோட ஆல் இண்டியா சமையலை சாப்பிட்டதுக்கு அப்புறமும் அவர் பாக்கர்துக்கு ரன்பீர்கபூர் மாதிரிதான் இருக்கார். ‘அடுத்த வாரம் ஜில் ஜில் குல் குல்னு ஒரு குஜராத்தி ஸ்வீட் பண்ணபோறேன் தக்குடு!’னு அக்கா வாஞ்சையா சொல்லும்போது அத்திம்பேர் முகத்தை பாக்கவே பாவமா இருந்தது. அவா இந்தபக்கம் நகர்ந்து போகர்துக்குள்ளையே ஒரு மாமி வந்து “எங்காத்து அகல்யாவுக்கு அந்த பையனோட ஜாதகம் வாங்கி தருவையா?”னு கெஞ்சிண்டு இருந்தா. ‘அந்த பையனோட ஆத்துக்காரிட்டையே வாங்கிக்கோங்கோ!’னு சொன்னதுக்கு அப்புறம் தான் அடங்கினா. ‘குலவிளக்கே குத்துவிளக்கு தருகிறதே!’னு சொல்லும்படியா அக்காவும் ‘பாங்க்’ மாமியும் சேர்ந்து வெள்ளி விளக்கு தந்தா.  &lt;br /&gt;&lt;br /&gt;கனடாலேந்து என்னோட பாசமலர் இட்லி மாமி அனுப்பி வச்ச மலர்கொத்து ரொம்ப அழகா இருந்தது. ரிச்மெண்ட் அக்கா அனுப்பி வச்ச லக்ஷம் கட்டி வராஹன் வல்லிம்மா கையால கிடைச்சது. உம்மாச்சி ப்ளாக்ல நிறையா எழுதர்துக்கு வாக்கா ரெண்டு புஸ்தகத்தை தானைதலைவி அக்காவும் அவாத்து மாமாவும் தந்தா. மாங்கல்ய தாரணம் ஆனதுக்கு அப்புறம் ஆசீர்வாதம் பண்ணர்துக்குன்னே நம்ப திவாண்ணா,மதுரையம்பதி அண்ணா, தி ரா ச மாமா எல்லாரும் வந்து இருந்தா. இதுக்கு நடுல ரெண்டு மூனு மாமா மாமிகள் எல்லாம் வந்து கையை பிடிச்சுண்டு ‘கோந்தை! உன்னோட ப்ளாக் படிப்போம், இது வரைக்கும் கமண்ட் போட்டதில்லை’னு சொல்லிண்டு ஓசி பேப்பர் வாசிக்கரவா வந்து ஆசிர்வாதம் பண்ணினா. “என்ன இருந்தாலும் உங்க அண்ணா வராம இருந்து இருக்க கூடாது! முக்கியமான கட்டத்தை விட்டு குடுப்பாளோ!”னு ஆளாளுக்கு ஆனை பூனை அக்ஷதை!னு ஒரு அபிப்ராயம் சொல்லிண்டு இருந்தா. எனக்கு எங்க அண்ணாவை தெரியும். அவன் எங்க இருந்தாலும் நான் செளக்கியமா இருக்கனும்னு தான் பிரார்த்தனை பண்ணிப்பான். ‘அவன் பக்கத்துல இருந்து நடத்தர்துக்கு எனக்கு பாக்யம் இல்லை’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டேன். எல்லாம் முடிஞ்சு அடுத்த நாளே கல்லிடை போயாச்சு. ஊர் மனுஷாளுக்காக அங்க ஒரு ரிஷப்ஷன். ரிஷப்ஷனுக்கு வந்தவா எல்லாரும் போண்டாவையும் சேமியா பாத்தையும் திண்ணுட்டு போனா பரவால்லை, அவாத்து வைக்கோல்போர்ல கொளுத்தினதை எல்லாம் என்னோட தங்கமணிட்ட சொல்லி மானத்தை வாங்கிட்டா. சொல்லர்து எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில என்னோட கன்னத்தை கிள்ளி ‘எங்காத்து பிள்ளை மாதிரி’னு மாமிகள் ஒரு பிட்டையும் சொருகிட்டு போனா.&lt;br /&gt;&lt;br /&gt;திருகார்த்திகை அன்னிக்கி ஒரு தம்பதிகள் இன்டிகா கார்ல வந்து ‘இங்க தக்குடுவோட ஆம் எங்க இருக்கு?’னு கேட்டா. ஆத்துக்குள்ள கூட்டிண்டு போய் ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தோம். அவாளும் ஓசிபேப்பர் படிக்கரவா சங்கத்தை சேர்ந்தவாளாம். ‘உனக்கு ஒரு கிஃப்டுமே வாங்கிண்டு வரலையே தக்குடு!’னு வருத்தப்பட்டுண்டா. எனக்கென்னவோ அந்த தம்பதிகளை பாத்ததே கிஃப்ட் மாதிரிதான்னு தோனித்து. அதுக்கு அப்புறம் கள்ளழகர் மாதிரி ஆயிடுத்து நம்ப நிலைமை. அவர் ஒரு ஆத்துல தான் இறங்கினார், நான் ஒவ்வொரு ஆத்துலையா இறங்கிண்டு இருந்தேன். ஜே பி நகர் மாமியாத்துல பூரணகும்பம் மட்டும் தான் குடுக்கலை. அப்பிடி ஒரு கவனிப்பு. என்னோட கல்யாண ஆல்பத்தை அவாத்து போட்டோ ப்ரேம்ல போட்டு பாத்துண்டு இருக்கா. அவாத்து மாமா சரியான பொசுக்கல் பாண்டியன். ‘நன்னா இருக்கு!’னு வாய்லேந்து வந்துடவே வந்துடாது. மாமிக்கு நான் ப்ளாக்ல போய் ஏடாகூடமா எதுவும் எழுதிடகூடாதே!னு அந்த கவலை ஒரு பக்கம். ரொம்ப நன்னா கவனிச்சு அனுப்பி வச்சா.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ராஸ்ல வந்து ஒரு வாரமா சித்தப்பா பெரியப்பா மாமா மாமி ஆத்துல மண்டகப்படி மாதிரி சாப்பிட்டு முடிச்சு, மாமியாரோட ஒன்னு விட்ட ஓர்படி பண்ணின பருப்பு பொடியையும் வாங்கிண்டு தப்பிச்சோம் பொழச்சோம்!னு தோஹாவுக்கு ஓடியே வந்தாச்சு. "கவலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா:) மேல்கொண்டு அடி உதை எதுவும் விழாம குலதெய்வம் பெருவேம்புடையார் தான் காப்பாத்தனும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-1590181322606778154?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/1590181322606778154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1590181322606778154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1590181322606778154'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2012/01/blog-post.html' title='வந்தாச்சு வந்தாச்சு.........'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-vSCl9DXClAw/TwBAX80PyKI/AAAAAAAAAmo/690GxJnipVA/s72-c/kaithalam.jpg' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-7094045589105545659</id><published>2011-11-23T23:27:00.000-08:00</published><updated>2011-11-24T00:11:22.287-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம் பயணம் தங்கமணி டிசம்பர்'/><title type='text'>டும் டும் டும்</title><content type='html'>&lt;marquee direction=left&gt; ஆசிரியர் முக்கிய பணியாக வெளியூர் செல்வதால் ஒரு மாதம் புதிய சரக்கு எதுவும் கடையில் கிட்டாது! வாசகர்கள் பொறுத்தருள வேண்டுகிறோம்! &lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;i) 'வைதேகி மாமி! மாடிலேந்து வரும் போது பித்தளை குத்துப்போனியை கொண்டு வருவேளா?&lt;br /&gt;&lt;br /&gt;அது ரொம்ப கனமா இருக்குமேடி பானு!&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடுங்கோ! என்னோட புள்ளையை மட்டும் கொஞ்சம் தூக்கிண்டு வந்துடரேளா?&lt;br /&gt;&lt;br /&gt; இல்லையில்லை நான் குத்துப்போனியவே கொண்டு வரேன், அப்பிடி ஒன்னும் அது கனம்னு சொல்ல முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ii) 'ஏன்னா, எத்தனை தடவை பாத்ரூமுக்கு போயிட்டு போயிட்டு வருவேள்! காணாதுகண்ட மாதிரி உருளைகிழங்கு போண்டாவை திங்காதீங்கோ!னு சொன்னா காதுல வாங்கினாதானே!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;iii) 'கெளசல்யா மாமி! செளக்கியமா இருக்கேளா? பாத்து எவ்ளோ நாள் ஆச்சு? &lt;br /&gt;மாறவேயில்லை 'சிக்'குனு அப்பிடியே இருக்கேளே? மாமி பாரு கோந்தை! டுடுடு டூ!&lt;br /&gt; &lt;br /&gt;விஜயாவோட நாட்டுப்பொண் இல்லையோ நீ! கோந்தை எதுக்கு சிணுங்கிண்டு இருக்கான்? நீ எதுக்கு நைட்டியோட லாந்திண்டு இருக்கை?&lt;br /&gt;&lt;br /&gt;மாமி! மாமி! ஒரு 5 நிமிஷம் குழந்தையை பிடிங்கோ! புடவை கட்டிண்டு வந்துடறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;ஹுக்க்கும்! இதுக்குதான் மாமி! சாமி!னு சொல்லிண்டு வந்தாளா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;iv) 'வசந்தா மாமி, ஜானுவாசத்துலையே உங்க புடவைதான் பளிச்னு இருக்கு. காட்டன் சில்க்கா? விஜியோட கல்யாணத்து போது கட்டிண்ட புடவையும் காட்டன் சில்க் இல்லையோ? ஆனா அது அவ்ளோ சோபிதம் இல்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;இருக்காதா பின்ன? இது எங்க அண்ணா புள்ளை கார்திக்கோட கல்யாணத்துக்கு கடைக்கே கூட்டிண்டு போய் மாட்சிங் ப்ளவுஸ் சகிதமா எங்கண்ணா வாங்கி தந்த புடவை. அது எங்க நாத்தனாரோட பொண் நிகிலா கல்யாணத்துக்கு ஆடிகழிவுல எடுத்த புடவை.&lt;br /&gt; &lt;br /&gt;ஓஓ! உங்க நாத்தனாரே பின்னாடி நிக்கராளே!' &lt;br /&gt;&lt;br /&gt;v) 'அருண் ஆய் போயாச்சாடா?&lt;br /&gt; &lt;br /&gt;இன்னும் வரமாட்டேங்கர்துபா&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போகரமாதிரி போடா கண்ணா! லேட்டா போனா டிபன்ல அசோகா அல்வா காலியாயிடும்டா கோந்தை!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நம்பாத்துல போனாதான்பா வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கம்மாவை மாதிரியே ஏட்டிக்கு போட்டி பேசாதே !இதுக்குனு பாம்பே போயாடா ஆய் போயிட்டு வரமுடியும்! போனவரைக்கும் போதும் வாடா கோந்தை!&lt;br /&gt;அம்மா கேட்டா 'நன்னா போனேன்!' னு சொல்லனும் கேட்டையா!'&lt;br /&gt;&lt;br /&gt;vi) 'கே கே நகர் அத்திம்பேர் எதுக்கு சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஜானுவாசம் முடிஞ்சாச்சு, சாப்பாடும் கடைசிபந்தி நடக்கர்து, மாடில தீர்த்தவாரி எதாவது இருந்தா ஓசில ப்ளூலேபிலை கவுத்தலாமேனு நெப்போலியன் மாதிரி படையெடுத்துண்டு இருக்கார்'.&lt;br /&gt;&lt;br /&gt;vii) 'சாரதா! உன்னால ஹாண்ட் பேக்கை வச்சுக்கமுடியும்னா மட்டும் கொண்டுவந்தா போதும், சும்மா மினுக்கர்துக்கெல்லாம் கொண்டு வராதே!&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப என்னாச்சுனு ஊரை கூட்டிண்டு இருக்கேள்!&lt;br /&gt; &lt;br /&gt;'இந்தோ வந்துட்டேன்!'னு சொல்லிட்டு குடுத்துட்டு போய் 3 மணி நேரம் ஆகர்து. 'ஹாண்ட் பேக் மாமியை விட உங்களுக்கு தான் அம்சமா இருக்கு அங்கிள்!'னு எங்கக்கா புள்ளை நக்கல் அடிச்சுண்டு இருக்கான்!'&lt;br /&gt;&lt;br /&gt;viii) 'ஏ வித்யா! கொஞ்சம் பக்கத்துல வாயேன்! நம்ப லோகா மாமி லோக்கல்லதானே இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் மன்னி, சிட்லபாக்கத்துல தான் இருக்கா, 'லோக்கல் லோகா' தானே அவளோட பட்டப்பேர். ஏது? என்ன விஷயம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமில்லை, நாம மதுரை வரைக்கும் போகர்தால கட்டுசாதக்கூடை வாங்கிக்கரோம், அவளும் அவளோட புள்ளை உசரத்துக்கு ஒரு கேரியல்ல ஊறுகாய் முதற்கொண்டு விடாம வாங்கிக்கராளே அதான் கேட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;அவாத்துக்காரருக்கும் ஒரு நாள் ரெஸ்ட் வேண்டாமா பாவம்!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி சம்பாஷனைகள் நடக்கும் ஒரு இடத்துக்கு போகபோறேன். யெஸ்! அதே தான்! டிசம்பர் ஒன்னாம் தேதி அடியேனுக்கு டும் டும் டும்! தக்குடுவோட ப்ளாக்குக்கு வந்துபோகும் நிறையா ஆட்கள்ல ஒரு சிலபேரை தான் நேர்ல பாத்துபேசியிருக்கேன். இருந்தாலும் இங்க வரவா எல்லாருமே 'ஏ தக்குடு! ஓய் தக்குடு! எலேய் தக்குடு!தக்குடு பாஸ்!'னு ரொம்ப உரிமையாவும் அன்போடையும் பாசமழை பொழியும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இந்த நல்ல விஷயத்தை சொல்லர்துல ரொம்ப மகிழ்ச்சி.  உங்க எல்லாரோட அன்பும் ஆசிர்வாதமும் ஆதரவும் எப்போதும் தக்குடுவுக்கு வேணும். நக்கலும் நையாண்டியும் பண்ணிண்டு விளையாட்டுப் பிள்ளையா காலத்தை கழிச்சாச்சு. இப்ப திடீர்னு கல்யாணம்,குடும்பம்னு சொன்னா கொஞ்சம் பயமாதான் இருக்கு. இருந்தாலும் என்ன பண்ணமுடியும் அடுக்களையில் அடிவாங்கினாலும் அழாமல் சிரித்த முகமாய் வலம் வரும் அப்பாவி ரங்கமணிகள் சங்கத்துல ஒரு நாள் உறுப்பினர் ஆகியே தீரவேண்டியது காலத்தின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாளா விண்டோ ஏர்கண்டிஷன் மாதிரி ஆத்துக்குள்ளையும் வெளிலயும் சூனா பானா வடிவேல் மாதிரி சவுண்ட் குடுத்துண்டு வளையவந்தாச்சு, இனிமே ‘ஸ்பிலிட்’ ஏசி மாதிரி வெளில மட்டும் சவுண்ட் குடுத்துண்டு ஆத்துக்குள்ள சத்தமே இல்லாம நல்லபிள்ளையா பேர் வாங்கணும். இதுவரைக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-zsxN9oQtoXQ/Ts30djRJlQI/AAAAAAAAAl8/Bll9ADKl1aY/s1600/lion.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 254px;" src="http://3.bp.blogspot.com/-zsxN9oQtoXQ/Ts30djRJlQI/AAAAAAAAAl8/Bll9ADKl1aY/s320/lion.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678463493704619266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருந்த தக்குடு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பருக்கு அப்புறம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-_naAwLdaAAo/Ts338R-fuHI/AAAAAAAAAmU/SRaWOgBiwSc/s1600/thangamani.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 188px;" src="http://4.bp.blogspot.com/-_naAwLdaAAo/Ts338R-fuHI/AAAAAAAAAmU/SRaWOgBiwSc/s320/thangamani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678467320173803634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.......இப்படி ஆயிடுவான்!னு நிறையா பேர் மனப்பால்/மிளகுப்பால்/மசாலாப்பால் குடிச்சுண்டு இருக்கர்து நன்னாவே தெரியும். நானும் 'என்ன ஆகப்போகர்தோ?'னு ஆச்சர்யம் கலந்த திகிலோடதான் அடியெடுத்து வச்சுண்டு இருக்கேன். இனிமே வரக்கூடிய காலங்களில் 'தங்கமணி வச்ச சாம்பார்(?!), சாப்பாடும் பின்விளைவுகளும், தங்கமணி ஷாப்பிங்'னு வரிசையா போஸ்ட் போட முடியுமானு முயற்சி பண்ணிபாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு –  "தேர்தல்ல போட்டியிட டிக்கெட் கிடைக்காதவாளுக்கு எல்லாம் நெஞ்சுல இடம் இருக்கு  உடன்பிறப்பே!"னு சொல்லி டபாய்ச்சமாதிரி டபாய்க்காம தக்குடு போஸ்ட்ல கமண்ட் போட்டு படிக்கரவா,கமுக்கமா படிக்கரவா எல்லாரும் ஒழுங்கா மொய் பணத்தை ஏமாத்தாம அனுப்பி வைங்கோ!  டாலர்,பவுண்ட்,ரியால்,யென்,தினார்,திர்ஹாம், நைஜீரியா கரன்சி எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். பாஸ்டன் நாட்டாமையோட வகை,கனடா அக்கா (ஸ்) வகைو ரிச்மெண்ட் அம்மாவோட வகை, நைஜீரியா மாமி வகை,தோஹா மாமா வகை,சிங்கப்பூர் அக்கா வகை,சியாட்டில் சிங்காரியோட வகை,லண்டன் அண்ணாச்சி வகைனு தத்தனியா சபைல வச்சு ஓதியிட்டு குடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-7094045589105545659?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/7094045589105545659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/11/blog-post_23.html#comment-form' title='62 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7094045589105545659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7094045589105545659'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/11/blog-post_23.html' title='டும் டும் டும்'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zsxN9oQtoXQ/Ts30djRJlQI/AAAAAAAAAl8/Bll9ADKl1aY/s72-c/lion.jpg' height='72' width='72'/><thr:total>62</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-1267040011700632877</id><published>2011-11-17T10:46:00.000-08:00</published><updated>2011-11-17T11:12:10.735-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை தோஹா அனுபவம்'/><title type='text'>திக் திக் பிக்னிக்..........</title><content type='html'>“போன மாசம் குலுமணாலிக்கு போனோம்! முந்தின வருஷம் ஜம்முல போய் ஜம் ஜம்னு போட்ல போனோம்! மைசூர்ல பாத்த அந்த சாமுண்டி கோவில் இன்னும் கண்ணுலையே நிக்கர்து தெரியுமோ!”னு கல்லிடைக்கு கோடை விடுமுறைல வரும் சில ‘பீத்தல்’ மாமிகளோட சம்பாஷனைலேந்து பிக்னிக்குனா எதாவது புது இடத்துக்கு போகர்து போலருக்குனு நாங்க யூகம் பண்ணிப்போம். எங்களை பொருத்தவரைக்கும் மதுரை தான் தூரதேச பிரயாணம். அம்பாசமுத்திரத்துல இருக்கும் எங்க அத்தையாத்துல அடிக்கடி கல்யாணம் வரும். அதுதான் எங்களுக்கு பெரிய்ய்ய பிக்னிக்கு. கல்யாணத்துக்கு பாம்பே டில்லிலேந்து வந்தவா எப்படியும் வேன் வச்சுண்டு அகஸ்தியர் அருவிக்கு குளிக்க போவா. போகும் வழில பொழுதுபோகனுமேனு ‘லொடலொட’னு பேசும் என்னையும் வேன்ல கூட்டிண்டு போவா. சொந்தக்காரா கூட போயிட்டு நன்னா அருவில குளிச்சுட்டு பாட்டும் கூத்துமா இருந்துட்டு வந்தா அந்த குஷிலையே ஒரு வருஷம் தாக்குபிடிக்கலாம். மறுபடியும் எதாவது ஒரு கல்யாணம் அடுத்த வருஷமே வந்துடும். பெண்களூருக்கு வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் வெளில எல்லாம் சுத்தி பாக்கர சான்ஸ் கிட்டிண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தோஹாவுக்கு வந்ததுக்கு அப்புறம் சுத்தமா ஒரு இடமும் போகர்து இல்லை. அடுக்களையே கோவில்! அடுப்பே சாமி!னு காலத்தை ஓட்டிண்டு இருந்தேன். போன வருஷம் கல்லிடைக்கு போயிருந்த போது வடக்குமாடத்தெருல ஒரு அக்கா "எங்காத்துக்காரர் தோஹால தான் இருக்கார், அவர் கிட்ட இந்த லெட்டரை மட்டும் குடுப்பேளா?னு ரொம்ப பவ்யமா கேட்டா. பொதுவா எங்க ஊர்லேந்து தோஹாவுக்கு என்னென்ன சாமான் குடுத்து விடுவானு யூகமே பண்ணமுடியாது. டிடாரங்காய்/ நார்தங்காய் ஊறுகாய்,வேப்பிலைகட்டி,பொருவிளங்காய் உருண்டை, ஆறு மாச மங்கையர்மலர்,சாம்பார்பொடி,ரசப்பொடி,பருப்பு பொடி,கோலப்பொடி,பின்னல்ல மாட்டும் குஞ்சலம்,வத்தல் வடாம்,அப்பளம்,’கொஞ்சம் போல’னு சொல்லிட்டு ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய மாவடுனு ஒரு பெரிய பொட்டலத்தை நம்ப கைல குடுத்து ஏ பி டி பார்சல் சர்விஸ் அனுமார் மாதிரி நம்பளை ஆக்கிடுவா. “நம்பாத்து பிள்ளைனா தக்குடு! மாட்டேன்னா சொல்லமாட்டான்!”னு சக்கரகட்டியா தடுப்புஅணையெல்லாம் முதல்லயே போட்டு வச்சுடுவா. எல்லாத்துக்கும் முன்னாடி அவாத்துக்கு நம்மை கூப்பிட்டு ஒரு டம்பளர் காப்பியும் 2 தேங்குழலும் திங்கர்துக்கு வைப்பா. பக்கி மாதிரி அதை மட்டும் ‘லபக்!’னு சாப்பிட்டு தொலைச்சோம்னா அதுக்கு அப்புறம் “செஞ்சோற்று கடன் தீர்க்க, மாமியோட ஆத்துக்கு வந்து, காப்பியை குடித்தாயடா....!”னு கர்ணன் படபாட்டு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் இல்லாம ஒரே ஒரு லெட்டர்னு சொன்னவுடனே ஆச்சர்யத்தோட அதை வாங்கிண்டு வந்து அவாத்து மாமாட்ட தந்தேன். அதுல என்ன எழுதியிருந்ததோ அது பகவானுக்குதான் வெளிச்சம், ஆனா அந்த மனுஷன் எதோ காதல் கடிதம் வாசிக்கரமாதிரியே முகத்தை வச்சுண்டு பயபக்தியா வாசிச்சார். வாசிச்சுட்டு நேரா ஒரு கும்பல்ல கொண்டு வந்து சேர்த்துவிட்டார். அன்னிலேந்து நமக்கு பிடிச்சது ஏழரை. இன்னிக்கு வரைக்கும் என்னோட சாயங்கால &amp; வீகெண்ட் ப்ரோகராம் எல்லாத்தையும் இந்த குரூப்தான் முடிவு பண்ணர்து. சில சமயம் கொஞ்சம் உபகாரமாவும் இருக்கா. நவம்பர் மாச தொடக்கத்துல தொடர்ந்து 5 நாள் லீவு இருக்குனு சொன்ன உடனே இந்த குரூப்ல இருக்கரவா எல்லாம் எங்கையாவது பிக்னிக்கு போலாம்னு திட்டம் போட ஆரம்பிச்சுட்டா. எத்தனை பேர் கிளம்பினாலும் கருங்குளம் மாமா &amp; மாமி அவாத்து வண்டில எப்போதும் எனக்கு ஒரு சீட்டு போட்டு வச்சுடுவா. மாமா நம்ப ஊர் ‘மினிபஸ்’ சைஸுக்கு ‘ஆர்மதா’னு ஒரு வண்டியை கொண்டுவந்துட்டார். “ஆர்மதாவோ நர்மதாவோ ஒழுங்கா போய் சேர்ந்தா சரி!”னு சொல்லிண்டே எல்லாரும் ஏறி போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூனு கார்ல, எங்க வண்டிக்கு க.குளம் மாமா,இரண்டாவது வண்டிக்கு தஞ்சாவூர் மாமா &amp; மூனாவது வண்டிக்கு வீ கே புரம் மாமா சாரதிகள். நான் கடைசி சீட்ல குழந்தேளுக்கு நடுல தண்ணி பாட்டிலோட பாட்டிலா உக்காசுண்டு வந்தேன். முதல் நாள் பீச்சுக்கு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வந்துட்டோம். இரண்டாவது நாள் மெட்ராஸ் மாமா அவாத்து மாமியோட தனியா கார்ல வந்தார். வீ கே புரம் மாமா வண்டிலதான் ஏலக்காய் மணக்க மணக்க டீ இருந்தது, அதனால நானு அவர் வண்டில ஏறிட்டேன். புறப்பட்டு கொஞ்ச நேரம் எல்லாரும் ஒழுங்கா போனா, திடீர்னு பாத்தா தனியா வந்த மெட்ராஸ் மாமா வண்டியை காணும். அவர் வண்டிலதான் பேல் பூரிக்கு உண்டான சாமான் எல்லாம் இருக்கு அதனால “ஓஒ பேல்பூரியை காணுமே!”னு எல்லாருமே ரொம்ப கவலைபட்டா. எங்க வண்டியை ஓட்டிண்டு இருந்த வீ கே புரம் மாமா திடீர்னு ஒரு வண்டியை ஃபாலோ பண்ணிண்டு வேற ரூட்ல போக ஆரம்பிச்சுட்டார். கடைசில பாத்தா அந்த வண்டில ஒரு லெபனான் பொம்ணாட்டி இருக்கா. லெபனான் பொம்ணாடிகள் &amp; புருஷா ரெண்டு பேருமே நம்ப ஊர் எம் ஜி ஆர் ரை விட மூனு பங்கு ஜாஸ்தி நிறமாவும் லக்ஷணமாவும் இருப்பா. பின் சீட்ல அவாத்து மாமி இருக்கர ஞாபகமே இல்லாம பாவம் வெள்ளந்தியா ஃபாலோ பண்ணிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு மாதிரி எல்லாரும் அந்த பிரெஞ்சு பீச்சுக்கு போய் சேர்ந்தோம். கிளம்பர இடத்துலேந்தே கண்ணாடி போட்ட மெட்ராஸ் மாமா “அது என்ன ஓய் பிரெஞ்சு பீச்சு?”னு கேட்டுண்டே இருந்தார். அங்க போய் பாத்தா ஒரே வெள்ளக்காரா கூட்டம். எல்லாரும் காத்தாட குளிச்சுண்டு இருந்தா. “இப்பதான் ஓய்ய்ய் பேர் காரணம் தெரியர்து!”னு அவரோட தங்கமணி முறைக்கர்தை கவனிக்காம எதோ E = 〖MC〗^2 பார்முலா புரிஞ்சமாதிரி பரவசமா இருந்தார். யூ எஸ் லேந்து ஒரு அக்கா தோஹாவுக்கு வந்திருந்தா. அவாளும் முதல்லேந்தே ஆட்டைல உண்டு. அந்த அக்கா எடுத்துண்ட போட்டோ எண்ணிக்கைல ஒரு கல்யாண ஆல்பமே போட்டு இருக்கலாம். க.குளம் மாமியோட காமிரா பயங்கர கிளாரிட்டி. ‘சலங்கை ஒலி’ கமலுக்கு கிடைச்ச ஒரு பொடியன் மாதிரி அந்த அக்காவுக்கு தக்குடுதான் போட்டோகிராஃபர். யூ எஸ் அக்கா கடலுக்கு நடுல போய் நின்னுண்டு “நன்னா முகம் தெரியமாதிரி எடு தக்குடு!”னு சொன்னா. நல்லவேளை நான் என்னோட காமிராவை கொண்டு போகலை. அதுல Zoom in பண்ணனும்னா பத்தடி முன்னாடி போகனும்,Zoom out னா பத்தடி பின்னாடி போகனும் ( “நூத்திபத்து ரூபாய்க்கு சகாயவிலைல காமிரா வாங்கினா அப்பிடிதான் இருக்கும்”னு எங்க அண்ணா நக்கல் அடிப்பான். அவனோட காமிரால 20 அடி பின்னாடி போய் எடுக்கனும்ங்கர்து தனி விஷயம்). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆடி பெருக்குக்கு கல்லிடைல ஆத்தங்கரைக்கு போய் தூக்குல கொண்டு போன புளியோதரை &amp; இன்னபிற அயிட்டங்களை எல்லாம் காலி பண்ணிட்டு வரமாதிரி பீச்சுல உக்காசுண்டு எல்லா சோத்துமூட்டையையும் காலி பண்ணினோம். கடலைமாவை வச்சு வீகே புரம் மாமி ‘டோக்லா’னு ஒரு வஸ்து பண்ணி கொண்டுவந்து எல்லாருக்கும் குடுத்து டெஸ்ட் பண்ணிண்டு இருந்தா. அதோட செய்முறையை மெட்ராஸ் மாமி கேட்டுண்டு இருந்தா. ஆனா அவாத்து மாமாதான் ரொம்ப நுட்பமா ரெண்டு சந்தேகம் எல்லாம் கேட்டார் (இருக்காதா பின்ன, பண்ணறவாளுக்குதானே சந்தேகம் வரும்). மாமியும் உடனே தன் பங்குக்கு “கடலை மாவுக்கு பதிலா மைதா மாவு போட்டுக்கலாமா?னு டவுட் கேட்டா. அனேகமா இந்த வாரம் அவாத்துக்கு போனா ஒரு பாத்திரம் மைதாமா பசை கிட்டும். எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சு இன்னிக்கோட மங்களம் பாடுவா!னு பாத்தா “நாளைக்கு காத்தால எல்லாரும் அரைவயிறு மட்டும் சாப்பிட்டுட்டு 12 மணிக்கு ரெடியா இருக்கோ!”னு வீ கே புரம் மாமி குண்டை தூக்கி போட்டா. நானும் நாளைக்கு எதோ ஜெர்மன் பீச்சு போலருக்கு, ‘ஹைய்ய்யா ஜாலி!’னு நினைச்சுண்டு இருந்தேன். கடைசில பாத்தா பாலைவன சவாரிக்கு பொட்டல்புத்தூர் கோவில் யானைக்கு 4 சக்கரம் மாட்டின மாதிரி பொதிகாசலமா ஒரு கார் வந்து நின்னுண்டு இருக்கு. வீ கே புரம் மாமி &amp; மாமா, தஞ்சாவூர் மாமா &amp; மாமி பின்னாடி சீட்ல சாமான் மூட்டை மாதிரி பத்ரமா உக்காசுண்டு இருந்தா. டிரைவருக்கு பக்கத்து சீட்ல அடியேன் நெட்டுவாங்கம். சிட்டியை தாண்டர வரைக்கும் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு!’னு வண்டியை ஒழுங்கா ஓட்டின அந்த டிரைவர் பிரகஸ்பதி திடீர்னு 140 கிலோமீட்டர் வேகத்துல வண்டியை ஓட்ட ஆரம்பிச்சுட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-eJI3cjMBk20/TsVY7z6OaNI/AAAAAAAAAls/I6ioE9AIsPo/s1600/toyota1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-eJI3cjMBk20/TsVY7z6OaNI/AAAAAAAAAls/I6ioE9AIsPo/s320/toyota1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676040689940326610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவன சவாரி!!&lt;br /&gt;&lt;br /&gt;மத்த ரெண்டு வண்டில பலிகிடாவா முதல் சீட்டுல கருங்குளம் மாமாவும், மெட்ராஸ் மாமாவும் உக்காசுண்டு இருந்தா. 30 - 40 அடி உயரமான மணல் மேடுலேந்து செங்குத்தா வண்டியை ஓட்டிண்டு வந்தா. க.குளம் மாமா பெருமாள் கோவில் துவஜஸ்தம்பத்துல பாதி ஒசரம் இருக்கர்தால அவருக்கு இதெல்லாம் சாதாரணமா இருந்தது. நானும் மெட்ராஸ் மாமாவும் தான் ‘அம்மா’வோட கலெக்டர் மீட்டிங்க்ல ஓ. பன்னீர்செல்வம் மாதிரி ‘திக் திக்’னு  நெஞ்சு படபடக்க முழிச்சுண்டு இருந்தோம். ஒரு மாதிரியா கடைசில கடலுக்கு பக்கத்துல போய் எங்கையோ எல்லாரையும் இறக்கிவிட்டா. தப்பிச்சோம் பொழச்சோம்!னு ஓடி போய் கொஞ்ச நேரம் மண்ணுல உக்காசுண்டு ஆசுவாசபடுத்திண்டோம். அதுக்கப்புறம் மாமாக்கள் எல்லாம் வட்டசட்டமா உக்காச்சுண்டு, அமெரிக்க பொருளாதாரம்,மெட்ராஸ்ல சதுர அடி விலை நிலவரம்,ஐஸ்குட்டிக்கு என்ன குழந்தை பிறக்கும்,கனிமொழி,ராஜா,ஜெயலலிதா,அழகிரி மாதிரியான உலக விவகாரங்களையும். மாமிகள் எல்லாம், ‘தங்கம் விலை கூடிண்டே போகர்து பாத்தியோ!’ ‘உங்காத்துல வாஷிங்மெஷின் யாரு போடுவா?’ ‘ஹாவ் யூ சீன் தட் ஏழாம் அறிவு மூவி?’ ‘சுடிதார் மெட்டீரியல் மெட்ராஸ்ல எங்க நன்னா இருக்கும்?’ ‘எங்காத்து மாமா டால் ப்ரை பிரமாதமா பண்ணுவார்.’ மாதிரியான சம்பாஷனைகள்ல பிஸியா இருந்தா. &lt;br /&gt;&lt;br /&gt;ராத்ரி அங்க சாப்பாடு கிடைக்கர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. தஞ்சாவூர் மாமா அவாத்து மாமியோட ஹேண்ட் பாங்கை ஸ்டைலா போட்டுண்டு குறுக்கையும் நெடுக்கையுமா போயிண்டு இருந்தார். மத்த மாமாக்கள் எல்லாம் அவரை கூப்பிட்டு ஜாரிச்சதுல அவாத்து டீலிங் வெளிய வந்தது. அவரோட மூனு வயசு பிள்ளை மாமியை மாதிரியே பாக்கர்துக்கு(மட்டும்) பயங்கர சாதுவான பிள்ளை, ஆனா சட்டை/ட்ராயர்/சாக்ஸ்/செருப்பு  போட்டாலும் கத்துவான் அவுத்தாலும் கத்துவான். அதனால ஒருத்தர் பையனை வெச்சுண்டா இன்னொருத்தர் ஹேண்ட் பாக்கை வச்சுக்கனும். உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சு கூடன்குளம் மேட்டர்ல அம்மா 'பல்டி' அடிச்ச மாதிரி கொஞ்ச நேரத்துலயே அவரோட ஒரு கைல பையனையும் இன்னொரு கைல ஹேண்ட்பாக்கையும் மாட்டிவிட்டுட்டு மாமி தோழிகளோட உலாவ போயிட்டா. &lt;br /&gt;&lt;br /&gt;ராத்ரி 9 மணியோட திருப்பி கார்ல ஏறி சிட்டிக்கு போயிண்டு இருக்கும் போது அந்த டிரைவர் கிட்ட என்னோட ‘பட்லர்’ அரபில பேச ஆரம்பிச்ச உடனே அவரும் ரொம்ப குஷியாகி அவரோட ‘பட்லர்’ இங்கிலிபீஸ்ல பேய் கதை எல்லாம் சொன்னார். “போனவாரம் பாதிராத்ரி திரும்பி போகும் போது பாலைவனத்துக்கு நடுல வச்சு வெள்ளைகலர் டிரெஸ் போட்ட ஒரு பொம்ணாட்டி வண்டியை நிப்பாட்டி லிப்ஃட் கேட்டா?”னு ராமநாராயணன் மாதிரி அடிச்சுவிட்டார். எங்க வண்டில இருந்த ரெண்டு மாமிகளும் பயந்து நடுங்கிண்டு “பேய்/பிசாசெல்லாம் வருமா? உங்களுக்கு பயம் இல்லையா?”னு அவாளோட ரங்கமணிட்ட கேட்டா. “சமத்து! பேய் பிசாசெல்லாம் வெறும் பொய்! நீ இருக்கும் போது இன்னொரு பேய் இங்க வரமுடியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி பேய்க்கு கொஞ்சம் பயந்தேன், கல்யாணத்துக்கு அப்புறம் பேய்/பிசாசெல்லாம் பழகி போச்சு”னு வீ கே புரம் மாமாவும் தஞ்சாவூர் மாமாவும் flow-ல கோல் போட்டுண்டு இருக்கும் போதே ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-1267040011700632877?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/1267040011700632877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/11/blog-post_17.html#comment-form' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1267040011700632877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1267040011700632877'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/11/blog-post_17.html' title='திக் திக் பிக்னிக்..........'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-eJI3cjMBk20/TsVY7z6OaNI/AAAAAAAAAls/I6ioE9AIsPo/s72-c/toyota1.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-2100844363608199809</id><published>2011-11-03T13:18:00.000-07:00</published><updated>2011-11-03T23:27:38.714-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்தி கல்லிடை பெண்களூர்  நகைச்சுவை'/><title type='text'>சாந்தி மிஸ்</title><content type='html'>“பூரா துனியாமே சிர்ஃப் ஏக் கஹானிஹை!”னு மத்யமமான குரல்ல சாந்தி மிஸ் வாசிக்க ஆரம்பிச்சாலே எனக்கு கை கால் எல்லாம் உதறல் எடுக்கும். அவாளோட நவாப்பழ கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுண்டு "இது முதல் கா-வா இல்லைனா இரண்டாவது கா-வா?" கேட்கும் போது, “நாலு ‘கா’ நாலு ‘தா’ எல்லாம் எந்த பிரகஸ்பதி கண்டுபிடுச்சான்!”னு மனசுக்குள்ள திட்டிண்டே அழர்துக்கு தயார் ஆயிடுவேன். சாந்தி மிஸ் என்னோட இரண்டாம் கிளாஸ் ஹிந்தி மிஸ். ஹிந்தியோட அருமை பெருமை எல்லாம் தெரியாத அந்த சின்ன வயசுல சாந்தா மிஸ்ஸை பாத்தாலே கோவம் கோவமா வரும். என்னை மாதிரியே ஹிந்தியை கச்சுவிஷமா பாவிச்ச ரகுதாத்தாக்கள் எல்லாருக்கும் ஹிந்தி பீரியடுக்கு முன்னாடி திடீர் திடீர்னு வயத்துவலி வரும். கொஞ்ச நாளைக்குதான் அந்த நடிப்பு செல்லுபடியாச்சு அதுக்கு அப்புறம் மாத்தி யோசிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தி மிஸ் பாக்கர்துக்கு அகஸ்தியராட்டம் இருந்தாலும் கைல இருக்கும் விரல் எல்லாம் உடும்பு. நம்ப தொடைல வச்சு நிமிட்ட ஆரம்பிச்சானா ‘ஆ’-ல ஆரம்பிச்சு சிலுக்கு மாதிரி ‘ஹாஆஆஆ!’ வரைக்கும் கத்தி அழுதாலும் விடமாட்டா. என்னோட அண்ணா போட்டுண்டு குடுக்கும் பழைய யூனிபார்ம் ட்ராயர் தான் நான் போட்டுப்பேன். 5 வருஷ பழைய ட்ராயர்ங்கர்தால அது 90-ல வந்த படங்கள்ல கிளைமாக்ஸ்ல ஹீரோவோட அம்மாவையும், ஆத்துக்காரியையும் நடு ஹால்ல கட்டி வச்சுட்டு, வில்லன் ப்ளூ லேபில் பாட்டில்ல விட்டு வச்ச நன்னாரி சர்பத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘ஜிகுஜிகு’ லைட்டுக்கு நடுல ஜிங்க் ஜிங்குனு ஆடும் ‘டிஸ்கோ’ சாந்தியோட டைட் டிராயரை இரவல் வாங்கிண்டு வந்து போட்டுண்ட மாதிரி இருக்கும். அர்ஜுனனோட கண்ணுக்கு எப்பிடி கிளியோட கண்ணு மட்டும் தெரியுமோ அதே மாதிரி சாந்தி மிஸ்ஸுக்கும் என்னோட தொடைதான் எப்போதும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-PLf98A4BHhU/TrL4CZC2gNI/AAAAAAAAAlg/Ga_G3Jmley8/s1600/school%2Bchildren.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/-PLf98A4BHhU/TrL4CZC2gNI/AAAAAAAAAlg/Ga_G3Jmley8/s320/school%2Bchildren.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670867600779149522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷ காலங்கள்!! :))&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை நாளைக்கு தான் வலியை தாங்கமுடியும். நாங்க படிச்ச அந்த நர்சரி ஸ்கூலுக்கு ஒரு பாரம்பரியமே உண்டு. காலேஜ் முடிச்சுட்டு “குரு திசை வந்தவிட்டு வரன் பாக்கலாம் ஓய்ய்!”னு கோட்டை தெரு ஜோசியர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு 'பாங்க்' மாப்பிள்ளை வரவரைக்கும் கல்யாணத்துக்கு வரன் பாக்கர்தை நிப்பாடி வச்சுருக்கும் அக்ரஹார அக்காக்கள் தான் பெரும்பாலும் அங்க டீச்சரா இருப்பா. சம்பளம்னு ஒன்னும் பெரிசா வந்துடாது. தேங்காய்மூடிக்கு பதிலா 200 ரூபாய் குடுத்தா பெரிய விஷயம். ஆனா நல்ல மனசோட கரசேவை பண்ணர மாதிரி இந்த ஸ்கூல்ல ஏ பி சி டி சொல்லி குடுத்த எல்லா டீச்சராக்காவுக்கும் ஒழுங்கா சந்தியாவந்தனம் பண்ணி சனிக்கிழமை சுந்தரகாண்டம் வாசிக்கர நல்ல குணமான ‘சுந்தரபாண்டியபுரம் ஸ்டேட் பாங்க்’ மாப்பிள்ளையோ இல்லைனா ‘கருங்குளம் ஆடிட்டர்’ மாப்பிள்ளையோ நிச்சயமா வந்து கல்யாணம் பண்ணிண்டு போய் ராணி மாதிரி வச்சு காப்பாத்துவா. மத்த மிஸ் மாதிரி சாந்தி மிஸ் கல்யாணம் ஆகி போயிடுவானு காத்துண்டு இருக்கர்துலையும் பிரயோஜனம் இல்லை. ஏன்னா சாந்தி மிஸ்ஸாத்துல எல்லாரும் பீஷ்மருக்கு தூரத்து சொந்தக்காரா. வேற வழியில்லாம பள்ளிக்கூடத்தையே மாத்திட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்துலேந்தே எனக்கு வராத விஷயம் எல்லாம் எங்க அண்ணாவுக்கு ரொம்ப நன்னா வரும். வயத்தெரிச்சலை கிளப்பர்துக்குன்னே எதாவது பண்ணுவான். அவன் என்னவோ பெரிய அயோத்தி ராமன் மாதிரியும் நான் அயோக்யராமன் மாதிரியும் வச்சுண்டு,"உங்க அண்ணாவ மாதிரி இருந்தா என்ன?"னு எல்லாரும் கரிச்சுகொட்டுவா. அவன் ஹிந்தில பெரிய்ய்ய அப்பாடேக்கர். தமிழ் நாட்டுக்கு கவர்னரா வரப்போர பஞ்சாப் சிங்குக்கு இவன் தான் பக்கத்துல இருந்து மொழிபெயர்த்து சொல்ல போகர மாதிரி ஹிந்தியை பயங்கரமா படிச்சான். கேட்டா மத்யமா/தோசமானு பரிட்சை பேர் சொல்லி பிலிம் காட்டுவான். நமக்கு ஹிந்திதான் வராதே தவிர தமிழ்ல நல்ல பிடித்தம்/படித்தம் உண்டு. “வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"னு செயப்பாட்டுவினையா மாத்தி காமிச்சு வினையை விலைகுடுத்து வாங்கின சமயங்கள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பெல்லாம் முடிச்சு கல்லிடையோட எல்லையை தாண்டி பெண்களூர் வந்ததுக்கு அப்புறம் தான் ரஹதாதாவோட அருமை புரிஞ்சது. இனிமே புரிஞ்சு என்ன பண்ண. எங்க தெரு &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post_24.html"&gt;சினிமா மாமி&lt;/a&gt; &lt;/strong&gt;சொல்ர மாதிரி " நேத்திக்கு சாயங்காலம் கிளம்பி போன நெல்லை எக்ஸ்பிரஸுக்கு இன்னிக்கு டிக்கெட் எடுக்கலையேனு வருத்தப்பட முடியுமோ!"னு எனக்கு நானே சமாதானம் சொல்லிப்பேன். பெண்களூர் ஆபிஸ்ல முக்கால் வாசி பேர் அச்சாஹை! குச்சாஹை!னு தான் பேசிண்டு இருப்பா. அவா எல்லாரையும் ஹை ஹை!னு வாயப்பாத்துண்டு இருப்பேன். அதுவும் குஜாராத் குமரிகள் கொஞ்சி கொஞ்சி ஹிந்தில அகவும்போது தான் எங்க அண்ணாச்சி எதுக்கு ராப்பகலா கண்முழிச்சி ஹிந்தி படிச்சான்னு விளங்கும். பட்லர் ஹிந்தியை வச்சுண்டு ‘டிகே டிகே!’னு சொல்லி ஓட்டிண்டு இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சப்பாத்தி பிகர்களும் மாக்கான்களும் என்ன பேசிண்டு இருந்தாலும் கடைசில மங்களம் பாடர்துக்கு மொஹபத்து! மொஹபத்து!னு தான் முடிப்பா. எனக்கு எங்க ஊர் பெருமாள் கோவில்ல நடக்கும் ராபத்து, பகல்பத்து உத்ஸவம் தான் தெரியும். இது என்னவோ புதுசா மொஹபத்து மொஹபத்து!னு பேசிக்கராளே?னு ஆத்மவிசாரம் பண்ணிப்பேன். ஒருவேளை குஜராத்ல இருக்கும் அவா ஊர் பெருமாள் கோவில்ல நடக்கர உத்ஸவமா இருக்குமோ?னு எனக்கு நானே சமாதானம் பண்ணிப்பேன்.  என்னோட ஆபிஸ் கேஃப்ல கேப் இல்லாம ரொம்ப செளஜன்யமா பக்கத்துல உக்காசுண்டு வரும் ஒரு பம்பாய்காரி ஹிந்தியை மழை மாதிரி பொழிவா. முதல் நாளே அவள்ட , “அம்மாடி கோந்தை! நாங்கெல்லாம் ஹிந்தியை எதிர்த்து ரயில் வராத தண்டவாளமா பாத்து தலையை வச்சு போராட்டம் பண்ணின வீரபரம்பரைல வந்தவா அதனால வெள்ளக்காரன் பாஷைலயே நாம பேசிக்கலாம்”னு சொல்லிட்டேன். புரிஞ்ச மாதிரியே மண்டையை மண்டையை ஆட்டினாளே தவிர விளங்கின மாதிரி தோனலை. ஆரம்பகாலங்கள்ல இங்கிலிபீஸ்ல கிராமர்ல கொஞ்சம் சந்தேகமா இருந்தா அதை கட் பண்ணிட்டு விஷயத்தை மட்டும் தான் சொல்லுவேன்(ஏன்னா வளவளனு பேசர்து நமக்கு பிடிக்காதே). "ஐ டாக்! யூ டாக்! ஒய் மிடில் மிடில் ஹிந்தி டாக்?"னு சொன்னா புரியர்துல என்ன கஷ்டம்னு நேக்கு தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt; மத்தவா மாதிரி கேலிபண்ணாம நம்ப பம்பாய்காரி நித்யம் ஒரு ஹிந்தி வார்த்தை புதுசா சொல்லிதருவா. அந்த டீலிங் எனக்கு கொஞ்சம் பிடிச்சுருந்தது. இதே மாதிரி சாந்தி மிஸ்ஸும் சொல்லிகுடுத்து இருந்தா நான் எதுக்கு பள்ளிகூடம் மாறபோறேன்? லடுக்கா லடுக்கி!னு தடுக்கி தடுக்கி ஹிந்தி சொல்லிகுடுத்தா. "மேரா ஹாத்து மே தேரா ஹாத்து ஹை! நடுல எவனாவது வந்தா சாத் சாத்னு சாத்து ஹை!!" அப்பிடின்னு கவிதை சொன்னா நம்ப ஆசான் ரசிச்சு கேட்டுப்பாங்க. 5 வருஷம் கம்பவுண்டரா வேலை பாத்தவா டாக்டர் ஆகர மாதிரி அந்த ஹிந்தியை வச்சுண்டு காலஷேபம் பண்ணிண்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கழிஞ்ச ஆகஸ்ட்ல எங்க ஊர் பெருமாள் கோவில் கருடன் சன்னதி பக்கத்துல வச்சு சாந்தி மிஸ்ஸை பாத்தேன். “ஜி ப்ரணாம்!”னு அவாளை பாத்து சொன்னவுடனே மிஸ்ஸுக்கு பயங்கர ஆச்சரியம். “கலிகாலம்ங்கர்து சரியாதான் இருக்கு தக்குடு! நீ கூட உருப்படியா ஆயிட்டையே?”னு சொன்னா. அடுத்த க்ஷணமே ‘உங்க அண்ணா செளக்கியமா?’னு ஆர்வமா கேட்டா. ‘ம்ம்! ம்ம்!’னு சொல்லிட்டு நகர்ந்தேன். “அண்ணா செளக்கியமா? ஆட்டுக்குட்டி செளக்கியமா?” மட்டும் நன்னா கேக்க தெரியர்து. என்ன இருந்தாலும் பாம்பே பாம்பே தான்! &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு - தீபாவளிக்கு ஏது போஸ்ட் போடலை தக்குடு!னு நிறையா பேர் ஜாரிச்சா. தீபாவளி/பொங்கலை ஒட்டி புது போஸ்ட் எதுவும் போடர்து இல்லை. ஏன்னா, மோட்டுவளையை பாத்து நாம கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சு புது போஸ்ட் போட்டா அங்க வந்து “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!”னு எல்லாரும் சொல்லிட்டு போவா. அதுக்கு பழைய போஸ்ட் போறாதோல்லியோ!! :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-2100844363608199809?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/2100844363608199809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/2100844363608199809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/2100844363608199809'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/11/blog-post.html' title='சாந்தி மிஸ்'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-PLf98A4BHhU/TrL4CZC2gNI/AAAAAAAAAlg/Ga_G3Jmley8/s72-c/school%2Bchildren.jpg' height='72' width='72'/><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-2475461912127255800</id><published>2011-10-06T15:34:00.000-07:00</published><updated>2011-10-24T23:53:21.703-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருங்குளம் மாமா மாமி கல்லிடை நினைவுகள்'/><title type='text'>மாமி..... சுண்டல்!!!</title><content type='html'>&lt;marquee direction=left&gt; புது போஸ்ட் &lt;strong&gt;&lt;a href="http://ummachikappathu.blogspot.com/2011/10/blog-post.html"&gt;உம்மாச்சி ப்ளாக்கில்&lt;/a&gt;&lt;/strong&gt; வெளியிடப்பட்டுள்ளது! &lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;marquee direction=left&gt; அனைத்து வாசக/வாசகிகளுக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப்ப்ப்ப்ப்ப்பாடி! இருங்கோ கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன். 9 நாளா மூச்சு விடக்கூட நேரமில்லை கேட்டேளா?  எல்லாராத்துலையும் நவராத்ரி நன்னா கழிஞ்சுதா? நம்பாத்துலையும் சூப்பரா கழிஞ்சது. தக்குடு உங்காத்துல கொலு வெச்சேளா?னு உடனே கேக்காதீங்கோ. என்னோட ரூம்ல தினமுமே கொலுதான். வச்சது வச்சபடிக்கு ஆடாம அசையாதைக்கி இருந்தா கொலு தானே? :) 'இந்த தீபாவளியை போத்திஸில் கொண்டாடுவோம்'னு மூக்கும் முழியுமா இருக்கர எதாவது ஒரு குஜராத்தி பிகர் டிவி விளம்பரத்துல சொல்லற மாதிரி நாங்க எல்லாம் 'இந்த நவராத்ரியை கருங்குளம் மாமாவாத்துல கொண்டாடுவோம்'னு சொல்லாமையே கொண்டாடிட்டோம். ஒன்பது நாளும் அவாம் அமர்களப்பட்டது. அவாத்து வாசல்ல ‘கருங்குளம் அன்னசத்திரம்’னு ஒரு போர்டு மட்டும் தான் மாட்டலையே தவிர முழூ நேர சத்திரமாவே மாத்திட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமாதேவியை நேர்ல பார்கனும்னா அவாத்து மாமியை பாத்தாபோதும். ‘ஜாடிக்கேத்த மூடி’னு சொல்லுவாளே அதை மாதிரி ஜோடி. மாமா ஒரு காரியத்தை மனசுல நினைச்சாலே போதும் சொல்லாமையே அந்த மாமி பண்ண ஆரம்பிச்சுடரா. எல்லாராத்து மாமிகளும் பண்ணற மாதிரி மாமாவோட நைஸ் வேஷ்டியை நைஸா விரிச்சு அழகா கொலு வச்சுருந்தா. ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’ங்கர கதையா இவாத்துல கொலு வெச்சதுக்கு தக்குடுவுக்கு ஒன்பது நாளும் ராத்திரி சுண்டல் &amp; ஆஹாரம். இவாத்து ஜோசியரும்  எதாவது 'அப்பிராணி' &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/07/blog-post.html"&gt;பண்டாரத்துக்கு&lt;/a&gt;&lt;/strong&gt; ஆஹாரம் போடச் சொல்லியிருப்பாரோ?னு கொஞ்சம் சம்சியம் தான். நடுல ஒரு வெள்ளிக்கிழமை 10 - 15 பேரை கூப்பிட்டு அவாளுக்கும் மம்மு போட்டதுக்கு அப்புறம் தான் சந்தேகம் தெளிஞ்சது. வந்த மாமிகள்ல இரண்டு மூனு பேர் கல்யாண ஆத்து கட்டுசாதகூடை  மாதிரி டப்பால வேற கட்டி எடுத்துண்டு போயிட்டா. ஒரு கரண்டி மம்மு போட்டாலே அவா தாயாருக்கு சமானம்!னு சாஸ்திரத்துல இருக்கு. மாமி கையால ஒன்பது நாள் மம்மு சாப்பிட்டதால வாய் நிறைய அம்மா!னே கூப்பிடலாம். “நவமி அன்னிக்கி பூர்த்தி ஆகர்தே என்ன ஸ்வீட் பண்னனும் தக்குடு?”னு என்கிட்ட மாமி கேட்டதால “மட்டா கொஞ்சமா திரட்டிப்பால் வேணும்னா பண்ணிக்கோங்களேன்!”னு சொல்லிட்டேன். சுலபமா பண்ணலாமேனுதான் சொன்னேனேதவிர, நீங்க எல்லாரும் நினைக்கர மாதிரி எனக்கு பிடிச்ச வஸ்து!னு சிபாரிசு பண்ணலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Q-umoyLkI2s/To4tTdkCcII/AAAAAAAAAkA/IZBB63X1yb8/s1600/P1000413.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-Q-umoyLkI2s/To4tTdkCcII/AAAAAAAAAkA/IZBB63X1yb8/s320/P1000413.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660511594027839618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குட்டி அம்பாள் ..:))&lt;br /&gt;&lt;br /&gt;பூஜை மாதிரியான புண்ணிய காரியங்கள் பண்னும் போது ‘நான் பண்ணறேன்’ அப்பிடிங்கர எண்ணமே வரகூடாது. அதே மாதிரி பூஜைக்கு நடுல நாம மத்தவாளுக்கு செளபாக்கிய வஸ்துக்கள் தரும் போது ‘நான் குடுக்கறேன்!’ ‘அவா வாங்கிக்கறா!’ அப்பிடிங்கர பா(bha)வம் மனசுல வந்ததுன்னா அந்த ஷணமே நம்மோட பூஜாபலன் பூஜ்ஜியம் ஆயிடும். மேல இருக்கர படத்தை பாத்த உடனே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. தரக்கூடியவாளோட கை கீழ இருக்கு &amp; வாங்கிக்கக் கூடிய அந்த குட்டி அம்பாளோட குஞ்சுக்கைகள் மேல இருக்கு. அதுலையும் இன்னும் விஷேஷமா வாங்கிண்டு ஆசிர்வாதம் பண்ணர மாதிரி நம்மோட கண்ணுக்கு தெரியர்து. இந்த பா(bha)வம் &amp; சிரத்தை தான் பூஜைல ரொம்ப முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;சின்னப்பையனா இருந்த போது எங்க தெருல சுண்டல் வாங்கர்து அவ்ளோ ஜாலியா இருக்கும். சில மாமிகள் கை நிறையா தருவா! சில மாமிகள் கரண்டியை கரண்டியை காட்டுவா!! கரண்டியை காட்டர மாமி ஆத்துக்கு எல்லாம் மாமி இல்லாத நேரமா போய் மாமாட்ட வசூல் பண்ணிடுவோம். மாமூல் வசூல் பண்ண போகும் தாதா மாதிரி கோஷ்டி கோஷ்டியா தான் போவோம். வாங்கின சுண்டலை அங்க வெச்சே சாப்பிடமுடியாது. எல்லாராத்து சுண்டலையும் ஒன்னு சேர்த்து நிறையா இருக்கர மாதிரி ஆக்கிட்டு சாப்பிடர்துல ஒரு அல்ப சந்தோஷம். ஒன்னு ரெண்டு மாமிகள் ஆத்துல ரெண்டாம் தடவை போனா பலன் இருக்கும், ஆனா அப்போ கூட்டம் சேர்க்காம போகனும். &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/01/ii.html"&gt;ப்ளவுஸ் சங்கரனும்&lt;/a&gt;&lt;/strong&gt; நானும் தான் எப்போதுமே செட்டு. கடலைபருப்பு பொட்டலம் பண்ணி வந்த காலி ப்ளாஸ்டிக் பையை கைல வச்சுப்போம். அவன் ஒரு அனுமார் பைத்தியம்ங்கர்தால அனுமார் படம் போட்ட எதாவது ஒரு கடலைமாவு காலி கவரை தூக்கிண்டு வருவான். அதனால அவனோட கவர்ல போட்ட எல்லா சுண்டலுமெ எப்போதும் ஒரு கடலைமாவு வாடையோடையே இருக்கும். சில சமயம் அம்பானி பிஸினஸ் மாதிரி கலெக்ஷன் ஓஹோ!னு ஆகி கவர் எல்லாம் ரொம்பி வழிய ஆரம்பிச்சுடும். அந்த மாதிரி சமயத்துல என்ன பண்ணர்துன்னு தெரியாம ப்ளவுஸ் சங்கரன் திருதிருனு முழிப்பான். நான் எப்போதுமே முன் ஜாக்ரதையா ரெண்டு பக்கமும் கால்படி சுண்டல் கொள்ர மாதிரி பாக்கெட் உள்ள டவுசர் தான் போட்டுண்டு போவேன். “ராத்திரி எலி வந்து கடிக்கபோகர்துடா!”னு அம்மா சத்தம் போடர்தை காதுல வாங்கிக்காம ஜாஸ்தியா வர சுண்டலை எல்லாம் டவுசர் பாக்கெட்ல போட்டுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மாமியும் போன உடனே சுண்டலை எடுத்து தந்துடமாட்டா. நெத்தி வேர்வை நிலத்துல சிந்த பாடுபட்டாதான் பட்டானி சுண்டலை ருசிபாக்கமுடியும். இந்த மாமிகள் “முதல்ல அகிலா மாமியாத்துல வாங்கிண்டு வா!” ‘அகரம்’ கோமு மாமியாத்துல வாங்கியாச்சா?னு ஆயிரத்தெட்டு பிசுக்காரம் பண்ணிப்பா. உடனே ரோஷம் வந்து அவாத்துல வாங்காம போயிடகூடாது! வியாபாரத்துல பொறுமை அவசியம். எங்க அண்ணாவுக்கு வேற நான் பங்கு குடுக்கனும். ‘கிடைக்ககூடிய எல்லா சுண்டலையும் அண்ணாவுக்கு பங்கு குடுத்தா படிப்பு நன்னா வரும்!’னு சொல்லி என்னை ரொம்ப நாளைக்கு ஏமாத்தி வச்சுருந்தான். நானும் லூசு மாதிரி ரொம்ப வருஷம் குடுத்துண்டு இருந்தேன். இந்த பொண்கொழந்தேளை பாத்தா எங்களோட வானரபடைக்கு பொறாமையா இருக்கும். அவாளை மட்டும் பலகாய்ல உக்காசுக்க சொல்லி தாம்பூலம் குடுத்து சுண்டலை கவர்ல போட்டே குடுப்பா. கொசு அடிக்கர மாதிரி தொடைல ‘டப் டப்’னு அடிச்சுண்டு கட்டத்தொண்டையும் நெட்டத்தொண்டையுமா ‘லம்போதர லகுமிகரா’னு பாடவேற ஆரம்பிச்சிடுவா. ஒரு தடவை ரொம்ப எரிச்சலா போஸ்டாபிஸ் ஹரி ‘போரும்டீ! சீக்கரம் முடிங்கோ!’னு கத்திட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாமி கோபம் வந்து “நீங்களும் ஒரு பாட்டு பாடினா தான் உங்க எல்லாருக்கும் புட்டு!னு சொல்லிட்டா. அந்த மாமியாத்துல உருப்படியா இருக்கர ஒரே வஸ்து அந்த புட்டு தான், சுண்டல் எதுவும் வாய்ல வெக்கர்துக்கு விளங்காது. எங்களோட புட்டு ஆசைல அநியாயமா இப்படி ஒரு லோடு மண்ணை அள்ளிகொட்டின ஹரிகுட்டியை அடிச்சி துவம்சம் பண்ணலாம்னு எங்களுக்கு தோனித்து. ஆனா திடீர்னு ஹரிகுட்டியே ‘அஹஹம்!’னு தொண்டையை சரி பண்ணிண்டான். எங்க எல்லாருக்கும் பயங்கர ஆச்சர்யம் வால் இல்லாத வானரங்கள் ஒன்னுகூடி அமைச்ச ‘வால்லில்லா வானரப்படை’யான நம்ப ‘வால்’குடிக்கு நடுல ஒரு ‘லால்குடியா’னு ஷாக் ஆயிட்டோம். நின்னுண்டு பாடலாமா? உக்காசுண்டு பாடலாமா?னு மேல மேல ஹரிக்குட்டி பாம் போட்டான். நாட்டைல பாடட்டுமா இல்லைனா நாட்டைகுறிஞ்சில பாடட்டுமா?னு அடுத்த சந்தேகம் அவன்டேந்து. “முதல்ல மூக்கைஉறிஞ்சாம பாடுலே!” னு பொண்கொழந்தேள் நக்கல் அடிச்சது. மாமியாத்து டோங்கா கிண்ணத்துல இருந்த புட்டு கிடைச்சுடும்னு முழூ நம்பிக்கையோட ஹரிக்குட்டியை பாத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அ..அ..அ...!னு சுருதிப் பெட்டி எபக்ஃடை முதல்ல குடுத்துட்டு "வாடி என் கப்பக்கிழங்கே!"...னு கீர்த்தனையை ஆரம்பிச்ச உடனே எல்லாரும் 'க்ளுக்'னு சிரிச்சோம். பெரிய ஜேசுதாஸ் மாதிரி அந்தப் பய கண்ணை மூடிண்டு ‘வாடி! ஆ ஆ வாடி! வா வா வாடி!’னு ப்ருக்கா எல்லாம் போட்டான். என்ன தோணித்தோ தெரியலை அந்த மாமிக்கும் சிரிப்பு வந்துடுத்து. “வள்ளி மாமிக்கு....னு வந்து பொறந்துருக்கு பாரு!”னு சொல்லிண்டே எங்க எல்லாருக்கும் சின்னக்குழந்தை பாரக்ஃஸ் சாப்பிடர ஸ்பூனால இக்கினி இக்கினி!யா 2 ஸ்பூன் புட்டு போட்டா. “இந்த ஸ்பூன்ல குடுத்தா அடுத்த நவராத்ரிக்கும் இதே புட்டை வச்சு ஓட்டிடலாம் மாமி!”னு ‘சக்கப்பழம்’ ஹரிஷ் கமண்ட் அடிச்சுட்டு வந்துட்டான். அடுத்த நாள்லேந்து யாரும் ஹரிக்குட்டி கூட சுண்டல் வாங்க போகர்துக்கே தயங்கினா. ஏடாகூடமா ஆம்பூர் கோமு மாமியாத்துல வச்சு “நேத்து ராத்திரி யம்ம்ம்மா!”னு பாடி தொலைச்சான்னா அந்த மாமி அருமாமனைல வச்சு எங்க எல்லாரையும் நறுக்கிடுவா!ங்கர பயம் தான் காரணம்.............:)&lt;br /&gt;&lt;br /&gt;நவராத்ரிக்கு மாமிகள் ஜாக்கெட், பாவாடை, புடவை குடுக்கர மாதிரி சிவராத்ரிக்கு ஏன் மாமாக்கள் யாரும் ‘வைக்கிங்’ முண்டா பனியன், வார்வச்ச டிராயர், வேஷ்டி எல்லாம் குடுக்கமாட்டேங்கரா??னு சமுதாய அக்கறையோட பலதடவை நானும் எங்க அண்ணாவும் பேசிண்டதுண்டு..........:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-2475461912127255800?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/2475461912127255800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/2475461912127255800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/2475461912127255800'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/10/blog-post.html' title='மாமி..... சுண்டல்!!!'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Q-umoyLkI2s/To4tTdkCcII/AAAAAAAAAkA/IZBB63X1yb8/s72-c/P1000413.JPG' height='72' width='72'/><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-73073463871172629</id><published>2011-09-22T11:11:00.000-07:00</published><updated>2011-09-22T11:35:31.071-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள் கல்லிடை நினைவுகள்'/><title type='text'>கல்லிடை காஸ்மோபொலிடன்</title><content type='html'>முந்தைய பாகங்கள் படிக்க &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post.html "&gt;Part 1&lt;/a&gt;&lt;/strong&gt;  &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post_15.html"&gt;Part 2&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பெங்களூர்ல எங்க தங்கினாய்?'னு யாரோ போன போஸ்ட்ல கேட்டு இருந்தா. ஒரு அக்காவாத்துல தான் தங்கி இருந்தேன். என்னோட சொந்தக்காராளாத்துல கூட அவ்ளோ அழகா உபசாரம் பண்ணுவானு சொல்லமுடியாது. இந்த அக்கா &amp; அத்திம்பேர் ரெண்டுபேருமே ஓசி பேப்பர் வாசிக்கரவா. “போஸ்ட் &amp; கமண்ட் எல்லாம் படிச்சுட்டு சிரிப்போம், ஆனா கமண்ட் போடமட்டும் மறந்துபோயிடர்து தக்குடு!”னு சொல்லுவா. மத்தியானத்துக்கு அழகா பொரிச்சகுழம்பும் தேங்காயிட்ட கீரையும் பண்ணியிருந்தா. “கமண்ட் எல்லாம் வேண்டாம் அக்கா, அதுக்கு பதிலா அடுத்த தடவையும் இந்த பொரிச்சகுழம்பு &amp; தயிர் கிச்சடியை மறக்காம பண்ணிடுங்கோ!”னு சொல்லிட்டேன். சிருங்கேரினு சொன்னாலே என்னோட உடம்பும் மனசும் புத்துணர்ச்சி ஆயிடும். பெங்களூர்ல இருந்த வரைக்கும் வருஷத்துக்கு 2 தடவையாவது போயிட்டு வந்துண்டு இருந்த ஒரு ஸ்தலம். சில சந்தோஷங்களை வார்த்தையால வர்ணிக்கமுடியாது, அதை அனுபவிச்சாதான் புரியும். சிருங்கேரி அந்த வகையை சேர்ந்தது. சிருங்கேரியின் சிறப்பை தனி பதிவா &lt;a href="http://ummachikappathu.blogspot.com/"&gt;&lt;strong&gt;உம்மாச்சி ப்ளாக்ல&lt;/strong&gt;&lt;/a&gt; போடலாம்னு இருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;சிருங்கேரிலேந்து மறுபடியும் பெண்களூர் வந்தேன். பெங்களூர்ல இருந்தது 2 நாள் ஆனா 4 நாளைக்கு பண்ண வேண்டிய வேலையை ப்ளான் பண்ணிண்டு போயிருந்தேன். கடைசில எங்க தாத்தா அடிக்கடி சொல்லும் மலையாள வசனமான "பட்டி சந்தைக்கு போன கதை" ஆயிடுத்து. சந்தைக்குள்ள நாய் இடுப்பை இடுப்பை ஆட்டிண்டு அவசர அவசரமா போகுமாம், ஆனா அது வாங்கவும் செய்யாது, விற்கவும் செய்யாது. அது மாதிரி சிலபேர் கைவீச்சும் கால்வீச்சுமா போவா ஆனா ஒரு காரியமும் பாக்காம திரும்பவருவா. என்னோட கதையும் அப்பிடி ஆயிடுத்து.  பெங்களூர்ல இருக்கும் ஆழ்வார்குறிச்சி மாமா &amp; வி. கடவுள்  ஆத்துக்கு ஆசை ஆசையா கூப்பிட்டு இருந்தா. இந்த களோபரத்துல ரெண்டு பேராத்துக்கும் போகமுடியலை. ஆழ்வார்குறிச்சி மாமா “எங்காத்து பிளாட்டுலேந்து பாத்தா ஸ்விம்மிங் பூல் தெரியும் தக்குடு!”னு ஸ்பெஷல் ‘ஹிண்ட்’ எல்லாம் குடுத்து இருந்தார். ஹும்ம்ம்ம்ம்! அவாத்து மனுஷாளை பாக்கர்த்துக்காக இல்லாட்டியும் அந்த ஸ்விம்மிங் பூலுக்காகவாவது ஒரு எட்டு போயிட்டு வந்து இருக்கலாம். என்ன பண்ணர்து.... எங்க ஊர் கோமா மாமி சொல்ற மாதிரி "ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க". அடுத்த தடவை பெங்களூர் போகும் போது என்ன ஆனாலும் அந்த ஸ்விம்மிங் ஃபூலுக்கு... oopss!! மன்னிக்கவும், அந்த மாமாவாத்துக்கு போயிட்டுதான் வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷ்கிந்தா காண்டம் முடிஞ்சு சுந்தர காண்டம் வந்த கதையா நானும் பத்து நாள் சதுர்த்தி உத்ஸவத்துக்கு நடுல கல்லிடையை பார்க்கும் ஆர்வத்தோட &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/10/blog-post.html"&gt;கல்லிடை காஸ்மோபொலிடனை&lt;/a&gt; நோக்கி பிரயாணத்தை தொடர்ந்தேன். அடியேன் போய் சேரும்போதே இரண்டாவது நாள் சதுர்த்தி உத்ஸவம் நடந்துண்டு இருந்ததால தெரு முழுசும் பெரிசு பெரிசா கன்யா கோலம் &amp; பாதி தெருவுக்கு பந்தல்னு ஒரே அமர்களமா இருந்தது. “துபாய்க்கும் கல்லிடைக்கும் சீஸன் டிக்கெட் எடுத்துருக்கையாடா தக்குடு!”னு ஒரு மாமி வயத்தெரிச்சல் பட்டா. நானும் லக்ஷத்தி எட்டாவது தடவையா “நான் இருக்கர்து துபாய் இல்லை தோஹா!”னு அந்த மாமிட்ட சொல்லிண்டு இருக்கும் போதே “துபாய்லேந்து எப்ப வந்தைடா?”னு ‘சூப்பர்’ மாமா கேட்டார். அவாத்து மாமி யூஸ் பண்ணர பினாயிலை கூட “சூப்பர் பினாயிலாக்கும்”னு பீத்தர்தால அந்த மாமாவுக்கு ‘சூப்பர் மாமா’னு பத்து வருஷம் முன்னாடி எங்க தெருல பேர் வச்சா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-rAbHLxTfHWo/Tnt_LyypQzI/AAAAAAAAAj4/nGcZsVYiJns/s1600/P1000265.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-rAbHLxTfHWo/Tnt_LyypQzI/AAAAAAAAAj4/nGcZsVYiJns/s320/P1000265.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655253597683270450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கன்யா கோலம்!!&lt;br /&gt;&lt;br /&gt;தெருல ஒரு கோட்டை வம்பு இருந்தது. உள்ளதுலையே டாப் மோஸ்ட் ‘சந்தனகும்பா’ மாமியாத்து சண்டை தான். நம்ப ‘சந்தனகும்பா’ மாமிக்கும் அவாளோட நாட்டுப்பொண்னுக்கும் சண்டை மண்டை உடையர்து. மே மாசம் கூட ரெண்டு பேரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாதிரி கழுத்தை கட்டிண்டு இருந்தா, இப்ப என்னவோ ஜெவும் விஜயகாந்தும் மாதிரி இருக்கா. “நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு நாளு தூங்கமாட்ட!”னு வீரவசனம் எல்லாம் இரண்டு பேரும் பரஸ்பரம் பரிமாறிக்கரா. இவா ரெண்டு பேரோட சத்தம் ஜாஸ்தியா இருந்ததாலையோ என்னமோ இந்த தடவை கூம்பு ஸ்பீக்கர் &amp; மைக் செட்டு எதுவுமே பந்தல்ல கட்டலை. காத்தால சமயம் எல்லாம் ‘காவிய புதன்’ மாதிரிதான் ரெண்டு பேரும் நடமாடரா, சாயங்காலம் ஆயாச்சுன்னா ‘அதிரடி’ வியாழனா மாறிடரா. பகவான் தான் காப்பாத்தனும் அவாத்து ஆம்பிளேளை. தெருல இருக்கும் மாமா மாமிகள் எல்லாம் திருமதி. செல்வம்,அத்திப்பூக்கள், நாதஸ்வரம் சீரியல்ல வரும் கதையை பேசிக்கர மாதிரியே இவா கதைல இன்னிக்கி என்ன திருப்பம்?னு பேசிக்கரா.&lt;br /&gt;  &lt;br /&gt;தெருக்குள்ள மெட்ராஸ் ஐ மாதிரி ஒரு வியாதி எல்லா மாமிகள்கிட்டயும் பரவி இருக்கர்தால நம்ப ‘&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/07/blog-post.html"&gt;குண்டல’ கோமா மாமி&lt;/a&gt; பயங்கர மூடவுட்ல இருந்தா. எல்லா மாமிகளும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு லாந்தர்து தான் கோமா மாமியோட மூடவுட்டுக்கு காரணம். ‘ஜிமிக்கி போட்டா 10 வயசு குறைச்சு காட்டும்’னு ம@#$ர் மலர்ல யாரோ கிளப்பிவிட்டதை நம்பி எல்லா மாமிகளும் ‘உஜாலாவுக்கு மாறிட்டோம்’ மாதிரி மாறியிருக்கா.  ‘கட்டுகுட்டு’னு இருக்கரவா எல்லாரும் எப்பிடி நமிதா ஆகமுடியாதோ, அதேமாதிரி குண்டலம் போட்டவா எல்லாரும் கோமா மாமி ஆகமுடியாது!”னு சொன்னதுக்கு சன்மானமா எனக்கு மாமி கையால கோகுலாஷ்டமி பக்ஷணமும், முதுகுல இரண்டு அடியும் கிட்டினது. அவாத்து மாமா அப்பிடியேதான் இருக்கார். அப்புறமா வாய்கால்ல வெச்சு ‘குசுகுசு’ குரல்ல “நமிதாவை பத்தி மாமிட்ட என்னவோ சொல்லிண்டு இருந்தியே?”னு ரொம்ப ஆர்வமா கேட்டார். “துபாய்ல தான் எங்க அக்காபொண் ஹரிணி இருக்கா, நீ அவாத்துக்கு போயிட்டு வாயேன்!”னு ஒரு மாமி நீட்டிமுழக்கினா. ‘துபாய்க்கு போகர்துக்கு விசா/பிசா எல்லாம் வாங்கனும் மாமி’னு சொன்னாலும் அவாளுக்கு புரியமாட்டேங்கர்து. “உங்க ஊருக்கு பக்கத்துலதான் துபாய்!னு சொன்னியே தக்குடு!”னு அவாத்து மாமா விடாம கேட்டார். “ஆமாம் மாமா அப்பிடிதான் சொன்னேன், ஆனா ரெண்டும் வேறவேற தேசம்!”னு சொல்லியும் சமாதானம் ஆகலை. ‘அவாத்துக்கு போ! இவாத்துக்கு போ!’னு வாய்கிழிய சொல்லுவாளே தவிர ஒருத்தராவது விலாசமோ போன் நம்பரோ தந்துடமாட்டா. ‘அக்காபொண்ணு ஹரிணி’னு கூகிள்ல அடிச்சுபாத்தா இவாளோட ஆத்து அட்ரஸை கண்டுபிடிக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடியேன் கல்லிடை போன சமயம் இங்க தோஹால இருக்கும் கருங்குளம் மாமா &amp; குடும்பம் இந்தியா வந்திருந்தா. மாமி ஊர்ல இல்லாத சமயத்துல மாமா பில்டர் அடிச்சு ஒரு காப்பி போடுவார் பாருங்கோ!! அதை அங்கவஸ்தரத்துல அலுங்காம வாங்கி உறியர்துக்குனு இங்க தோஹால ஒரு வெட்டிகூட்டமே இருக்கு. அவாத்து மாமிக்கு கல்லிடைங்கர்தால அவாளையும் “ஒரு நாளைக்கு கருங்குளத்துலேந்து கல்லிடை வாங்கோளேன்!”னு அழைச்சுருந்தேன். கோவில்/பூஜைனு எது சொன்னாலும் “ஓ வரோமே!”னு ஒன்னுபோல சொல்லும் லட்சிய தம்பதிகள். அவாத்து மாமா நடக்கர்தே ஓடரமாதிரி தான் இருக்கும், காந்தியடிகளோட தண்டியாத்திரைக்கு பின்னாடி ஓடினவா மாதிரி மாமி ஓட்டமும் நடையுமா மாமா பின்னாடி வந்தா. கல்லிடைல முக்குக்கு முக்கு மாமியை நிப்பாட்டி எல்லாரும் பழைய கதையெல்லாம் பேச ஆரம்பிச்சதுல சாயங்காலம் 5 மணிக்கு வந்த மாமாவோட கார் கல்லிடைலேந்து திரும்பி போகும் போது ராத்ரி மணி 10.&lt;br /&gt;&lt;br /&gt;போன தடவை அடியேன் &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/12/ii.html"&gt;யானைல&lt;/a&gt;&lt;/strong&gt; கும்பம் கொண்டு வந்தபோதே ஒரு அம்பிக்கு அவன் ஏறமுடியலையே!!னு ரொம்ப குறை. அதனால இந்தவாட்டி அவனை யானை மேல ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கர்து!னு முடிவு பண்ணி கழுத்துல மாலையை போட்டு ஏற சொல்லிட்டோம். யானையோட பக்கத்துல போய் பாத்தா, போன தடவை காலால ‘ஓம்’ போட்ட அதே யானை. அவனுக்கு யானை கிட்ட போனதும் பயத்துல கையும் காலும் நடுங்க ஆரம்பிச்சுடுத்து. யானையோட காலை கட்டிண்டே நிக்கரானே தவிர ஏறமாட்டேங்கரான். அப்புறம் முக்கிமுனகி மேல ஏறி பின்பக்கத்தை பார்த்து உக்காச்சுண்டுட்டான். “திரும்பி நேரா உக்காருடா அம்பி!”னு சொன்னா “இனிமே எல்லாம் என்னால திரும்ப முடியாது வேணும்னா யானையை திருப்புங்கோ!”னு சொல்றான். பயங்கர காமெடியா இருந்தது அந்த அம்பியோட. இனிமே ஜென்மத்துக்கும் யானை பக்கமே வரமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பெரிய ஹோமங்கள், பதினாலு விதமான புஷ்பங்கள், கரையை தொட்டுண்டு ஓடின தாமிரபரணி, தரையை மூடின பச்சை வயல்கள், பெரிய பெரிய கோலங்கள்,அம்மா கையால் சமைத்த பருப்புருண்டை குழம்பும் கொல்லைபுரத்து கீரை, கணக்குவழக்கில்லாமா நொசுக்கின எல்லா மாமியாத்து கொழுக்கட்டை &amp; கோகுலாஷ்டமி பக்ஷணம், பழைய தோஸ்துகளோட திண்ணைல அரட்டை &amp; ‘டோங்கா’ கிண்ணத்துல சாப்பிட்ட கோவில் பிரசாதம் எல்லாம் எண்ணத்துல நிறைஞ்சு வண்ணத்துபூச்சியாய் திரும்பி வந்தேன்..........   (சுபம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-73073463871172629?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/73073463871172629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post_22.html#comment-form' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/73073463871172629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/73073463871172629'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post_22.html' title='கல்லிடை காஸ்மோபொலிடன்'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-rAbHLxTfHWo/Tnt_LyypQzI/AAAAAAAAAj4/nGcZsVYiJns/s72-c/P1000265.JPG' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-1048134982994976122</id><published>2011-09-15T08:55:00.000-07:00</published><updated>2011-09-15T13:02:00.207-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள் மெட்ராஸ்அக்கா பெண்களூர்'/><title type='text'>ஹலோவ்வ்வ்வ்...........</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post.html"&gt;Part 1&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா பொட்டியெல்லாத்தையும் எடுத்துண்டு மீனம்பாக்கத்துலேந்து வெளில வந்தேன். அதிகாலைல முதல் ஆளா வாசல் பெருக்கி தெளிக்கும் எங்க தெரு 'கொட்டடாகுடையடா' மாமியாத்து வாசல் மாதிரி ஒரு மிதமான மழை பெஞ்சு எல்லா இடமும் வாசல் தெளிச்ச மாதிரி ஈரபதத்தோட இருந்ததால மெட்ராஸ்ல வந்து இறங்கினோனே எப்போதும் வரும் எரிச்சல் இந்த தடவை வரலை. &lt;br /&gt;&lt;br /&gt;மரியாதை நிமித்தமான சிலபல சந்திப்புக்கள் சென்னைல இருந்ததால் சென்னை வந்து பெண்களூர் போகற மாதிரி ஆயிடுத்து. மெட்ராஸ்ல இருக்கர மனுஷாளை விட மூனு மடங்கு ஜாஸ்தியா செல் போன் இருக்கும் போலருக்கு! அட ராமச்சந்திரா!!! அதுல என்ன தான் பண்ணுவாளோ! பகவானுக்கு தான் வெளிச்சம்! “இந்தோ வந்துண்டே இருக்கேன்! ரயிலுக்குள்ள ஏறியாச்சு! சீட்ல உக்காந்தாச்சு! கொட்டாவி விட்டேன்! கொய்யாபழம் சாப்பிட்டேன்!” இந்த ரீதில எல்லா சமாசாரத்துக்கும் சம்சாரத்துக்கு ஒரு கால்.  “உன்னோட அதிகார மயி@ எல்லாம் உங்க அப்பன்கிட்ட வெச்சுக்கோ!!” “சேலத்துல சகளையோட மூத்த மவளுக்கு வர வெள்ளிக்கிழமை சடங்கு!”னு கிராமிய மணம் கமழும் சம்பாஷணைகள் ஒரு பக்கம். “நீ எப்போதுமே இப்படி தான், ‘உம்மா’ தா!னு கேட்டா தரவே மாட்டே!” “நான் இப்போ என்ன கலர் சட்டை போட்டுண்டு இருக்கேன் சொல்லு பாப்போம்!!”னு எவனோ ஒரு அம்பிகாபதி அமராவதிக்கு சேதி சொல்லிண்டு இருக்கான்.  “இனிஷியல் பூட்டிங்க்ல பிரச்சனை இருந்தாலும் இருக்காலாம் எதுக்கும் நீங்க ரீபூட் பண்ணி பாக்கலாமே! yeppp! தரமணி கிட்ட வந்திட்டேன்!”னு நெட்வொர்க் அட்மினோட கால் ஒரு பக்கம் ஓடிண்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதுவும் இல்லைனா காது செவிடானவா மாதிரி சதாசர்வ காலமும் ஒரு மானம் கெட்ட ஹெட்போனை மாட்டிண்டு பாட்டு கேட்கவேண்டியது! பாட்டு கேக்கர்து நல்ல விஷயம் தான், நான் இல்லைனு சொல்லலை, அதுக்காக காதை திறக்காம எப்பபாத்தாலும் இசை மழையா? பொறுக்க முடியாம என்னோட பக்கத்துல இருந்த ஒருத்தர்கிட்ட  நிஜமான குழந்தை அழர்து, கிளி கொஞ்சர்து எல்லாம் நீங்க கேட்டு இருக்கேளா?னு பேச்சு குடுத்தேன். ஒரு பக்க ஹெட்போனை கழட்டிட்டு "அது அடுத்த டிராக்ல ரிக்கார்ட் பண்ணி வெச்சுருக்கேன், எப்பையாவது கேப்பேன்"னு பதில் சொல்லிட்டு 'படக்'னு செவிட்டு மிஷினை மாட்டிண்டுட்டார். யாராவது டாக்டருக்கு படிக்கறவா இருந்தேள்னா அவா எல்லாரும் எண்டு டாக்டருக்கு (ENT) படிங்கோ! நிச்சியமா இன்னும் 5 வருஷத்துல முக்கால்வாசி ஆட்கள் செவிடாதான் அலையப்போறா. &lt;br /&gt;&lt;br /&gt;இவாளோட ரிங்டோன் எல்லாம் கேட்டா கொஞ்சம் சிரிப்பும் வரத்தான் செய்யர்து. " நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" அடிச்ச உடனே பல்லெல்லாம் வாயா ஒரு அண்ணா அவரோட டாவு கூட பேசரார். "சட்டி சுட்டதடா கை விட்டதடா!" பாட்டு வந்து கரெக்டா ‘புத்தி கெட்டதடா’ னு டி.எம்.எஸ் இழுக்கும் போது போனை எடுத்து “வீட்டுக்கு தான் வந்துண்டு இருக்கேன்மா, வரும்போது அரை கிலோ புளி வாங்கிண்டு வரனுமா? வேற எதுவும் வேண்டாம்லா?னு பேசிட்டு விரக்தியா போனை கட்பண்ணர்து கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆன யாரோ ஒரு அப்பாவி ரங்கமணி.  சரவணா ஸ்டோர்ஸையே வாங்கி வீட்டுல வெச்சாலும் இந்த பொம்ணாட்டிகளுக்கு ஆத்துக்கார் ஆபிஸ்லேந்து வரும் போது போன் பண்ணி “பால் வாங்கிண்டு வாங்கோ! குக்கருக்கு காஸ்கெட் வாங்கிண்டு வாங்கோ! பூ வாங்கிண்டு வாங்கோ! புண்ணாக்கு வாங்கிண்டு வாங்கோ!!”னு பிச்சுபிடிங்கி எடுக்கர்துல ஒரு தனி சுகம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/-tCCFVvcGAbE/TnImwNfTzaI/AAAAAAAAAjk/xM8SicrDY5Q/s1600/kalakshetra.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="http://4.bp.blogspot.com/-tCCFVvcGAbE/TnImwNfTzaI/AAAAAAAAAjk/xM8SicrDY5Q/s320/kalakshetra.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5652623091999952290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தா! தை! திக்கி! தை!  :)&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளாவே இந்தியாவுக்கு எப்ப வருவை? எப்ப வருவை? ஒரு அக்கா கேட்டுண்டு இருந்தா. பரத நாட்டியத்துக்கு பேர் போன ஒரு இடத்துக்கு பக்கத்துல இருக்கும் அந்த அக்காவோட ஸ்பெஷாலிட்டியே அவா சொல்லும் “ஹலோவ்!”தான். நான் தங்கி இருந்த இடத்துலேந்து 15 நிமிஷம் தான் அவாளோட வீடு, அதானால அவாத்துக்கு கிளம்பி போய், அவாத்து பக்கத்து பஸ் ஸ்டாண்ட்லேந்து கால் பண்ணினேன். 3 நிமிஷத்துல வந்து ஸ்கூட்டில என்னை ஏத்திண்டா. வண்டி கிளம்பினது மட்டும் தான் எனக்கு தெரியும். அம்ம்ம்ம்ம்மாடி! ஜாக்கிசான் வேகத்துல வண்டி ஓட்டறா. நடுல நடுல ‘தக்குடு இருக்கையா! தக்குடு இருக்கையா!’னு செக் பண்ணிண்டா. எல்லாம் முடிஞ்சு அவாளோட அப்பார்ட்மெண்ட் பார்கிங்ல சுவருக்கும் ஒரு தூணுக்கும் நடுல ஜேம்ஸ்பாண்ட் சண்டைகாட்சில வரமாதிரி புகுந்து ஒரு ப்ரேக் பிடிச்சா பாருங்கோ!! 1983-ல காலமான எங்க தாத்தா கண்ணுல தெரிஞ்சார். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காத்துல வந்ததால என்னோட ரெண்டு கண்ணுலையும் ஜலம். "ஆத்துக்கு வந்த மனுஷாளை பஸ்ஸ்டாண்ட்லேந்து பிக்கப் பண்ணினதுகெல்லாம் கண் கலங்க கூடாது கோந்தை"னு சொல்லிண்டே அவாத்துக்கு கூட்டிண்டு போய் லெமன் ஜூஸும் சிந்தூர நிறத்துக்கு சுடச்சுட கேசரியும் தந்தா. கேசரி ‘சூப்பரா இருக்கு!’னு சொன்னதுக்கு அப்புறம் மெதுவா “நான் தான் பண்ணினேன்!”னு சொன்னா எனக்கென்னவோ அவாளோட மாமியார் தான் பண்ணியிருப்பாளோ!னு ஒரு சம்சியம். ரொம்ப நேரம் அவாத்து மனுஷாளோட பேசிண்டு இருந்தோம். பிஸ்கெட் எனக்கு அவ்வளவா பிடிக்காதுங்கர்தாலா பேருக்கு அஞ்சே அஞ்சு ‘குட்டே’ பிஸ்கட் மட்டும் நொசிக்கினேன். அவாத்துல இருக்கும் போதே நம்ப &lt;strong&gt;‘&lt;a href="http://shanthithaligai.blogspot.com/"&gt;பாங்க்’ மாமிக்கும்&lt;/a&gt;&lt;/strong&gt; போன்ல பேசினோம். ‘ஆத்துக்கு வா தக்குடு!’னு ரொம்ப வாஞ்சையோட கூப்பிட்டா. “நான் ஸ்கூட்டில கூட்டிண்டு வரேன் மாமி!”னு இந்த அக்கா போன்ல சொன்னதுக்கு அப்புறம் பாங்க் மாமியாத்து விசிட்டையே நான் மறந்துட்டேன். திரும்பி ஆத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடி அவாத்து பூஜைரூம்ல உள்ள உம்மாச்சிக்கு "பத்திரமா கை/காலோட என்னை திருப்பி அனுப்பி வை பெருமாளே"னு வேண்டிண்டு சேவிச்சேன்.  சேவிச்சு எழர்துக்குள்ள “அத்திம்பேர் அடுத்த வருஷம் ‘ஆல்டோ’ கார் வாங்கி தரர்தா சொல்லி இருக்கார் தக்குடு!”னு குண்டை தூக்கி போட்டா நம்ப அக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காத்தால  நான் பெண்களூர் கிளம்பி போயாச்சு. பங்காரபேட்டை ஸ்டேஷன் தாண்டும் போதே மனசுக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோஷம்! இருக்காதா பின்ன? தக்குடு இந்த லோகத்தை தெரிஞ்சுண்ட புண்ணிய ஷேத்ரமாச்சே! பெண்களூர்ல ஏகப்பட்ட மாற்றங்கள். அவுட்டர் ரிங்க் ரோட்ல எல்லாம் திடீர் திடீர்னு மேம்பாலம் வருது. மெட்ரோ ரயில் வேலை மும்மரமா நடக்கர்து, வால்வோ ஏசி பஸ்ல வண்டி வண்டியா கூட்டம் ஏறர்து,  எல்லாரோட கைலயும் ஆப்பிள் ஐபோன் இருக்கு. ஹோட்டல்ல எல்லாம் விலைவாசி தங்கம் மாதிரி ஏறி இருக்கு. ஒரு மசால் தோசை + ஒரு ஜோடி சாம்பார் வடை + ஒரு காபி சாப்பிட்டதுக்கு 110 ரூபாய் பில்லு, பில்லை பாத்துட்டு ஆத்த்த்த்தாடி!னு வாய்விட்டே சொல்லிட்டேன். “ஆத்தாடியாவது! காத்தாடியாவது! ஒழுங்கா பைசாவை எடு!”னு சொல்லர மாதிரி சர்வர் முறைச்சார். வேலை பாத்த பழைய கம்பெனிக்கு போய் சகாக்களை எல்லாம் பாத்தேன். அந்த ‘டெக் பார்க்’ல அடா அடா அடா! என்ன ஒரு சூழ்நிலை தெரியுமோ! கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கலர் கலரா ரகம்ரகமா..... பூ செடி இருந்ததுனு சொல்லவந்தேன். ஆபிஸ்ல இருந்த கன்னடத்து பைங்கிளிகளோட ரொம்ப நாளைக்கு அப்புறம் சத்தமா கன்னடத்துல பேசி சிரிச்சோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களூர் போயிட்டு அங்க உள்ள மால் எதையும் பாக்காம வந்தா ஊருக்கு போன பலன் கிட்டாது!னு ஊர் பெரியவால்லாம் சொல்லி இருக்கர்தால பழைய ப்ரண்டை கூட்டிண்டு ஃபோரம் மால் போனேன். போகும் வழில மாரத்தஹல்லில ஒரு &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/05/blog-post.html"&gt;பாணிபூரிகாரர்&lt;/a&gt; “வட்டத்துல ஒரு கை குறையர்து”னு சொன்னதால நானும் சேர்ந்துண்டேன்.. மாலுக்கு போனதுக்கு அப்புறம் நானும் எங்க அண்ணாவும் ஜோடியா உக்காசுண்டு உலகத்தோட மாயாவினோதங்களை அலசி ஆராய்ஞ்ச மாடிப்படில போய் திரும்பி ஒரு தடவை உக்காசுண்டு பாத்தேன். அங்க உள்ள செண்ட்/பவுடர்/சாம்பூ மணம் மாறாம இருந்தாலும் பிகர்கள் எல்லாம் நல்ல முன்னேறி இருக்கா. அவா போட்டுண்டு வளையவந்த டிரெஸ் நார்மல் சைஸ்னு கணக்குல எடுத்துண்டா எங்க ஊர்ல இருக்கும் குழந்தேளுக்கான 'மம்மிடாடி' ரெடிமேட் ஷோரூம்ல இருக்கும் மூனு வயசு குழந்தையோட கவுன் சைஸ் XL-நு தான் சொல்லனும். நிறையா பிகர்கள் அவாளோட 10ஆவது பிறந்த நாளுக்கு அவாத்துல எடுத்துகுடுத்த டிரஸ்ஸை எல்லாம் 20 வயசுல போட்டுண்டு கிழக்கையும் மேற்கையும் போயிண்டு இருந்தா. இன்னொரு அவதாரம் போட்டுண்டதுக்கு அப்புறம் தைச்ச மாதிரி இருந்த ஒரு டவுசரை போட்டுண்டு லாந்தினது. என்னோட ப்ரண்டோட ரொம்ப மும்மரமா பேசிண்டு இருந்ததால இந்த விஷயம் எதையுமே நான் கவனிக்கலைனு உண்மையை சொன்னா நீங்க எல்லாரும் “நம்பிட்டோம்!”னு தான் கமண்ட் போடுவேள். &lt;br /&gt;&lt;br /&gt; திடீர்னு மெட்ராஸ் அக்காடேந்து ஒரு கால், "ஹலோவ் தக்குடு, ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்டா கோந்தை! அங்க வந்த பொம்ணாட்டிகள் எல்லாம் டிசைன் டிசைனா ஜன்னல் வச்ச @#$% போட்டுண்டு வந்தா, உன்னை தான் நினைச்சுண்டேன்!”னு வம்புக்கு இழுத்தா. ‘இதுக்கு எதுக்கு என்னை நினைச்சுக்கனும்!’னு மனசுல யோசிச்சுண்டே “அக்கா, கவலையேபடாதீங்கோ! மெட்ராஸ்ல ஜன்னலை மூடின பகவான் பெண்களூர்ல கதவையே திறந்துட்டார்!”னு சொல்லி சமாதாபடுத்தினேன்..........:) &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு -  போன போஸ்ட்லையே எல்லாரும் பல்லாவரம் பல்லாவரம்!னு சொல்லிண்டு இருந்தா, அது தமிழ் நாட்ல இருக்கா இல்லைனா கேரளால இருக்கனு கூட எனக்கு தெரியாது! அடுத்த போஸ்ட் சிருங்கேரி &amp; கல்லிடை மாமா/மாமிகளுடன் கொண்டாடிய சதுர்த்தி உத்ஸவ ஸ்பெஷல் ரிப்போர்ட்........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-1048134982994976122?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/1048134982994976122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post_15.html#comment-form' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1048134982994976122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1048134982994976122'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post_15.html' title='ஹலோவ்வ்வ்வ்...........'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-tCCFVvcGAbE/TnImwNfTzaI/AAAAAAAAAjk/xM8SicrDY5Q/s72-c/kalakshetra.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-5514525897652925750</id><published>2011-09-08T09:00:00.000-07:00</published><updated>2011-09-08T09:13:22.739-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வம்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம் தோஹா'/><title type='text'>அதாகப்பட்டது................</title><content type='html'>&lt;marquee direction=left&gt; பாலக்காடு தொடங்கி பனாமா கால்யாய் பர்யந்தம் ஜீவிச்சு இருக்கும் எல்லா ஓமணக்குட்டிகளுக்கும்/சேட்டன்களுக்கும் மனசு நிறைஞ்ச ஓணம் ஸத்யா&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Itடது  Butடானால்  Whatடென்ன Sirஐயா-னு பெரியவா எல்லாம் சொன்ன மாதிரி ஊருக்கு போனாதான் நாலு வார்தை நம்பளால எழுத முடியர்து. மத்தவா எல்லாம் புத்தக விமர்சனம், உண்மையின் நிதர்சனம், ஏழையின் கரிசனம், ஆலய தரிசனம்னு நன்னா கோர்வையா எழுதிட்டு போயிடரா, இலை போடாத பந்தில உக்காந்த மாமி எதிர்த்த பந்தில பால்பாயாசத்தை நக்கி ஏப்பம் விடர மாமியை ஏக்கமா பாக்கர மாதிரி எல்லாரோட போஸ்டையும் பாத்துண்டு இருந்தேன். “எலேய் தக்குடு! ஒட்டகம் மேய்ச்சதெல்லாம் போதும் கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தொப்பையப்பனுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வா!”னு ஷேக்கு சொல்லிட்டார். பக்கதாத்து பொண்ணுக்கும் சேர்த்து பிள்ளையார் கோவில் சுவத்துல உக்காச்சுக்க இடம் போட்ட மாதிரி 2 மாசம் முன்னாடியே துண்டை போட்டு பிளைட்ல ஜென்னலோரமா ஒரு டிக்கெட் போட்டு வைச்சது கொஞ்சம் செளகர்யமா தான் இருந்தது. ஏர்போர்ட்ல 8 &lt;b&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_21.html"&gt;சாஸ்தா ப்ரீதிக்கு&lt;/a&gt;&lt;/b&gt; சேர்ந்த கூட்டம் மாதிரி ஜனபிரவாஹம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தடவை ஏர்போர்ட்ல ஆரம்பிச்சு காஸ்மோபொலிடன் வரைக்கும் எங்கையும் வம்பை விலைக்கு வாங்கப்பிடாதுனு ஒரு சங்கல்பத்தோட தான் கிளம்பினேன். 4 சீட்டுக்கு நடுல உக்காசுண்டாதான் வம்பு வருதுனு ஒரு அனாலிஸிஸ் பண்ணி இந்த தடவை டபுள் சீட்டர்ல டிக்கெட் போட்டு வெச்சுருந்தேன். சீட்டை தேடி கண்டுபிடிக்கர்த்துக்குள்ள இந்த ஏரோப்ளேன் பொம்ணாட்டிகள் 3 தடவை இடிச்சுட்டு போயாச்சு. இப்பெல்லாம் பொம்ணாட்டிகள் தான் ஆம்பிளேளை இடிக்கரா, ஹும்ம்! எல்லாம் கலி காலம். அடுத்த இடி அவா இடிக்கர்த்துக்குள்ள சீட்டை கண்டுபிடிச்சு போய் உக்காச்சுண்டுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-EvQwcItU5wg/TmjirDMAG4I/AAAAAAAAAjc/fpAs_sgzw7Y/s1600/air%2Btravel.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="282" width="320" src="http://3.bp.blogspot.com/-EvQwcItU5wg/TmjirDMAG4I/AAAAAAAAAjc/fpAs_sgzw7Y/s320/air%2Btravel.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து சீட்டுகாரன்/காரி நல்லபடியா அமையனுமேனு கொஞ்சம் கவலையாதான் இருந்தது. நம்பளை மாதிரியே அமைதியான(?!) சுபாவமா இருந்தா பிரச்சனை இல்லை. சிலபேருக்கு நாலு சீட் தள்ளி அவாளோட சகா யாராவது இருப்பா, அவாளை கூப்பிடறேன் பேர்வழினு நம்ப காதுல வந்து கத்திண்டு இருப்பா. இப்படியெல்லாம் யோசிச்சுண்டு இருக்கும் போதே ஜிப்பா போட்ட ஒரு வெள்ளக்கார மாமி சொல்லி வெச்ச மாதிரி சப்பரமா வந்து பக்கத்துல உக்காந்தா. திருனவேலி பஸ்ஸா இருந்தா “பொம்பளையாள் வந்துருக்கு பக்கத்து சீட்ல மாறி உக்காருங்க அண்ணாச்சி!”னு சொல்லி சீட்டு கொள்ளாம உக்காசுண்டு இருக்கும் ஒரு கிடாமீசை அண்ணாச்சிக்கு பக்கத்துல நம்மை கண்டக்டர் மாத்தி விட்டுடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஹாஆஆய்! சொல்லிட்டு அவாளோட இடத்துல செட்டில் ஆயிண்டா அந்த வெள்ளக்கார மாமி. ப்ளைட்ல ஏறின உடனே எந்த படமும் பாக்க ஆரம்பிக்க கூடாது. ப்ளைட் கிளம்பர வரைக்கும் நடுல நடுல நம்ப ஹெட்போன்ல கேப்டன் மாமா “ப்ளைட் நகர்ந்துண்டுருக்கு! பறக்க போகர்து! சீட்டை கெட்டியா புடிச்சுக்கோங்கோ! பக்கத்துல பிகர் இருந்தா அதோட கையை புடுச்சுக்கோங்கோ! பறக்க தொடங்கியாச்சு! டயர் உள்ள போகர்து! கக்கூசுக்கு போனவா மறக்காம ஜலம் விடுங்கோ!”னு எதாவது அனோன்ஸ்மென்ட் பண்ணி பண்ணி ப்ராணனை வாங்குவார். அதனால ப்ளைட் கிளம்பர வரைக்கும் நாம எதாவது புஸ்தகம் படிக்கர்துதான் தேவலை. நான் கைல கொண்டு போன புஸ்தகத்தை வாசிக்க ஆரம்பிசேன். அந்த வெ.மாமியும் புஸ்தகம் வாசிக்க ஆரம்பிச்சா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கழிச்சு பிரட்ல பட்டர் தடவும் போதுதான் நமக்கும் அந்த வெ.மாமிக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்னு தெரிஞ்சது. அவாளோட கைல ஹாரி பாட்டர், என்னோட கைல அபிராமி பட்டர். அழகா வெஜிடேரியன் சாப்பாடு சொல்லி வச்சு வாங்கி சாப்பிட்டா  என்னோட சாம்பார் அவ்ளோ சோபிதம் இல்லாததால அந்த அம்மா அவாளுக்கு சொல்லி வெச்சுருந்த பெரும்பயறு டால்ல ஒரு கரண்டி எனக்கும் விடச்சொன்னா. இந்தியா பத்தி அவ்ளோ சமாசாரம் அவாளுக்கு தெரிஞ்சுருக்கு. அவாளோட குடும்ப கதையெல்லாத்தையும் என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டா. அந்த அம்மாவோட ரெண்டு புள்ளையாண்டான்கள் அமெரிக்காலையும் ஐரோப்பாலையும் இருக்கா. வெ.மாமி மெட்ராஸ்ல வேலை பாக்கராளாம். அவாளோட ஆத்துக்காரர் உன்னிகிருஷ்ணன்னு ஒரு மலையாளி. “அப்போ ஃபாரின் க்ளோப்ரேஷன்னு சொல்லுங்கோ!”னு பழக்க தோஷத்துல ‘படக்’னு சொல்லிட்டேன். நல்லவேளை அவா தப்பா எடுத்துக்காம ரசிச்சு சிரிச்சா. திருவண்ணாமலை, ரமணாஸ்ரமம் பத்தி எல்லாம் பேசினா. “ஊர்ல இருக்கர பண்டாரம்/பரதேசி,ஞானப்பழம்/வாழைப்பழம் எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி உன்கிட்ட வந்து சவகாசம் வெச்சுக்கறாளே அது எப்பிடிடா மாப்ளே?”னு எங்க அண்ணா என்னை எப்போதும் கேட்பது ஞாபகம் வந்தது. “நீ என்ன புஸ்தகம் வாசிக்கறாய்?”னு கேட்டா. “இவரும் அல்மோஸ்ட் ஒரு இந்தியன் ஹாரிபாட்டர் தான் ஆனா இவரோட பேர் அபிராமி பட்டர். 100 பாட்டு பாடி அக்னிலேந்து தப்பிச்ச 'தி கிரேட் எஸ்கேப் ஸ்டோரி”னு அவாளுக்கு புரியரமாதிரி சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'திருவண்ணாமலைல பெளர்ணமி அன்னிக்கு வரக்கூடிய லக்ஷக்கணக்கானவா ஏன் கிரிவலபாதை முழுசும் எதையாவது சாப்டுண்டே போறா? போன்ல வேற பேசிண்டே இருக்காளே?'னு ஏகப்பட்ட சந்தேகம் வெ.மாமி கேட்டா.  வாஸ்தவமான கேள்விதான். எனக்குமே முக்தி தலத்துல போய் “பொண்டாட்டியை குடு! புள்ளை குட்டியை குடு! மூட்டை மூட்டையா ஐஸ்வர்யத்தை குடு!”னு வேண்ட்ரவாளை பாத்தா பரிதாபமா இருக்கும். அதுலையும் திருவண்ணாமலைல குபேர லிங்கம் சன்னதில கூட்டம் அலைமோதும், வாயு லிங்கம்,யமலிங்கம் எல்லாம் காத்தாடும். “திருவண்ணாமலைல ரமணாஸ்ரமம் தவிர வேற எங்கையும் போயிடாதீங்கோ மாமி! குண்டலினி/ஜிமிக்கினு கலர் கலரா ரீல்விடும் தலப்பா கட்டின ஃப்ராடு பயலுக ஜாஸ்தி!”னு வெ.மாமியை உஷார் படுத்தினேன். ஒரு டகால்டி ஸ்வாமிகள் கிட்ட போய் ஒருத்தன் "ஸ்வாமி! அடியேனுக்கு எப்போது ஸித்தி கிட்டும்?"னு கேட்டானாம். என்ன சொல்லர்துன்னு தெரியாம 2 நிமிஷம் கண்ணை மூடி இருந்துட்டு "உங்க அப்பா எவ்வளவு சீக்கரம் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கறாரோ அந்த க்ஷணமே உனக்கு சித்தி கிட்டும்"னு ஸ்வாமிகள் சொன்ன கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுக்கு நடுல வெ.மாமி கல்யாணம் ஆகி 16 வருஷத்துக்கு அப்புறம் டைவர்ஸ் ஆயிடுத்து!னு சாதாரணமா சொன்னா. ‘நீங்க பண்ணினேளா? அவர் பண்ணினாரா?’னு எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமியா இருந்தா கேட்டு இருப்பா. நான் அதெல்லாம் கேட்கலை.”பொதுவா வெள்ளக்காரா ஆத்து கதவு நம்பரை கேட்டாளே ‘மைண்ட் யுவர் சொந்த பிசினஸ்’னு சொல்லிடுவாளே, நீங்க உங்காத்து மாமா சமாசாரம் எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றேள்?”னு கேட்டதுக்கு  “நீ என்னோட ரெண்டாவது புள்ளையாண்டான் மாதிரியே இருக்கைடா கோந்தை!”னு சொல்லிட்டா. மனசுக்குள்ள தலைவரோட ‘அம்மா என்றழைக்காத’ பாட்டை ஓட விட்டு முகத்துல ‘ஆஆஆஆ!’னு கமல் பீலிங் குடுக்க நான் ப்ரயத்தனம் பண்ணர்துக்குள்ள “அவனும் உன்னை மாதிரியே சம்பந்தா சம்பந்தம் இல்லாம தத்துபித்துனு உளறிண்டே இருப்பான்”னு சொல்லி கடைசில என்னை வடிவேலாட்டம் ‘அவ்வ்வ்வ்வ்!’னு சொல்ல வெச்சுட்டா அந்த வெ.மாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாகப்பட்டது, நாம என்ன தான் அமைதியா இருக்கனும்னு முயற்சி பண்ணி வாயை கட்டி வெச்சுருந்தாலும் வலியவந்து நம்ப கிட்ட பொலம்பக்கூடியவா பொலம்பத்தான் செய்வா. கடைசில நாம தான் இஷ்டப்பட்டு பேசின மாதிரி அக்ஷதையை நம்ப தலைல போட்டுடுவா. ஜாதக ராசியை திடீர்னு எல்லாம் மாத்த முடியாது. இமிக்ரேஷன்ல சீல் வாங்கர்துக்கு மெட்ராஸ் ஏர்போர்ட்ல நிக்கும் போது பின்னாடிலேந்து யாரொ பிராண்டரமாதிரி ஒரு பீலிங். திரும்பினா குட்டியூண்டு கருப்புகலர் ஸ்டிக்கர் பொட்டு வெச்ச ஒரு அக்கா " நீங்க என்னோட சித்தி புள்ளை சைச்சு மாதிரியே இருக்கேள்"னு ஆரம்பிச்சா (“அய்யைய்ய்ய்ய்யோ! மறுபடியும் முதல்லேந்தா?”னு மனசுக்குள்ளே கேட்டுண்டேன்)........................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு – (It = அது, but = ஆனால், what = என்ன, sir = ஐயா ) அடுத்த போஸ்ட்  சென்னை, பெண்களூர் &amp;  கல்லிடை காஸ்மோல சந்தித்த சில சுவாரசியமான விஷயங்கள் :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-5514525897652925750?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/5514525897652925750/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/5514525897652925750'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/5514525897652925750'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/09/blog-post.html' title='அதாகப்பட்டது................'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-EvQwcItU5wg/TmjirDMAG4I/AAAAAAAAAjc/fpAs_sgzw7Y/s72-c/air%2Btravel.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-4935195199937456715</id><published>2011-07-14T14:29:00.000-07:00</published><updated>2011-08-11T14:03:18.765-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கன்னட கனவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்களூர்'/><title type='text'>கண்டக்டர்</title><content type='html'>&lt;br /&gt;&lt;marquee direction=left&gt; வரலெக்ஷ்மி பூஜை ஸ்பெஷல் போஸ்ட் &lt;a href="http://ummachikappathu.blogspot.com/2011/08/blog-post.html"&gt;&lt;strong&gt;சுந்தரி&lt;/strong&gt;&lt;/a&gt; உம்மாச்சி ப்ளாக்ல படிக்க தவறாதீகள்!! &lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/05/blog-post.html"&gt;Part 1&lt;/a&gt;  &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/05/ii.html"&gt;Part 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களூர்ல நாங்க தங்கி இருந்த வீட்டை சுத்தி நாலு நாலு சப்பாத்தி பிகர்களா சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தா. அதுவும் இல்லைனா 10 - 12 பிகர்களை உள்ளடக்கிய பேயிங் கெஸ்ட்டா இருக்கும். பொறாமை பிடிச்ச சில பேர் நாங்க தான் இதுக்கு நடுல தங்கினோம்னு மாத்தியும் சொல்லர்து உண்டு. எங்களோடுது வீடுனு சொல்லர்தை விட மொட்டை மாடில வடிவமைக்கப்பட்ட அழகான கிளி கூண்டுனு சொல்லலாம். வீட்டோட சொந்தக்காரர் ரெட்டிகாரு! ஒன்னாம் தேதிலேந்து அஞ்சாம் தேதிக்கு உள்ள ஏழுகுண்டலவாடுவை பாத்துட்டு வந்து நமக்கு லட்டு ப்ரசாதமும் தருவார். திருப்பதில கோஷம் போடற மாதியே எங்களையும் பக்திபரவசத்தோட கூப்பிடுவார். எங்க அண்ணா பேரையும் என் பேரையும் முழுசா கூப்பிடர்துல அவருக்கு சொல்லமுடியாத ஆனந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக வாடைகையை கம்மி பண்ணிடலை, எப்போதும் எங்க அண்ணாவுக்கு விண்டு குடுக்கும் லட்டுல கூட கொஞ்சம் லட்டு கிட்டித்து அவ்வளவுதான்!. ரெட்டி எப்போதுமே துட்டு விஷயத்துல ரொம்ப கெட்டி. வாரக் கடைசில எங்களுக்கு ஒரே போக்கிடம் பக்கத்துல இருந்த போஃரம் மால் தான். போகும் போது நிச்சயமா எங்க அண்ணா நடத்தி தான் கூட்டிண்டு போவான். திரும்பி வரும் போது சில சமயம் நல்ல மனசு இருந்தா பஸ்ல ஏறுவான். ஆனா அந்த ஊர்ல நடந்து போகர்தும் ஒரு தனி சுகம் தான் தெரியுமோ! அந்த ஊர்ல தொடர்ந்து பத்து நிமிஷம் நடந்தேள்னா நிச்சயமா ஒரு பார்க் வந்துடும். எங்க ஆத்துலேந்து நாங்க நடந்து போகும் முப்பது நிமிஷத்துக்குள்ள இரண்டு பார்க் வரும்னா பாருங்கோளேன். ‘மாப்ளே! மாப்ளே!’னு இரண்டு பேரும் மாறி மாறி பேசிண்டே நடந்துடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவா ஊர்ல சாயங்கால சமயம் நாம மணி பாக்கர்துக்கு கடிகாரத்தை பாக்கனுங்கர அவசியமே இல்லை. பார்க்ல இருக்கரவா உக்காசுண்டு இருக்கும் பொஷிஷனை வெச்சே கண்டு பிடிச்சுடலாம்.  ரோட்லேந்து பாத்தேள்னா பார்க்ல இருக்கும் சிமெண்ட் சார்ல ஜோடிகள் கலகலனு சிரிச்சு பேசிண்டு இருந்தா அஞ்சரை மணினு அர்த்தம். ஆறு மணினா பையன் பொண்ணோட கையை புடுச்சுண்டு ஜோசியம் சொல்லிண்டு இருப்பான். ஒருத்தர் மடில ஒருத்தர் தலை வெச்சு தாசுண்டாச்சுன்னா ஆறறை மணி ஆயாச்சுனு அர்த்தம். ‘அதுக்கப்புறம்! அதுக்கப்புறம்!’னு ஏழு மணியை பாக்கர்த்துக்கு எல்லாரும் நாக்கை சப்பு கொட்டாதீங்கோ! ஏன்னா ஏழு மணிக்கு அந்த ஜோடி கிளம்பி போய் அடுத்த ஜோடி வந்துடும். "ஹே தக்குடு! இதை எல்லாம் எதுக்கு நீ பாத்துண்டு இருந்தாய்?"னு சிரிக்காதீங்கோ! எதிர்காலத்துல பொதுஅறிவு சம்பந்தமா எழுதனுமேங்கர கடமை உணர்ச்சிதான் காரணம். இதை விட சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஏகப்பட்ட பேர் அந்த சமயம் பார்க்ல அரை டவுசரை போட்டுண்டு கைவீச்சும் கால்வீச்சுமா வாக்கிங் பண்ணிண்டு இருப்பா. எதுவுமே நடக்காத மாதிரி வளையவரும் மத்திய மந்திரிகள் மாதிரி இதை கண்டுக்கவே மாட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;மால்ல போய் நின்னுண்டு வேடிக்கை பாக்கர்து ஒரு நல்ல பொழுதுபோக்கு! அப்போ அங்க போய் ஒன்னுமே வாங்கமாட்டேளா?னு தானே கேக்கறேள்.எனக்கு வேண்டிய சாமான்செட்டு எதுவுமே அங்க கிட்டாது. நம்ப சாமான்செட்டெல்லாம் கல்லிடை காஸ்மோபொலிடன்ல மட்டும் தான் கிட்டும். பத்து ரூபா சாமானை ஐனூறு ரூபாய் குடுத்து லூசுதான் வாங்கும். ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்னு என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனும் நானும் அடிக்கடி சின்னவயசுலையே சொல்லிப்போம். சப்பாத்தி பிகர்கள் &amp; பிகர்களோட மண்டகப்படி உபயதாரர்(அதான்பா பாய் ஃப்ரண்ட்)அடிக்கும் லூட்டி காமெடியா இருக்கும். அந்த பிகர் “ஏ சாய்யே! ஓ சாய்யே!”னு கண்ணுக்கு தெரியர எல்லா வஸ்துவையும் வாங்கி தரசொல்லும். பிகரை கூட்டிண்டு வந்த மாக்கானும் சிரிக்கர மாதிரியே முகத்தை வெச்சுண்டு மனசுக்குள் கதறி அழுதுண்டே வாங்கி குடுப்பான். சில ஜோடிகளை பாத்தாக்க பையன் நல்ல வாட்டசாட்டமா கடோத்கஜன் மாதிரி இருப்பான், ஆனா அந்த பிகர் "என்னை தூக்கி விடு! எங்க அக்காளை ஏத்தி வுடு!"னு சொல்லும்படியா இருப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;அதென்னவோ இந்த பொண்கொழந்தேளுக்கு கரடி பொம்மையை பாத்தாக்க ஏன் தான் இப்படி ஒரு பைத்தியமோ. ஒருவேளை அவாளோட அப்பா மாதிரியே இருக்கர்தால இருக்குமோ? “சோஓஓஓஒ ச்வீட்ட்ட்ட்ட்ட்ட்!”னு சொல்லிண்டு அதை கட்டிபுடிக்கர அழகை பாக்கனுமே! பேசாம கரடியா பொறந்துருந்தா ஜென்ம சாபல்யம் கிடைச்சுருக்கும்!னு அதை வாங்கிகுடுக்கும் பையன்கள் பரிதாபமா முழிப்பான். கரடி வாங்கமுடியாட்டியும் ஒரு நாகுட்டி பொம்மையாவது வாங்காம விடமாட்டா. அனேகமா எல்லா பைத்தியங்களும் இப்போ குங்க் ஃபூ பாண்டா கரடி பொம்மைக்கு shift ஆகி இருக்கும்னு நினைக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/-RFb5DPza5tM/Th9k1wTnCTI/AAAAAAAAAiY/aHB_pRdNLC8/s1600/burger.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-RFb5DPza5tM/Th9k1wTnCTI/AAAAAAAAAiY/aHB_pRdNLC8/s320/burger.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5629328933899405618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பர்ர்ர்ர்ர்ர்கர்....;)&lt;br /&gt;&lt;br /&gt;அங்க வியாபாரம் பண்ணும் பர்க்கர் பிசா பக்கத்துல எல்லாம் தலை வெச்சு கூட படுக்கமாட்டோம். நாலு பன்-னை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வச்சு அதை ஒரே கடில கடிக்கர்துக்கு ஒவ்வொருத்தரும் வாயை பொளப்பா பாருங்கோ!!! பகவானே! வாயா இல்லைனா கொல்லம் ரயில்ல வரும் மலை குகையா!னு நமக்கு சந்தேகமா இருக்கும். இதே மாதிரி எப்ப பாத்தாலும் வாயை பொளந்துண்டு இருந்தாக்க ராமாயணத்துல வரும் கபந்தன் மாதிரி வாய் ஆயிடாதோ?னு எங்க அண்ணா கிட்ட சந்தேகம் கேப்பேன். பர்க்கர்,பிசா எல்லாம் வெள்ளக்காராளோட தேசத்துல உள்ள சீதோஷணத்தை மனசுல வெச்சுண்டு ஸ்ருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள். நம்ப ஊர்ல அடிக்கர வெயிலுக்கும் மழைக்கும் ஏத்த மாதிரியான இட்லி தோசை தான் நமக்கு சரியா இருக்கும். ஒரு விஷயம் கவனிச்சேளோ? நம்ப ஊர்ல இருக்கும் சமத்துகள் எல்லாம் பிசா,பர்க்கருக்கு ஆளா பறக்கர்து. கனடால இருக்கர &lt;a href="http://appavithangamani.blogspot.com/2010/05/blog-post.html"&gt;சிலபேருக்கு&lt;/a&gt; இட்லி மாவு பொங்கலையே!னு கவலை பிடுங்கி திண்கர்து. ஹம்ம்ம்ம்ம்ம்! என்ன பண்ணமுடியும். அவாஅவா பண்ணின கர்மா....:)) &lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/-eyxHPffH2aM/Th9liCeyc1I/AAAAAAAAAig/7kDPdX_Y8ig/s1600/conductor.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 286px; height: 167px;" src="http://4.bp.blogspot.com/-eyxHPffH2aM/Th9liCeyc1I/AAAAAAAAAig/7kDPdX_Y8ig/s320/conductor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5629329694692373330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ல வரும் பராசக்தி!!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கூத்தையும் பாத்துட்டு மாலுக்கு போய் திரும்பி வரும் போது பஸ்ல வருவோம். இந்த ஊர்ல பொம்ணாட்டி கண்டக்டர்கள் ஜாஸ்தி. பாரதி கண்ட புதுமை பெண்களா நம்ப கண்ணுக்கு அவா தெரிவா. கூட்டமா இருந்தா தாண்டி வந்து டிக்கெட் வாங்கமாட்டானு நினைச்சா நாம தான் ஏமாறுவோம். எப்பேர்பட்ட கூட்டமா இருந்தலும் நடுல புகுந்து வந்துடுவா. மரியாதை தெரியாத மெட்ராஸ்ல இருக்கறவா பேசற மாதிரி நீ! வா! போ!னு ஒருமைல பேசினா கர்னாடகாகாரா நம்ப கடவா பல்லை பேத்துடுவா. நம்ப ஊர்ல இருக்கர மாதிரியே பொம்ணாட்டிகளுக்கு தனியா 10 சீட் உண்டு. அது போக மிச்சம் உள்ள சீட்லையும் அவா பாட்டுக்கு வந்து உக்காச்சுப்பா. உங்களுக்கு அன்னிக்கி யோகம் நன்னா இருந்தா ஆரஞ்சு கலர் டீசார்ட் போட்ட ஒரு மார்டன் டிரெஸ் மகாலெட்சுமி உங்க பக்கத்துல வந்து உக்காசுண்டு எம்.பி த்ரீ ப்ளேயர்ல அழகா தலையை ஆட்டி ஹிந்தி பாட்டு கேட்டுண்டு இருக்கும். நாம ஏவிஎம் சரவணன் அப்பச்சி மாதிரி சமத்தா கையை கட்டிண்டு உக்காசுண்டு இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;  கண்டக்டர்கள் அடிக்கடி ‘உளக்கடே பன்ட்ரிரி'னு சொல்லிண்டே இருப்பா. ஆரம்பத்துல அதுக்கு “பன்னி மாதிரி வழியை அடச்சுண்டு நிக்காதீங்கோ!”னு சொல்லறார்தா அடிச்சு விட்ட எங்க அண்ணாவோட கப்சாவை அப்படியே நம்பிட்டேன். கன்னடம் தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அதோட அர்த்தம் பிடிபட்டது. சேஞ்ச் கொட்ரிரீ!னு ஆம்பளை கண்டக்டர் &amp; பொம்ணாட்டி கண்டக்டர் இரண்டு பேர்கிட்டயும் மரியாதையா நாம கேக்கலாம். முதல் தடவை நான் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கிட்ட திடீர்னு “சேஞ்ச் கொட்ரிரீ!”னு கன்னடத்துல பேசி சில்லரை வாங்கினதும் எங்க அண்ணா பயந்து போயிட்டான். அதுலேந்து என்னோட சேர்ந்து உக்காசுக்க மாட்டான். நாலு சீட்டு தள்ளியே தான் நிப்பான். என்னைக்காவது ஒரு நாள் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கையாள ‘திருசாத்து’ வாங்குவேன்னு எப்போதும் ஆவலா எதிர்பாத்துண்டு இருப்பான். பகவானோட புண்ணியத்துல கடைசி வரைக்கும் அந்த மாதிரி ஆகலை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களூர் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதுல பல விஷயங்கள் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்துல எதிர்பக்கமா வேகமா ஓடும் மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. ஆனா சில விஷயங்கள் மட்டும் ஜன்னலை தாண்டி முகத்துல தெளிச்ச மழைச்சாரலா நினைவுல நிக்கர்து........&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் உள்ள வரை கனவுகள் தொடரும்..........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-4935195199937456715?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/4935195199937456715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/07/blog-post_14.html#comment-form' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/4935195199937456715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/4935195199937456715'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/07/blog-post_14.html' title='கண்டக்டர்'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-RFb5DPza5tM/Th9k1wTnCTI/AAAAAAAAAiY/aHB_pRdNLC8/s72-c/burger.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-8464035175821768508</id><published>2011-07-07T07:05:00.000-07:00</published><updated>2011-07-07T13:19:07.507-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தோஹா பட்டூ அக்கா'/><title type='text'>பண்டாரம்</title><content type='html'>லோக விவஹாரங்களில் சிக்கித் தவிக்கும் ஆத்மா கூட ஒரு வகையில் பண்டாரம் தான். பரமாத்மாவின் பரபிரம்ம ஸ்வரூபத்தில் லயிப்பதற்கு பண்டாரமான ஜீவாத்மா பாடாய்படுகிறது.... இப்படி எல்லாம் எழுதர்துக்கு நான் என்ன மாதங்கி மேடமா?..:P தலைப்பு &amp; ஆரம்ப வரியை பாத்துட்டு பயந்து ஓடிராதீங்கோ! அகிலா மாமி சொல்ற மாதிரி "கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு" . வரப் போகும் மேட்டர் என்னவோ உங்களுக்கு பழக்கமான விஷயம் தான் எப்போதும் பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்ல வரும் அம்மாவோட நார்தங்காய் ஊறுகாய் சில தடவை காம்ப்ளான் பாட்டில்ல போட்டு வருதோல்லியோ! அதை மாதிரி வெச்சுக்கோங்கோளேன்!..:)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தர் பார்த்த உடனே சிரிச்ச முகத்தோட செளக்கியமா இருக்கேளா? ஆத்துல எல்லாரும் செளக்கியம் தானே?னு வாஞ்சையோட ஜாரிச்சாக்க அவா திருனெல்வேலிக்காரா!னு ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். இன்னிக்கும் எங்க தெருலேந்து பெங்களூருக்கு கல்யாணம் ஆகி போன ஒரு மாமி ஊருக்கு வந்தாக்க, தெரு முக்குலேந்து அவாத்தை கார் தொடர்துக்குள்ள சுமாரா ஒரு 50 செளக்கியமாவது கேட்டுட்டு தான் ஆத்துக்குள்ள காலடி எடுத்து வைப்பா. மிச்சம் மீதி இருக்கும் ‘செளக்கியமா?’ சாயங்காலம் தொடரும். செளக்கியமா கேக்கும் போது அவாளோட வலது உள்ளங்கை ஆசிர்வாத அபினயத்துல  இருக்கும். "செளக்கியமா மாமி!"னு அவாளுக்கு ஒரு பட்டப்பெயரே உண்டு. இந்த மாதிரியான மாமிகளால் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்டதாலையோ என்னமோ எனக்கும் இந்த வியாதி உண்டு. “ஹே! வாட்ஸ் அஃப்?”னு கேட்டாலும் “நான் செளக்கியம்! உங்காத்துல எல்லாரும் செளக்கியமா!” தான் பதிலா டைப் அடிப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப இருக்கர ஜோலில வந்து சேரும் போது என்னொட உயரதிகாரி ஒரு தமிழர்னு தெரிஞ்ச போது கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. இருந்தாலும் என்னோட தலைவர் ஆபிஸ்ல வெச்சு தமிழ்ல பேச மாட்டார். வெள்ளக்காரன் பேசக்கூடிய 'அக்மார்க்' இங்கிலீஷ்ல தான் சம்சாரிப்பார். அபூர்வமா சில சமயம் தமிழ்ல ரெண்டு வார்த்தை பேசுவார். அதுவும் வில்லங்கமா தான் இருக்கும். கரெக்டா சுச்சா போகர இடத்துல வெச்சுதான் “டிபன் சாப்பிட்டையா தக்குடு?”னு செந்தில் மாதிரி ஜாரிப்பார். ஒரு தடவை அவர் கேக்கர்துக்கு முன்னாடி முந்திண்டு நான் "இன்னிக்கி என்ன டிபன்?"னு கேட்டதுக்கு அப்புறம் அவர் கேக்கர்து கிடையாது. மத்தவா யார் கிட்டையும் “செளக்கியமா?” இங்க்லீஷ்ல கூட கேக்க முடியாது. அரபில கேகர்துக்கு நேக்கு அரபி தெரியாது. இருந்தாலும் நித்யம் ஒரு ஷேக்கும் நானும் (அசடுவழிஞ்சுண்டு) சிரிச்சுப்போம். அதுக்கு அப்புறம் நம்ப &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/07/blog-post_30.html"&gt;சூடான் சிங்கத்துகிட்ட&lt;/a&gt;&lt;/strong&gt; கேட்டு அரபில "செளக்கியமா இருக்கேளா? உங்காளோட ஆத்துக்காரி(கள்)&amp; குழந்தேள் எல்லாம் செளக்கியமா?"னு அவா பாஷைல கேக்கர்துக்கு பழகிண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் திடீர்னு தலைவர் என்கிட்ட வந்து “நாளைக்கு மத்தியானம் நம்பாத்துல சாப்பிட வந்துடு தக்குடு! அக்கா சொல்ல சொன்னா!”னு சொன்னார். “ஓஓஓ! அதுக்கென்ன பேஷா வந்துடலாமே!”னு சொல்லிட்டு அடுத்த நாள் அவாளுக்கும் எனக்கும் தெரிஞ்ச இன்னொரு பாச்சிலரையும் சேர்ந்து அழைச்சுண்டு ஒரு டஜன் வாழைப்பழத்தோட அவாத்துக்கு போனேன். அவாத்துக்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியர்து அவரோட தங்கமணி திருனெல்வேலி ஜில்லா!னு. அப்புறம் என்ன, 'அக்க்க்க்க்க்க்கா!' 'தம்ம்ம்ம்ம்ம்ம்பி!'னு ஒரே பாசமழைதான் போங்கோ! டென்னிஸ் மாட்ச் அம்பையர் மாதிரி என்னோட தலைவர் எங்க ரெண்டு பேர் முகத்தையும் மாத்தி மாத்தி பாத்துண்டு இருந்தார். வெறும் நெத்தியா சாப்பிட உக்கார வேண்டாமே!னு கால் அலம்பிட்டு நெத்தி நிறைய விபூதி இட்டுண்டு சாப்பிட ஹாலுக்கு போனா "அச்சு அசல் அதே மாதிரி இருக்கான் கோந்தை"னு அந்த அக்கா தனக்கு தானெ சொல்லிண்டா. ஒருவழியா திருனெல்வேலி கதை எல்லாம் பேசி முடிச்சுட்டு சாப்பிட போன இடத்துல நாலடி நீளத்துக்கு ஒரு இலை எனக்கு போட்டு இருந்தா அந்த அக்கா, இலையோட ஒரு பக்கத்துல 2 பேர் உக்காசுண்டு அடுத்த பக்கத்துல சாப்பிடர மாதிரி அகலம். எங்க ஊர் அக்காக்களுக்கே அபாரமான சகோதர பாசம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவாளொட ரங்கமணிக்கு டிபன் இலை மாதிரி ஒன்னை போட்டுட்டு "இலையவா சாப்பிடபோறேள்!"னு சொல்லி அவரோட வாயை அடச்சுட்டா. பால் பாயாசம் சகிதமா பிரமாதமான சாப்பாடு. எல்லாம் நல்லபடியா போயிண்டு இருக்கும் போது எங்க தலைவர் “பட்டூ! திடீர்னு எதுக்கு தக்குடுவை சாப்பிட கூப்பிட்டை?”னு கேட்டார். அந்த சமயம் நான் தக்காளி ரசத்துக்குள்ள முங்கி குளிச்சுண்டு இருந்தேன். “என்னோட ஜாதகத்துல கேது திசை நடக்கர்தாம், அதனால இந்த மாசம் உடம்பை படுத்தும்!னு ஆத்து ஜோசியர் சொல்லி இருக்கார். பரிஹாரமா திருவண்ணாமைல இருக்கும் ரெண்டு பண்டாரத்துக்கு என்னோட கையாலையே அன்னதானம் பண்ணனுமாம், திடீர்னு பண்டாரத்துக்கு எங்க போகர்து?னு கவலையா இருந்தது அப்போ தான் தக்குடு ஞாபகம் வந்தது!”னு  அக்கா முகமலர்ச்சியோட சொல்லவும் என்னோட கூட வந்த புள்ளையாண்டானுக்கு புரை ஏறிடுத்து. அதோட சாப்பாட்டை நிப்பாட்டிட்டு "அப்ப நான் தான் அந்த ரெண்டாவது பண்டாரமா?"னு கேக்கர மாதிரி என்னை பாத்து முறைச்சான். பார்வையாலையே பால்பாயாசத்தை காட்டி " "நன்ன்ன்னா இருப்பை! நான் இன்னும் பாயாசம் விட்டுக்கலை, காரியத்தை கெடுத்துடாதே!"னு சொன்னேன். “எக்கேடும் கெட்டு போ!”னு சொல்லர மாதிரி என்னை பாத்துட்டு அவன் அமைதி ஆயிட்டான். அந்த "அச்சு அசல்" டயலாக்கோட தாத்பர்யம் எனக்கு அப்பதான் விளங்கித்து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CQYjsce5x98/ThXDWK-Y6YI/AAAAAAAAAiA/_NSbaQ0Rmoc/s1600/pandaram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 146px;" src="http://4.bp.blogspot.com/-CQYjsce5x98/ThXDWK-Y6YI/AAAAAAAAAiA/_NSbaQ0Rmoc/s320/pandaram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626618095139875202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  என்னைப்போல் ஒருவர்..:)&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொஞ்சம் நிதானமாதான் சாப்பிடுவேன். முதல் பந்தில உக்காசுண்டா இரண்டாம் பந்தில உள்ளவா கூடதான் தச்சுமம்மு சாப்பிட முடியும். நிதானமா நான் சாப்பிட்டு முடிக்கர நேரம் அந்த அக்கா “நோக்கு திரட்டிபால் பிடிக்குமா?”னு கேட்டுண்டே வந்து இலைல போட்டா. “நன்னா கேட்டேள்! சாப்பாட்டுக்கு பதில் அதையே போட்டு இருந்தா கூட சாப்பிடுவேன்!”னு சொல்லிண்டே பெருமாள் கோவில் தீர்த்தம் மாதிரி மூனு தடவை வாங்கி நொசுக்கிண்டு இருக்கும் போது என்னோட தலைவர் கை அலம்பிட்டு வந்தார். “பட்டூ! எனக்கு திரட்டிபாலை கண்ணுலையே காட்டலையேடீ!”னு பரிதாபமா என்னை பாத்துண்டே கேட்டார். அக்கா அதை காதுலையே வாங்கிக்கலை. "கேது திசைக்கு 48 நாளைக்கு ஒரு பண்டாரத்துக்கு பால்கோவா கிண்டி குடுக்கனும்னு ஒரு பரிஹாரம் உண்டே உங்காத்து ஜோசியருக்கு தெரியாதா அக்கா?"னு கேட்டுபாக்க ஒரு நப்பாசை இருந்தாலும் என்னோட உயரதிகாரிக்கு பயந்து வாயை திறக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அக்காவுக்கு நல்ல கைராசி! எந்த நேரத்துல "ஸ்டார்ட் மியூசிக்" பண்ணினாளோ, இப்ப வாராவாரம் அன்னதானம் நடக்கர்து. கருங்குளம் மாமாவாத்துல மாமி ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்தர அன்னிக்கு எல்லாம் எனக்கும் சாப்பாடு போடரா, என்ன விஷயம்னே புரியமாட்டேங்கர்து. "என்ன்னமோடா கோந்தை! ஆஞ்சனேயர் பூஜைல நீ வந்து சாப்பிட்டா மனசுக்கு ஒரு திருப்தி!"னு அந்த மாமி சொல்லிண்டு இருக்கும் போதே "ரெண்டே ரெண்டு வடை போடுங்கோ!"னு சொல்லி நைசா அஞ்சாவது வடைக்கு அடி போட்டுருவேன்..:) "கோந்தை!அடுத்த வாரம் சாப்பிட வந்துடு கேட்டையா!”னு பாலக்காடு மாமி ஒரு பக்கம் போன் பண்ண, போதாகுறைக்கு இப்ப கல்லிடைலேந்து வேற ஒரு அக்கா லிஸ்ட்ல சேர்ந்துருக்கா. எப்பிடியோ போங்கோ! பகவான் படி அளக்கறார்!..:)&lt;br /&gt;&lt;br /&gt;போன வருஷம் சதுர்த்திக்கு பெங்களூர்லேந்து கல்லிடை வந்த “செளக்கியமா மாமி”யோட கார்ல ஓடிண்டு இருந்த பாட்டை கேட்ட உடனே தெருல எல்லாருக்கும் சிரிப்பு வந்துடுத்து. நித்யஷ்ரீ மஹாதேவனோட கனீர் குரல்ல "செளக்கியமா? கண்ணே செளக்கியமா?"னு பாடித்துன்னா எல்லாரும் சிரிக்க மாட்டாளா!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-8464035175821768508?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/8464035175821768508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/8464035175821768508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/8464035175821768508'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/07/blog-post.html' title='பண்டாரம்'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-CQYjsce5x98/ThXDWK-Y6YI/AAAAAAAAAiA/_NSbaQ0Rmoc/s72-c/pandaram.jpg' height='72' width='72'/><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-1145206112015851942</id><published>2011-06-30T13:28:00.000-07:00</published><updated>2011-07-01T01:30:10.215-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gopika tag'/><title type='text'>மூன்றாம் பிறை...</title><content type='html'>சிலபல ஆபிஸ் பஞ்சாயத்துகளால மூனு வாரம் எழுத முடியலை. அதுக்கு தக்குடுவை எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ! கோந்தைக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு?னு மெயில் மேல மெயில் போட்டு ஜாரிச்ச அண்ணா/அக்காமார்களுக்கு அன்பு வணக்கங்கள்!ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி என்னோட தோஸ்த் கோபிகா ஒரு &lt;a href="http://gopikaaramanan.blogspot.com/2011/03/number-3-tag.html"&gt;&lt;strong&gt;தொடர் பதிவு&lt;/strong&gt;&lt;/a&gt; எழுத சொல்லி இருந்தாங்க. ஒரு வழியா இப்ப எழுதலாம்னு நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-n66qAs8olY0/TgzkRtvc2cI/AAAAAAAAAhc/gIJquU3hJuo/s1600/jkb.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 186px;" src="http://1.bp.blogspot.com/-n66qAs8olY0/TgzkRtvc2cI/AAAAAAAAAhc/gIJquU3hJuo/s320/jkb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624121027666434498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் JKB....:)&lt;br /&gt;&lt;br /&gt;1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) குழந்தைகளோட அல்லது குழந்தை மாதிரி மனசு உள்ள நல்ல மனுஷா கூட சகவாசம்.&lt;br /&gt;ii) எந்த விதமான பற்றும் இல்லாம, தெரியாத ஊர்ல தெரியாத மனுஷாளுக்கு நடுல பரதேசியாட்டமா நாலு முழ வேஷ்டி &amp; துண்டுடன் மெளன நிலைல நடமாடர்து.&lt;br /&gt;iii) அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத இடத்துல உக்காசுண்டு கீச்சீடும் பறவை சத்தத்துக்கு நடுவில் ஆத்தங்கரைல இருக்கும் ஜலத்தை வேடிக்கை பார்ப்பது&lt;br /&gt;&lt;br /&gt;2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசக்கூடிய பேச்சு.&lt;br /&gt;ii) அழியக்கூடிய அற்பமான விஷயங்களில் அதிகம் நாட்டம் உள்ள படிச்ச மேதாவிகளோட சவகாசம்.&lt;br /&gt;iii) அடுத்தவாளோட மனசு நோகும் படியான வார்த்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;3) பயப்படும் மூன்று விஷயங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;i) டாக்டர் போடும் ஊசி (இதுனாலையே எங்க ஊர் டாக்டர் முத்துக்குமரனை 'குத்து'குமரன்னு தான் சொல்லுவேன்).&lt;br /&gt;ii) நான் கார் ஓட்டும் போது ரோட்ல வரும் பெரிய கார்கள். &lt;br /&gt;iii) என்னோட கணக்கு வாத்தியாரரின் கோபம் (போன ஜென்மத்துல புரோட்டா கடைல மாஸ்டரா இருந்துருப்பார் போலருக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) +2-ல என்னோட கணக்கு வாத்தியார் நடத்தின &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/04/blog-post_10.html"&gt;கணக்கு&lt;/a&gt;. &lt;br /&gt;ii) வெள்ளக்காரன் ஏன் கக்கா போனா ஜலத்தை உபயோகப்படுத்தாம பேப்பர்ல துடைச்சுக்கரான். (சிரிக்காதீங்கோ! நிஜமாவே புரியலை).&lt;br /&gt;iii)  பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா!&lt;br /&gt;&lt;br /&gt;5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) ஒரு ஆரஞ்சு மிட்டாய்&lt;br /&gt;ii) ஒட்டகத்துக்கு ஷாம்பூ வாங்கின கணக்கு எழுதின ஒரு பைல்&lt;br /&gt;iii) அழி லப்பரோட கூடின ஒரு பென்சில்&lt;br /&gt;&lt;br /&gt;6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) கிரேஸிமோஹனின் வசனம்,டாம் &amp; ஜெர்ரி, Mr. Bean&lt;br /&gt;ii) அண்ணாபிள்ளையோட பேச்சு &amp; சேட்டை&lt;br /&gt;iii) கத்திரிக்காய்க்கு இங்கிலிஷ்ல என்னது?னு கேட்ட டீச்சர் கிட்ட, 'K A T H R I K A I'-நு பதில் சொன்ன என்னோட தோஸ்த் &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/01/ii.html"&gt;ப்ளவுஸ் சங்கரன்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) கோபிகாவோட கேள்விக்கு பதில் எழுதிண்டு இருக்கேன்.&lt;br /&gt;ii) &lt;strong&gt;&lt;a href="http://www.rakskitchen.net/2011/06/thengai-sadam-coconut-rice.html"&gt;ராக்ஸ்ஸ்ஸ் அக்காவோட&lt;/a&gt;&lt;/strong&gt; தேங்கா சாத போட்டோவை பாத்து பொறாமை பட்டுண்டு இருக்கேன்.&lt;br /&gt;iii) வெள்ளிக்கிழமை கருங்குளம் மாமா &amp; கல்லிடை மாமியாத்து ஓசி சாப்பாட்டுல என்ன ஸ்வீட் போடபோறாளோ?னு யோசனையும் ஓடிண்டு இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i)நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.&lt;br /&gt;ii)குருனாதரிடம் வாங்கிண்ட உம்மாச்சி மந்த்ரம் இரண்டையும் அக்ஷரலக்ஷம் நிஷ்சிந்தையா ஜபம் பண்ணனும்.&lt;br /&gt;iii)ஒரு புஸ்தகமாவது எழுதனும்&lt;br /&gt;&lt;br /&gt;9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i)நீங்க எவ்ளோ தூரத்துல இருந்தாலும் உங்காத்து ஹாலுக்கே வந்து நீங்க சந்தோஷிக்கும் படியா உங்க கூட செளஜன்யமா பேசர மாதிரியான உணர்வு வரும்படியா எழுத முடியும்.&lt;br /&gt;ii)இனிமே ஒன்னுமே செய்ய முடியாது!னு தலைல கை வெச்சு உக்காந்த ஒரு ஆளை கூட படிப்படியான தேற்றுதல் மூலமா வாழ்க்கைல மறுபடியும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும் படியா பேசவும் எழுதவும் முடியும்.&lt;br /&gt;iii)எந்த இடத்துக்கு போனாலும் அந்த இடத்துல சந்தோஷமான ஒரு சூழலை உண்டாக்க முடியும். (“இன்னும் கொஞ்சம் பாயாசம் விடுங்கோ அக்கா!”னு கூச்சம் இல்லாம கேட்டு வாங்கி சாப்பிட தெரியும்)..:)&lt;br /&gt;&lt;br /&gt;10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) கர்ண கொடூரமா இருக்கும்படியான வரிகள் &amp; இசை உள்ள பாடல்கள், ஸ்வரம் சரி இல்லாத மந்திரங்கள்&lt;br /&gt;ii) தன்னம்பிக்கையை தளர்த்தும் படியான பேச்சுகள்&lt;br /&gt;iii) நமக்காக ஒரு துரும்பை கூட நகர்தாத மனிதர்கள் செய்யும் தேவை இல்லாத உபதேசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) வயலின் வாசிக்கனும் ரொம்ப ஆசை உண்டு. கண்ணை உருட்டிண்டு &amp; தலையை ஆட்டிண்டு மிருதங்கம் வாசிக்கவும் ஆசை...;)&lt;br /&gt;ii) அரபி மொழி பேச &amp; எழுத ஆசை.&lt;br /&gt;iii) பொறுமை &lt;br /&gt;&lt;br /&gt;12) பிடிச்ச மூன்று உணவு வகை?&lt;br /&gt;&lt;br /&gt;i) ஸ்வீட் பத்தி தனியா கேள்வி இல்லாததால &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/04/blog-post_16.html"&gt;திரட்டிப்பாலை&lt;/a&gt; முதல்ல சொல்லிக்கறேன். (ஸ்வீட்லேந்து ஆரம்பிக்கனுமோல்லியோ!)&lt;br /&gt;ii) அம்மா கையால செய்யும் அடை-அவியல்,புளிஉப்புமா,பொரிச்ச குழம்பு,தாளகம் &amp; etc etc&lt;br /&gt;iii) நல்ல பசில இருக்கும் போது பரிமாறும் தச்சு மம்மு + வத்தக் குழம்பு + வடு மாங்காய் (பக்கத்துல உக்காசுண்டு யாராவது தென்னையோலை விசிறியால அழகா வீசிவிட்டா இன்னும் செளக்கியமா இருக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) எம் எஸ் அம்மாவோட ‘குறையொன்றுமில்லை’, மஹாராஜபுரத்தோட ‘ஜகதானந்தகாரகா’, ரஞ்ஜனி &amp; காயத்ரியோட ‘என்ன சொல்லி அழைத்தால்’&lt;br /&gt;ii) சுப்பிரமணியபுரத்துலேந்து "கண்கள் இரண்டால்"&lt;br /&gt;iii) &lt;a href="http://www.youtube.com/watch?v=--dWOeIJHao"&gt;ஹே ஹேனதோ யாசுதே&lt;/a&gt;! - குரு(ஹிந்தி)ல வரும் அருமையான கஸல்&lt;br /&gt;&lt;br /&gt;14) பிடித்த மூன்று படங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;i) திருவிளையாடல், எங்கவீட்டு பிள்ளை, நாயகன்&lt;br /&gt;ii) லவுட் ஸ்பீக்கர்(மலையாளம்),மங்காரு மழே(கன்னடம்), மஹதீரா(தெலுங்கு)&lt;br /&gt;iii) தாரே ஜமீன் பர், கிஸ்னா, Jeb we met (ஹிந்தி)&lt;br /&gt;&lt;br /&gt;15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?&lt;br /&gt;&lt;br /&gt;i)திருப்தியான மனசு&lt;br /&gt;ii)மனசை வருடும் அருமையான சங்கீதம்&lt;br /&gt;iii)கல்லிடை, தாமிரபரணியின் நினைவுகள் &amp; ரசிப்புத் தன்மை உள்ள நண்பர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?&lt;br /&gt;&lt;br /&gt;i) &lt;a href="http://rvsm.in"&gt;&lt;strong&gt;மன்னார்குடி மைனர்&lt;/strong&gt;&lt;/a&gt; - ஒவ்வொரு வார்த்தைலையும் சுவாரசியம் சேர்க்க கூடிய சுவாரசிய திலகமான இவர் எழுதினார்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். அற்புதமான ‘கலா’ரசிகர் இவர்(இந்த இடத்தில கலா என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்பதை ரசிகமணி அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்)..:)&lt;br /&gt;&lt;br /&gt;ii) சிங்கப்பூர் &lt;strong&gt;&lt;a href="http://jeyashriskitchen.blogspot.com/"&gt;ஜெய்ஷ்ரீ அக்கா&lt;/a&gt;&lt;/strong&gt; - எங்க ஊர் பள்ளிக்கூட கெமிஸ்ட்ரி லாபுக்கு அப்புறம் அக்காவோட அடுக்களைதான் பல ஆய்வுகள் கண்ட ஒரு இடம். எப்போதும் “குங்குமபூ போண்டா செய்வது எப்பிடி?”னு எழுதும் இவர் “குங்க் ஃபூ பாண்டா” படத்துக்கு விமர்சனம் எழுதர மாதிரி நினைச்சுண்டு இந்த பதிவை நம்ப அக்கா எழுதனும்னு கேட்டுக்கறேன்.அக்காவோட கோஷ்டில இருக்கரவா எல்லாரும் இதை தொடர்ந்து எழுத ஆரம்பிச்சா 2 வருஷத்துக்கு எழுத ஆட்கள் வெச்சுருக்கா. (அடுத்த எலெக்ஷன்ல 'இலுப்பகரண்டி' சின்னத்தோட சிங்கப்பூர்ல நிக்க போகர்தா கேள்விப்பட்டேன்!..:) Based on your international readers, you can write it in english.&lt;br /&gt;&lt;br /&gt;iii) &lt;strong&gt;&lt;a href="http://maiththuli.blogspot.com/"&gt;மாதங்கி&lt;/a&gt;&lt;/strong&gt; - 'ஓலை குடிசை! ஒற்றை ஜன்னல்!திடீரென்று மின்னல்!'னு கவிதை எழுதி எல்லாரோட கழுத்தை அறுக்கும் ஆட்களுக்கு நடுல இவா எழுதும் எழுத்து நடையே ஒரு கவிதை மாதிரி இருக்கும். ‘மேம் சாஃப்!’னு ரொம்ப மரியாதையா இவாளை கூப்பிடுவேன். "மேம் சாஃப்! இந்த பதிவை உங்க ஸ்டைல்ல நீங்க எழுதி அதை நாங்க எல்லாரும் படிக்கனும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-1145206112015851942?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/1145206112015851942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/06/blog-post_30.html#comment-form' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1145206112015851942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1145206112015851942'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/06/blog-post_30.html' title='மூன்றாம் பிறை...'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-n66qAs8olY0/TgzkRtvc2cI/AAAAAAAAAhc/gIJquU3hJuo/s72-c/jkb.jpg' height='72' width='72'/><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-2673125333972588855</id><published>2011-06-02T09:36:00.000-07:00</published><updated>2011-06-02T10:02:14.903-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாத்யாராத்து மாமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழுகாச்சி'/><title type='text'>அம்மா புடவை</title><content type='html'>மொத்தமே 4 அடி உயரம் கூட இருக்கமாட்டா அந்த மாமி. சதாசர்வகாலமும் மடிசார் புடவைதான் கட்டிண்டு இருப்பா. கொஞ்சம் கூட ஒரு படாடோபமே இல்லாதைக்கி ரெண்டு கைலயும் ஒரே ஒரு வளையல் தான் போட்டுண்டு இருப்பா. 60 வயசுனு சொல்லர்துக்கு இல்லாம 3 பேர் பாக்கர ஆத்து வேலையெல்லாம் தனி ஆளாவே பாத்துடுவா. அவாத்து மாமா வாத்தியார்(புரோகிதர்). அவாத்துல சட்னி எல்லாம் அரைச்சதுக்கு அப்புறம் தாளிச்சு கொட்டர்துக்கு கவலையே படவேண்டாம் கடுகையும் உளுத்தம்பருப்பையும் மாமாவோட முகத்துல போட்டாலே வெடிச்சுடும், அந்த அளவுக்கு கோபமே வராத மனுஷர். 6 பிள்ளைகள் 5 பொண்கொழந்தேள் 13 பேரன்கள் 12 பேத்திகள் ஆறு கொள்ளுப்பேரன்/பேத்திகள்னு பெரிய சம்சாரி. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்ளோ பேர் இருந்தாலும் அந்த மாமி யார்கிட்டயும் அளவுக்கு அதிகமா பாசம் வைக்கமாட்டா. எல்லாரும் அவாளுக்கு ஒன்னுதான். அந்த மாமி பேசர்தை எல்லாம் பாத்தாக்க எதோ யோகி மாதிரி நமக்கு தோணும். விஷக்காய்ச்சலே வந்தாலும் அசராம 4.30 மணிக்கு வாசல் தெளிப்பா. அவாளோட மனோ வலிமை அசாத்யமானது. எனக்கு அந்த மாமியை ரொம்ப பிடிக்கும். என்னோட அம்மா மாதிரி உரிமையா அவாள்ட பேசுவேன். துண்டை கட்டிண்டு உடம்பு பூரா விபூதி இட்டுண்டு பண்டாரம் மாதிரி இருக்கும் என்னை பாத்தாக்க அந்த மாமிக்கும் சிரிப்பு சிரிப்பா வரும். ஆவணியாவட்டம் அன்னிக்கி வாத்யார் மாமாவை நமஸ்காரம் பண்ண போனா இந்த மாமி வாத்யார் மாமாவோட பையை நோண்டி ஒரு பத்து ரூபாயை அவருக்கு தெரியாம எட்டா மடிச்சு பழத்தோட அடில வச்சு ஆசையா தருவா. அவாத்து மாமா பூஜை பண்ணும் கோவிலுக்கு கொழக்கட்டை பண்ணினா தனியா 2 எடுத்து வெச்சுருந்து அவாத்தை நான் தாண்டி போகும் போது "இங்க வாடா கோந்தை"னு கூப்பிட்டு தருவா. அந்த மாமி ரொம்ப பிரமாதமான ருசியோட பண்ணியும் இருக்கமாட்டா, ஆனாலும் ஆசையோட அவா தரும் போது வாங்கிக்கவே ரொம்ப ஆசையா இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சில வஸ்துக்களை நாம அதோட விலையை வெச்சோ,ருசியை வெச்சோ அளக்க முடியாது. அந்த வகைல அந்த மாமி பாசத்தோட தரும் மாத்ரு பாவம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பெரிசா தெரியும். கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா சந்தான பாக்கியம் இல்லாத ஒரு அம்மாவுக்கு ஒரு குழந்தையை பார்க்கும்போது அவாளோட கண்ணுல ஒரு அழகான வாத்சல்யம் தெரியும். வெறும் குங்குமம் மட்டுமே இட்டுக்கும் இந்த மாமியோட வதனத்திலும் அந்த பூரிப்பை உணர்ந்ததுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா  - எல்லா சாமானையும் எடுத்து வச்சுண்டையாடா? சோப்புடப்பா எடுத்துவைச்சையா? பெங்களூர்ல எப்போதுமே தனுப்பா இருக்குமாமே, ஸ்வட்டரும் ஷாலும் வெச்சுக்கோடா கோந்தை! &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா -  எப்போதும் குளுந்து விரைச்சாக்க பனியன் ஜட்டி எல்லாம் எப்பிடி காயும்? கூட ரெண்டு பனியன் ஜட்டி வெச்சுக்கோடா! பெரியவன் கொஞ்சம் கோவக்காரன், அவன் எதாவது சொன்னாக்க, சரி!னு கேளு! அவனை படுத்தாதைக்கி இரு! துட்டை பாத்து செலவழி!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா - சின்னவன்கிட்ட கோபப்படாதே! சத்தம் போடாதே!னு பெரியன்ட சொல்லி இருக்கேன் நீயும் சமத்தா இரு கோந்தை! துட்டை பத்தி பாக்காதே! வேளாவேளைக்கு ஒழுங்கா வயிறு நிறைய சாப்பிடு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா  - பட்டாசாலைக்கு போய் உம்புள்ளை என்னத்தையோ தூக்கிண்டு வருது பாருடீ!&lt;br /&gt;&lt;br /&gt;மேல சொன்ன சம்பாஷனை எல்லாம் அடியேன் பெங்களூர் கிளம்பும் போது அம்மாப்பாட்ட இருந்து வந்தது. சம்பாஷனைக்கு நடுல கர்மஸ்ரத்தையா நான் தூக்கிண்டு வந்து பை உள்ள வெச்சுண்டது எங்க அம்மாவோட பழைய காட்டன் புடவை. இத்தனை வயசுக்கு அப்புறம் புடவைல தாச்சுண்டா பெங்களூர்ல இருக்கரவா எல்லாம் கேலி பண்ணமாட்டாளா கோந்தை?னு கேட்டுண்டு இருக்கும் போது அவளோட கண்ணுல ஜலம் வர ஆரம்பிச்சாச்சு. (வலது கண்ணுக்கு தெரியாம இடது கண்ணால எங்கையாவது கண்ணீர் விட முடியுமோ? அவள் கண் லவலேசம் மாறும் போதே நேக்கும் தெரிஞ்சாச்சு..)&lt;br /&gt;&lt;br /&gt;ராத்ரி தூங்கர்துக்கு அம்மாவோட புடவையை விடவும் செளகர்யமான ஒரு வஸ்து லோகத்துலேயே கிடையாது. ராத்ரி படுக்கைல படுத்துண்டு அம்மா புடவையை மோந்து பாத்த உடனே ரம்யமா ஒரு தூக்கம் வரும் பாருங்கோ! அதுக்கு ஈடுஇணை கிடையாது. நன்னா பெருக்கி மொழுகின மண்வாசனை வீசும் கொல்லம் செங்கல் தரையும் அம்மா புடவையும் இருந்தாக்கா தூக்கம் வராதவாளுக்கு கூட வரும். அதனால தான் பெங்களூருக்கும் அதை தூக்கிண்டு போனேன். அதுல தாச்சுண்டா அம்மா மடில படுத்துக்கர மாதிரி ஒரு திருப்தி கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருஷம் தோஹாவுக்கு வந்த புதுசுல தனியா ஒரு வீட்ல தூக்கி போட்டுட்டா. பெரிய சூரப்புலியாட்டமா தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி அந்த வீட்டை ஒத்துண்டாச்சு ஆனா பேச்சுதுணைக்கு ஒருத்தரும் இல்லாம, சண்டை போட்டு செல்லமா 4 அடி குடுக்க அண்ணாவும் இல்லாம கோட்டி பிடிச்ச மாதிரி ஆயிடுத்து. அங்க இருந்த டிவியை நோண்டி பாத்ததுல ஒரே ஒரு ஹிந்தி சேனல் வந்தது. ராத்ரி சாப்டுட்டு படம் பார்க்க உக்காசுண்டா 'தாரே சமீன் பர்' அமீர்கான் நடிச்ச படம் போட்டான். அதுல ஒரு புள்ளையாண்டான் நம்பளை மாதிரியே படிக்காம ஊரை சுத்திண்டு தத்தாரியா வந்ததை பாத்த உடனே "என் இனமடா நீ"னு சொல்லிட்டு சுவாரசியமா பார்க ஆரம்பிச்சா அந்த புள்ளையாண்டனும் சரியான அம்மா கோண்டு!..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-f_4phGA5_i0/Tee_KVaCbeI/AAAAAAAAAeo/zWSgpRgGPiM/s1600/amma.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="http://1.bp.blogspot.com/-f_4phGA5_i0/Tee_KVaCbeI/AAAAAAAAAeo/zWSgpRgGPiM/s320/amma.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613665644806565346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா கோண்டு....:)&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா இவன் நம்பளை அழவிட்டுருவான் போலருக்கே!னு நினைச்சுண்டு இருக்கும் போதே அந்த செல்லபையனை ஹாஸ்டல்ல விட்டுட்டு போகர்துக்கு மனசே இல்லாம அந்த அம்மா கார்ல போக, இந்த பக்கம் ஹாஸ்டல்ல அவாளோட செல்லக்குட்டி விக்கி விக்கி அழ, ஒரு &lt;strong&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=ixqfPn9GKVE"&gt;பாட்டை&lt;/a&gt; &lt;/strong&gt;வேற போட  எல்லாத்தையும் பாத்த நம்ப மனசுல இடி! கண்ணுல மழை! ஓஓஓஓஓ!னு அழ ஆரம்பிச்சவன் தான் . அது ஏன் எல்லா சோதனையும் கடைசில பிறக்கும் கொழந்தேளுக்கே வருது?னு நினைச்சு நினைச்சு ஒரே அழுகை. ஒரு மாதிரி அந்த பையன் அவனோட அம்மாட்ட சேந்ததுக்கு அப்புறம் தான் மனசு சமாதானம் ஆச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;மூனு நாள் முன்னாடி அம்மாட்ட போன்ல பேசிண்டு இருக்கும் போது, “வாத்யாராத்து மாமி போய்ட்டா கோந்தை!”னு எங்க அம்மா சொன்னது மட்டும் தான் காதுல விழுந்தது. கம்ப்யூட்டர் திரைல யாரோ ஜலத்தை வாரி விட்ட மாதிரி இருந்தது. என்ன??னு யோசிக்கும் போதே என்னோட கன்னத்துல தாரை தாரையா சில துளிகள் தரையை நோக்கி ஓடிண்டு இருக்கு. அப்புறம் என்ன? மூக்கு சிந்தி நிம்மதியா அழர்துக்கு ‘நின்னையே கதி என்று’ பாத்ரூமை தஞ்சம் அடைஞ்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் இந்த அம்மா புடவையால வந்தது........................&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-2673125333972588855?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/2673125333972588855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/2673125333972588855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/2673125333972588855'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/06/blog-post.html' title='அம்மா புடவை'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-f_4phGA5_i0/Tee_KVaCbeI/AAAAAAAAAeo/zWSgpRgGPiM/s72-c/amma.jpg' height='72' width='72'/><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-730344409965597468</id><published>2011-05-26T12:19:00.000-07:00</published><updated>2011-05-26T21:11:57.156-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல் நைஜீரியா'/><title type='text'>நேயர் விருப்பம்</title><content type='html'>லோகத்துல நல்லதுக்கே காலம் இல்லை கேட்டேளா? நாம பாட்டுக்கு பாணிபூரி,குலோப்ஜாமூன் அப்பிடின்னு எல்லா மனுஷாளுக்கும் பிரயோஜப்படும் படியான விஷயங்களை சொல்லிண்டு "சிவ சிவா ராம ராமா!"னு யார் வம்புக்கும் போகாம காலத்தை ஓட்டினாலும் தக்குடு வாயை பிடுங்கர்தே குறி!னு இருக்கரவாளை என்னனு சொல்லமுடியும்!! அவாளை சொல்லியும் குத்தம் இல்லை. எப்ப பாத்தாலும் பருப்பு கஞ்சியையும் சுட்ட அப்பளாமுமே சாப்டுண்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் ' நறுக்கு'னு காரம் சாரம் எல்லாம் வேண்டிதான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பல மாசமாவே "சமைத்துப் பார்", "சாப்பிட்டும் பார்", So &amp; So அடுக்களை,Mrs. மடப்பள்ளி இந்த மாதிரி எந்த ப்ளாக் பக்கமும் தலை வெச்சே படுக்கர்து கிடையாது. So &amp; So எதுக்கு போட்டு இருக்கை?னு யாரும் கேக்காதீங்கோ! நாம அஹஸ்மார்த்தா எதாவது பேர் போட்டா கூட அந்த பேர்ல ஒரு சமையல் ப்ளாக் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ‘&lt;a href="http://shanthisthaligai.blogspot.com/ "&gt;பாங்க்’ மாமி&lt;/a&gt;, ‘&lt;a href="http://lata-raja.blogspot.com "&gt;நைஜீரியா’ மாமி&lt;/a&gt; எல்லாரோட வாய்க்கும் நாம தான் அவல்.&lt;br /&gt; &lt;br /&gt;சமையல் ப்ளாக் எழுதரவாளோட முக்கியமான பிரச்சனையே அவாளோட பதிவுக்கு போடும் போட்டோ தான். எல்லாரோட ஆத்துக்காரரும் பானோசானிக் / சோனி எல்லாம் வாங்கி தரமாட்டா, அதனால அங்க இங்கேர்ந்துதான் போட்டோவை ஆட்டையை போட்டு போஸ்ட் போட வேண்டி இருக்கு. இதுல சிலபல பஞ்சாயத்து எல்லாம் வந்துடர்து. பஞ்சாயத்துகளை தவிர்க்க சில யோசனைகளை பார்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தேங்காய் சாதம்’னு போஸ்ட் போடும் போது தேங்காயோட படம் எல்லாரும் போடத்தான் செய்வா, அதுக்காக “இந்த தேங்காயோட படம் என்னோட ப்ளாக்ல நான் போட்டது!”னு குழந்தையாட்டமா குத்தம் சொல்லகூடாது. போஸ்ட் போடறவாளும் கூகுளாண்டவர் கிட்ட ‘தேங்காய்’னு சர்ச்ச் குடுத்தாக்க பொள்ளாச்சில விளைஞ்ச தேங்காய்ல தொடங்கி பிலிபைன்ஸ்ல மூக்கு சப்பையா இருக்கும் ஒரு மாமா கைல வச்சுண்டு இருக்கும் தேங்காய் வரைக்கும் குடுக்கர்து. சமயத்துல பிள்ளையார் கோவில் வாசல்ல உடைச்ச சிதறு தேங்காய் படம் கூட வருது! அதுல எதாவது ஒன்னை எடுத்து போட்டுக்கோங்கோ! &lt;br /&gt;&lt;br /&gt;இந்த டம்பளர் வசந்தபவனில் ஆட்டய போட்டது'னு பேர் எழுதி வெச்ச மாதிரி இருக்கும் போட்டோலையும் கை வைக்காம இருங்கோ. இதுல என்ன காமெடின்னா ஆத்து மனுஷாளை போட்டோ எடுத்து மூஞ்சி புஸ்தகத்துல போட்டாலும் சிலபேரோட போட்டோல "J@#i’s கிச்சன்" வாட்டர்மார்க் இல்லாம இருக்காது. “இந்த அக்கா எதுக்கு எல்லா போட்டோவையும் அடுக்களைல வெச்சே எடுத்துண்டு இருக்கா?”னு ரொம்ப நாளைக்கு புரியாம முழிச்சுண்டு இருந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;பதார்தத்துக்கு பேர் குடுக்கும் போதும் எதாவது வித்தியாச குடுத்தாக்க பிரச்சனை வராது. பிள்ளையார் கோவில் விஷேஷத்துல ராத்ரி நோட்டீஸ் போர்டுல அதிகாலை "கஜ கிண்டி ஹோமம்"னு எழுதி வெச்சுட்டோம். காத்தால 5 மணிக்கு கோவில் வாசல்ல வழக்கம் போல ஒரே மடிசார் &amp; பஞ்சகச்ச கூட்டம். கணபதி ஹோமம்தான் நடந்துண்டு இருந்தது. கணபதி ஹோமத்துக்கு யானை எல்லாம் வந்து இருந்தது. கூட்டத்துல இருந்த ஒரு மாமி மெதுவா “கஜகிண்டி ஹோமம்னு போட்ருக்கேளே?”னு இழுக்கவும், “ஆந்திரால எல்லாம் கணபதி ஹோமத்தை இப்படி தான் சொல்லுவா!”னு முகத்தை பாவமா வெச்சுண்டு சொன்ன போது கொஞ்சமா நம்பினாலும் அதுக்கு அப்புறம் கொஞ்சூண்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு ‘போஸ்டாபிஸ்’ ஹரிகுட்டி காரியத்தையே கெடுத்துட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;பிலிப்ஸ் ரேடியோல திருனெல்வேலி ஸ்டேஷன்லேந்து அவசரமா இலங்கை ஸ்டேஷன் திருப்பின மாதிரி செல்லமா மன்னி நம்ப காதை முறுக்கிட்டா. ரெண்டு நாளைக்கு காது மடல்ல செம வலி. நிற்க! நீங்களும். இந்த மாதிரி ‘பிசிபேளாபாத்’ பத்தின போஸ்ட் போட்டாலும் ‘பகாளாபாத்'னு தலைப்பு குடுத்தாக்க கொஞ்சம் வித்தியாசமா இருக்குமோ இல்லையோ?  அதுக்கு அப்புறம் கூகுள்ல ‘பகாளாபாத்’னு யாராவது தேடினா கூட நம்பளோடுது தான் முதல்ல வந்து நிக்கும். எதிகாலத்துல ‘பகாளாபாத்’னு போஸ்ட் போடும்போது பெயர் உபயம் தக்குடு!னு போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-y78KsOwNTcw/Td6oyCwTD9I/AAAAAAAAAeM/xz2CU9yzYRg/s1600/gajarajan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 316px;" src="http://4.bp.blogspot.com/-y78KsOwNTcw/Td6oyCwTD9I/AAAAAAAAAeM/xz2CU9yzYRg/s320/gajarajan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611107763436589010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mr. கஜராஜன் &lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா இந்த மாதிரி எந்த பொல்லாப்புலையும் மாட்டிக்கவே மாட்டா. “கார்திகை பொரிக்கு பாகு செலுத்துவது எப்பிடி”, “பிள்ளையார் கொழுக்கட்டைக்கும் பிடிச்ச கொழுக்கட்டைக்கும் என்ன வித்தியாசம்?” இந்த மாதிரி பதிவா போட்டு எல்லாருக்கும் ப்ரண்ட் ஆயிட்டாங்க. நோம்பு அடையை பத்தி சொல்லவே இல்லையே?னு யாரும் கேக்காதீங்கோ!..:)) சிங்கபூர்ல இருக்கும் இந்த ‘நோம்பு அடை’ அக்காவோட வீடு ‘சரவணபவன்’ ஹோட்டல் மாதிரி எப்ப பாத்தாலும் விருந்தாளிகளால ரொம்பி வழியர்தா அங்க உள்ள லோக்கல் நியூஸ் பேப்பர்ல வந்து இருக்கு. இப்ப எல்லாம் சிங்கபூருக்கு போறவா அந்த ஊர்ல இருக்கும் சிங்கத்துக்கு பக்கத்துல  நின்னுண்டு போட்டோ எடுக்கராளோ இல்லையோ நேரா இவாத்து காலிங் பெல்லை அடிச்சு ஒரு வேளை சாப்பாடாவது இவாத்துல சாப்பிடாம வரர்து கிடையாது. யாராவது கெஸ்ட் வரர்தை பாத்தாலே இவாளோட ரங்கமணி(அதான் நம்ப அத்திம்பேர்) "மேடத்துக்கு ஒரு ரவாஆஆஆ தோசை"னு ராகமா சொல்லி நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டு போறாராம்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்னொரு அக்காவோட பானகம் போஸ்டை பத்தி ஒன்னுமே சொல்லலையே தக்குடு?னு ‘பாங்க்’ மாமி வம்புக்கு இழுத்தாலும் நான் எதுவும் வாயை திறக்க மாட்டேன்பா! பானகம் போஸ்டை எல்லாம் நக்கல் அடிச்சாக்க ராமர் உம்மாச்சி ராத்ரி ஸ்வப்னதுல வந்து கண்ணை குத்துவார்! அவாளோட ப்ளாக்ல அனேகமா கோகுலாஷ்டமிக்கு 'சுக்கும் சக்கரை' போஸ்ட் வந்தாலும் வரலாம், வந்தாக்க ஒரு வார்தை எனக்கும் சொல்லுங்கோ!..:)&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு - இந்த போஸ்ட் சும்மா 'லூலூவாயிக்கு'தான். அதனால பத்தினி தெய்வங்கள் யாரும் தக்குடுவை திட்டி தீர்க்காதீங்கோ! அப்பிடியே திட்டினாலும் சம்பந்தப்பட்டவா மட்டும் திட்டுங்கோ,”ஒரு பிள்ளைபூச்சி சிக்கியிருக்கான் சும்மா இருந்தா வாடி!”னு அடிக்கர்துக்கு உங்க ப்ரண்டையும் போன் போட்டு கூட்டிண்டு வராதீங்கோ!...:) எல்லாரோட அர்சனையையும் நைஜீரியா மாமிக்கு அனுப்பி வைங்கோ!...:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-730344409965597468?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/730344409965597468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/05/blog-post_26.html#comment-form' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/730344409965597468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/730344409965597468'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/05/blog-post_26.html' title='நேயர் விருப்பம்'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-y78KsOwNTcw/Td6oyCwTD9I/AAAAAAAAAeM/xz2CU9yzYRg/s72-c/gajarajan.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-7223223211834487570</id><published>2011-05-19T10:35:00.000-07:00</published><updated>2011-05-22T06:51:53.443-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்களூர் கன்னட கனவுகள்'/><title type='text'>வேலை தேடும் வேலை</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/05/blog-post.html"&gt;Part 1&lt;/a&gt;&lt;/strong&gt; படிங்கோ முதல்ல&lt;br /&gt;&lt;br /&gt;நாளும் பொழுதும் வேகம் வேகமா ஓடித்தே தவிர உருப்படியான வேலை எதுவும் கிடைக்கலை. நானும் எத்தனை நாளைக்கு தான் பாணி பூரி சாப்பிடரவாளோட வாயை பாத்துண்டு பொழுதை கழிக்கர்து? சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிலையும் எனக்கு தெரியாத கேள்வியை மட்டுமே கேட்டுண்டு இருந்தா. (இருக்காதா பின்ன, ஊர்ல உள்ள  மாமா/மாமிகளோட எல்லா சாபத்தையும் மொத்த கான்ட்ராக்ட் எடுத்து வெச்சுருக்கேனே!) ஒரு கட்டத்துல ராத்ரி தூக்கத்துல கூட “ஐ யம் தக்குடு! தின்னவேலி வெட்டி ஆபிசர், லுக்கிங் பார் ய குட் ஜாப்! மேனஜர் போஸ்ட் ஆல்ஸோ ஓக்கே!”னு பொலம்ப ஆரம்பிச்சுட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மன் கோவில் கொடைவிழா பத்திரிக்கை மாதிரி என்னோட பயோடேட்டா இல்லாத கம்பேனியே இல்லைனு ஆயிடுத்து. ரகுமான் மியூஜிக் போட்டு குடுத்த ஒரு செல்போன் கம்பேனில சிம் கார்ட் விற்கும் வேலைக்கு கூட உள்ள நுழைஞ்சு பாத்தேன், கன்னடம் தெரியலைனு சொல்லி ' நோ' சொல்லிட்டா! லூசாடா நீ!னு எங்க அண்ணாச்சி காய்ச்சி எடுத்துட்டான். 'தாட்பூட் தஞ்சாவூர்!'னு கோவம் வந்தா கத்துவானே தவிர என் மேல அவனுக்கு பாசம் ஜாஸ்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயப்ப படி பூஜைல "ஒன்னாம் திருப்படி சரணம் பொன்னயப்பா"னு பாடர மாதிரி எங்க போனாலும் மொதல்ல ஒரு &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/04/2.html"&gt;எழுத்து தேர்வு&lt;/a&gt;&lt;/strong&gt; அப்புறம் 3 - 4 ரவுண்ட் நேர்முகம்/மறைமுகம் எல்லாம் வரும். ரெண்டு மாசமா படை எடுக்கர்தால உள்ள நுழைஞ்ச உடனேயே சரணம் போட ஆரம்பிச்சுருவேன். என்னிக்கும் இல்லாத திருநாளா ஒரு கம்பேனில எனக்கு தெரிஞ்ச கேள்வியை மட்டும் பிரிண்ட் பண்ணி குடுத்த மாதிரி ஒரு டெஸ்ட் குடுத்தா. "அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி! டைண் டைண் டைண்!"னு எனக்கு பாடனும் போல இருந்தது. சீக்கரமே டெஸ்ட் எழுதி முடிச்சதால அங்க இருந்த ஹெச் ஆர் பிகர் ஏன் லைட்டா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு இருக்கா?னு ரொம்ப தீவிரமா யோசிச்சுண்டு இருந்தேன். ‘கிக் பாக்ஸிங்’ மாதிரி எல்லா ரவுண்டையும் முடிச்சு ஒரு பெரிய தலையோட பேசர்துக்கு போயாச்சு. பாக்கர்துக்கு நன்னா சிரிச்ச முகமா இருந்தார். என்னமோ காதலை சொல்ல தவிக்கும் காதலர்கள் மாதிரி ஹலோ! ஹவ் ஆர் யூ? எல்லாமே ரெண்டு பேரும் ஒரே சமயத்துல சொல்லிண்டோம். இது கதைக்கு ஆகாது!னு முடிவு பண்ணி, நீங்க முதல்ல சொல்லுங்கோ!னு கூலா சொல்லிட்டேன். அவருக்கு பயங்கர ஆச்சரியம் &amp; சிரிப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-BZUA-VwzbvA/TdVcH__PZxI/AAAAAAAAAcE/bRD9q8-TZW4/s1600/job-interview.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 275px;" src="http://2.bp.blogspot.com/-BZUA-VwzbvA/TdVcH__PZxI/AAAAAAAAAcE/bRD9q8-TZW4/s320/job-interview.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608490203465344786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியதலை &amp; தக்குடு...:)&lt;br /&gt;&lt;br /&gt;    உக்காச்சுண்டு இருத்த சேர்ல ஆடிண்டே நெஞ்சுல கை வெச்சுண்டு நர்சரி ஸ்கூல் குழந்தையாட்டமா அழகா சொன்னார். சிரிச்சமுகத்தோட டை கட்டின அந்த எஜமான் சொன்னதை எல்லாம் கை கட்டி உக்காசுண்டு இருந்த நான் ரசிச்சு கேட்டேன். அவர் சொன்னதுலேந்து அந்த ஆபிஸ்ல சுமாரா ஒரு 500 பேருக்கு அவர்தான் நாட்டாமைனு புரிஞ்சது. அவர் எல்லாம் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் "ஹை! ஐ யம் சஞ்சய்ராமசாமி!" ஸ்டைல்ல நான் பேச ஆரம்பிச்சேன். எனக்கும் என்னோட தோஸ்த் &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/01/ii.html"&gt;ப்ளவுஸ் சங்கரனுக்கும்&lt;/a&gt;&lt;/strong&gt; பொம்ணாட்டிகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கு ‘கைனகாலஜிஸ்ட்’னு கூட சொல்ல தெரியாது. என்னமோ  ‘லேடிஸ்’ டைலர் மாதிரி ‘லேடிஸ்’ டாக்டர்னு தான் சொல்லுவோம் அந்த அளவுக்கு இங்கிலீபீஷ்ல பெரிய அப்பாடேக்கரா இருந்தாலும் அதை எல்லாம் வெளில காமிச்சுக்காம நம்ப &lt;strong&gt;&lt;a href="http://vibaas-world.blogspot.com/2011/05/hello.html"&gt;விபா அக்கா&lt;/a&gt;&lt;/strong&gt; மாதிரி "ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாங்க, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்டாங்க!"னு அள்ளிவிட்டேன். எல்லாத்தையும் கேட்டுட்டு "செம்மொழி குறித்து தனிகுழு விவாதிக்கும்! கனிமொழி பற்றி பொதுகுழு முடிவெடுக்கும்!"னு நம்ப தாத்தா ஸ்டைல்ல எதோ சொல்லிட்டு ஹெச் ஆர் பிகரை பார்த்து கைகாட்டிட்டு அந்த பெரிய தலை போய்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;காத்தால இருந்த அதே ஹெச் ஆரும் நானும் ஒரு கண்ணாடி கூண்டு மாதிரி இருந்த ரூம்ல சம்சாரிக்க ஆரம்பிச்சோம். இந்த தடவை ஒழுங்கா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு வந்துருந்தா என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமைபட்டுள்ளான். கூண்டுக்கு வெளில வைரமுத்து இருந்திருந்தா "கைவளை குலுங்கும் கண்மணியே! உனைகண்ணாடி கூண்டுக்குள் அடைத்தது யாரடி? யூகங்கள் பல செய்தும் பூகம்பம் மட்டும் எஞ்சுகிறது என் நெஞ்சில்"......னு பாட ஆரம்பிச்சு இருப்பார். &lt;strong&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/"&gt;இட்லி மாமியா&lt;/a&gt;&lt;/strong&gt; இருந்தா ஒரு 'உ' கவிதையை அவுத்து விட்டுருப்பா..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-bB1uP0R35t4/TdVchaP-D9I/AAAAAAAAAcM/50LVUN8G3ww/s1600/interview.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/-bB1uP0R35t4/TdVchaP-D9I/AAAAAAAAAcM/50LVUN8G3ww/s320/interview.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608490640011562962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோட் போட்ட சப்பாத்தி...:)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; “நீங்க என்ன எதிர்பாக்கறேள்?”னு கல்யாணப் பொண்ணோட தாய்மாமா மாதிரி அவங்க தான் ஆரம்பிச்சாங்க. “மூனு வேளை சாப்பாடு போட்டு முப்பது ரூபா தாங்கோ மூனு நாள் கண் முழிச்சு ஆணி பிடுங்கறேன்!”னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். அப்புறம் அவாளே ஒரு நல்ல தொகையை சம்பளமா சொல்லி தக்குடு வாழ்க்கைல விளக்கேத்தி வைச்சா. ‘செவ்வாய் புதன் வடக்க சூலம்’ அதனால வியாழக்கிழமைலேந்து வேலைக்கு வரட்டுமா?னு கேட்டேன் “பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது”(சோனா மிலேகா, புதவார் நயி மிலேகா) எல்லாம் அவாத்துல சொல்லிக்கமாட்டா போலருக்கு அதனால அவாளும் " வியாழக்கிழமை வாங்கோளேன்!!"னு சொல்லி வழியனுப்பி வைச்சா. வெளில வந்ததுக்கு அப்புறம் தான் நம்ப ஆபிஸ் எந்த இடத்துல அமைஞ்சுருக்குனு எனக்கு விளங்கித்து. வடக்கே இமயமலையும், தெற்கே இந்திய பெருங்கடலும்னு பள்ளிகூடத்துல நாம படிச்ச மாதிரி வலது பக்கம் சென்ட்ரல் மாலும், இடது பக்கம் கருடா மாலும்,ஒரு நடை எடுத்து வெச்சா பிரிகேட் ரோடு &amp; கமர்ஷியல் தெரு என கலகலப்பான சூழ்நிலையோடு ரம்மியம் கொஞ்சும் அழகான ஒரு பிருந்தாவனம்னு சொன்னா அது மிகையாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மால் எல்லாமே புத்தி இல்லாம செலவழிக்கும் வடக்கத்தி சப்பாத்திகளை கணக்கு பண்ணி கட்டிவெச்சுருக்கும் மாயலோகம். 50 பைசாவுக்கு ‘வைராவி அண்ணா’ டெண்ட் கொட்டாய்ல அச்சுமுருக்கு வாங்கி சாப்பிட்ட நம்ப மாதிரி அரைடிக்கெட்டுகளுக்கு எல்லாம் ஒத்து/ நாயனம் எதுவுமே வராது. கரும்பு ஜூஸுக்கு 40 ரூபா குடுக்கர்துக்கு தக்குடு என்ன அகர்வாலாத்து சமத்துகுடமா?  இருந்தாலும் பொழுது போகாதபோதெல்லாம் அங்க போய் எத்தனை சமத்துகள்  காசை கரியாக்கிண்டு இருக்கு?னு பாத்துட்டு வருவோம். சுருக்கமா சொன்னா ‘சமைத்துப்பார்’ புஸ்தகம் மாதிரி தான், எந்த புஸ்தகத்துலையும் சமைச்சுட்டு சாப்பிடு!னு போடவே மாட்டான். &lt;strong&gt;&lt;a href="http://lata-raja.blogspot.com/"&gt;லதாஜி&lt;/a&gt;&lt;/strong&gt; நன்னா பாத்துக்கோங்கோ! இங்க சமையல் ப்ளாக் பத்தி தக்குடு எதுவும் சொல்லலை...:)&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீஸுக்கு உள்ள எப்பிடி இருந்தது தெரியுமோ????.......  &lt;br /&gt;&lt;br /&gt;(கனவுகள் வளரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-7223223211834487570?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/7223223211834487570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/05/ii.html#comment-form' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7223223211834487570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7223223211834487570'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/05/ii.html' title='வேலை தேடும் வேலை'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-BZUA-VwzbvA/TdVcH__PZxI/AAAAAAAAAcE/bRD9q8-TZW4/s72-c/job-interview.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-3418140886861909748</id><published>2011-05-05T06:12:00.000-07:00</published><updated>2011-05-22T06:48:14.995-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்களூர் கன்னட கனவுகள்'/><title type='text'>பாணி பூரி</title><content type='html'>சின்ன வயசுலேந்தே எனக்கு பெங்களூர்னா ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உண்டு. “யாம் அறிந்த மொழிகளிலே”னு கடையத்து மாப்பிள்ளை சொன்ன மாதிரி நமக்கு தெரிஞ்ச நகரங்கள்ல பெங்களூர் மாதிரி எதுவும் வராது.  “தக்குடு! அது பெண்களூர்ங்கர்துனால தானே நோக்கு பிடிக்கும்?”னு சில மன்னார்குடிகாரா வலையை விரிக்க முயற்சி பண்ணலாம். ஆனா அது மட்டுமே காரணம் கிடையாது. எங்க தெருல கோடை விடுமுறைக்கு வரும் பெங்களூர்காராளோட "அங்க அப்பிடியே பாலும் தேனுமா கரைபுரண்டு ஓடர்து, குடிக்கர்துக்குதான் ஆளே இல்லை" மாதிரியான சம்பாஷனைகள் கூட ஒரு காரணமா இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் போய் பெங்களூர்ல இறங்கின அன்னிக்கி வியாழக்கிழமை அதனால வெள்ளிக்கிழமை சாயங்காலம்தான் "வெளில போய் 4 கடை கன்னி எல்லாம் காட்டரேன்"னு சொல்லி எங்க அண்ணா கூட்டிண்டு போனான். நம்ப ஊர் மாதிரி வெள்ளிக்கிழமை இங்க கோவிலுக்கு எல்லா பயலும் படை எடுக்க மாட்டான். ஆனா சனிக்கிழமை எந்த கோவிலுக்கு உள்ளேயும் நுழைய கூட முடியாது. மூனு முக்கு தாண்டினா ஒரு அனுமார்கோவில் கட்டாயமா இருக்கும். சனிக்கிழமை அன்னிக்கி இந்த அனுமார் எல்லாம் சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன்,எக்ஸ்மேன் அலங்காரங்களில் 100 - 120 பூ மாலையுடன் காட்சி தருவார். எல்லா கோவில்லையும் பிரசாதம் கை நிறைய தருவா. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா நானும் எங்க அண்ணாவும் நாலு கோவிலுக்காவது கட்டாயமா போயிட்டு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt; அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கோவில் எல்லாம் ஈ ஆடும். ஸ்வாமியும் எதோ விசு படத்துல வரும் கதானாயகி மாதிரி ஒரே ஒரு முழம் மல்லி பூவும் ஒத்தை ரோஜாவும் வெச்சுண்டு ரொம்ப விஷ்ராந்தியா இருப்பார். எல்லா கூட்டமும் மால் பக்கத்துலையும், தியேட்டர்லையும் கும்மி அடிச்சுண்டு இருக்கும். ‘திருச்சந்தூரில் கடலோரத்தில்’ பாட்டுல வரும் டி.எம்.ஸ் &amp; சீர்காழி மாதிரி நானும் எங்க அண்ணாச்சியும் மால்ல போய் நிப்போம். சப்பாத்தி பிகர்கள் கும்பலா கடந்து போகும் போதெல்லாம் " “நம்பியவர் வந்தாஆஆஆர்! நெஞ்சுருகி நின்றாஆஆஆர்"னு எல்லாம் முகத்துல உணர்ச்சி பெருக்கை காட்டமாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vHdEMMuU8Fg/TcKkC_3K_qI/AAAAAAAAAaY/FmbohNKF6tg/s1600/koramangala1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 317px;" src="http://2.bp.blogspot.com/-vHdEMMuU8Fg/TcKkC_3K_qI/AAAAAAAAAaY/FmbohNKF6tg/s320/koramangala1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603221257811852962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நானும் அண்ணாச்சியும்....:)&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்கலேட்டர் பக்கத்துல நாம நின்னுன்டு இருக்கும் போது 40 படி இருக்கும் ஒரு மாடிப்படில ஒரு கொய்யாப்பழ மூட்டையோட ஏறிண்டு இருக்கும் போது 35வது படில வச்சு மூட்டை கைலேந்து தவறி மூட்டையோட வாய் திறந்து மூட்டைல உள்ளது எல்லாம் வெளில வந்து படில குதிச்சு வந்த மாதிரி எதாவது ஒரு அமீர்கான் படத்தை பாத்துட்டு 4வது ப்ளோர்லேந்து திடீர்னு ஒரு சப்பாத்தி கோஷ்டி அச்சாஹை! குச்சாஹை!னு பேசிண்டே நம்மை தாண்டி போகும். அதுக்கு எல்லாம் நம்ப மனசு கிலேசமடையக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்துல இவாளோட கன்னட பாஷை ஒரு எழவும் புரியாம இரட்டை மரியாதையோட(திருதிருனு தான் எப்போதும் சொல்றோமே) முழிச்சுண்டு இருந்தேன், தொடர்ந்து முயற்சி பண்ணினா நாமளும் நன்னா கன்னடா பேசலாம். ஒரு சமயத்துல கோவில்ல ரெண்டு பொம்ணாட்டிகளுக்கு நடுல நடந்த சண்டையை தீர்த்து வச்சு மத்யஸ்தம் பேசர அளவுக்கு கன்னட மொழில புலமை பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சுடுத்துன்னா பாத்துக்கோங்கோளேன்.( என்னோட ஜாதக ராசி, அங்க போயும் பொம்ணாட்டிகள் சண்டைலதான் மத்யஸ்தம்). தமிழ் நாட்டுலேந்து இங்க பொழப்புக்கு வந்த பலபேர் என்னவோ பொறந்ததுலேந்தே பாணிப்பூரி, பேல்பூரியோட ரெட்டைபுள்ளையா ஒட்டி பொறந்த மாதிரி பொலந்துகட்டுவா. சில பேர் காணாதுகண்ட மாதிரி மத்தியானம் 12 மணிக்கு எல்லாம் 'லபக் லபக்'னு பேல்பூரியை வி@#ரோ ஆபிஸ் வாசல்ல நொசிக்கிட்டு அப்புறம் ரெஸ்ட்ரூம்ல போய் ஒரு மணி நேரமா 'டமால் டுமீல்'னு வெடிவழிபாடு பண்ணிண்டு இருப்பா( 'I am in the middle of one important meeting'-நு ரெஸ்ட்ரூம்லேந்து செல் போன்ல பேசி காமெடி பண்ணுவா).&lt;br /&gt;&lt;br /&gt;பாணிபூரி சாப்பிடர்துக்கு எல்லாம் ஒரு சம்பிரதாயம் இருக்கு. தத்தியாட்டமா ஒரு தட்டுல 6 பாணிபூரியை வெச்சு ஒரு கிண்ணத்துல ஜீரக ஜலத்தை வெச்சுண்டு சாப்டரவாளை பாத்தாக்க எனக்கு சிப்பு சிப்பா வரும். &lt;strong&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Koramangala "&gt;கோரமங்கலால&lt;/a&gt;&lt;/strong&gt;(பெண்களூர்ல ரம்மியமான ஒரு பகுதியோட பேர்) நாங்க இருந்த போது ராத்ரி 8.30க்கு மேல ஒரு வடக்கத்திக்காரர் அவரோட பாணிபூரி கூடையை கொண்டு வந்து அவுப்பார். கிருஷ்ணரை சுத்தி நிக்கும் கோபிகாஸ்த்ரீகள் மாதிரி முக்கால் காலுக்கு டவுசர் போட்ட சப்பாத்தி பிகர்கள் சுத்தி நிக்க ஆரம்பிச்சுடுவா. “ஒரு குலாப்ஜாமூனே பாணிபூரி சாப்பிடுகிறதே! அடடா ஆச்சரியகுறி”னு சொல்லும்படியா ஆசை ஆசையா சாப்டுவா. காய்ஞ்ச இலைல பண்ணின ஒரு தொண்னையை எல்லார் கைலயும் குடுத்துட்டு ஜல்ஜீரால முக்கி முக்கி வட்டமா எல்லாருக்கும் "அம்மாவுக்கு ஒரு வாய்! அப்பாவுக்கு ஒரு வாய்! கோந்தைக்கு ஒரு வாய்!" மாதிரி தொண்னைல போடுவார். அந்த குட்டி பூரிக்கு உள்ள இருக்கும் ஜலம் வெளில சிந்தர்துக்கு முன்னாடி நம்ப வாய்ல போட்டுக்கனும். நானும் எங்க அண்ணாவும் எதிர் எதிர் திக்குல இரண்டு சப்பாத்திக்கு நடுல போய் ஜோதில ஐக்கியமாயிடுவோம். நாம கொஞ்சம் சாப்பிட தெரியாம சிரமபட்டாக்க “ஏ நயி! ஓ  நயி!”னு சப்பாத்தி பொண்ணு அழகா நமக்கு சொல்லி தரும். அது சொல்லி தர அழகுக்கே ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு எப்பிடி சாப்பிடனும்ங்கர விஷயம் மறந்து போயிடும்னா பாத்துக்கோங்கோ...:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-itOzieuAz3I/TcKkoZwlyFI/AAAAAAAAAag/bc9NdEKFf1o/s1600/pani-puri-roadside.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-itOzieuAz3I/TcKkoZwlyFI/AAAAAAAAAag/bc9NdEKFf1o/s320/pani-puri-roadside.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603221900418730066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  சப்பாத்திகள் சொக்கி விழும் வஸ்து....:)&lt;br /&gt;&lt;br /&gt;பந்தில ‘கிள்ளு’ பாயாசம் விட்டு தயிர் பச்சடி வரர்துக்குள்ள வழிச்சு நக்கும் நம்மோட அசகாய வேகத்தை எல்லாம் பாணிப்பூரி சாப்பிடும் போது  காட்டினாக்க ஜல்ஜீரா மூக்குல போய் பொரையேரிண்டு அப்புறம் ‘அம்மா நினைச்சுக்கரா! ஆட்டுகுட்டி நினைச்சுக்கர்து!’னு சொல்லிண்டு நமக்கு நாமே தலையை தட்டிக்க வேண்டி இருக்கும். அதுக்காக மோர் விடும் போது ரசத்துக்கு சாதம் கேக்கும் படியா மெதுவா சாப்டாக்கா பாணிபூரிகாரருக்கு கணக்கு ஒலம்பிடும். இயல்பான வேகத்துல சாப்பிடனும் (தெரியலைனா பக்கத்துல நொசுக்கும் குலாப்ஜாமூனை பாத்துக்கலாம்). &lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் தொடரும்....:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-3418140886861909748?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/3418140886861909748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/3418140886861909748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/3418140886861909748'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/05/blog-post.html' title='பாணி பூரி'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vHdEMMuU8Fg/TcKkC_3K_qI/AAAAAAAAAaY/FmbohNKF6tg/s72-c/koramangala1.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-3790528490960763450</id><published>2011-04-28T11:28:00.000-07:00</published><updated>2011-04-29T02:02:18.599-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லிடை நினைவுகள்'/><title type='text'>சாஸ்தா ப்ரீதி (Part 2)</title><content type='html'>மூச்சா மாமாவாத்துல எல்லாம் காத்தால ஆஹாரம் கிடையாது, முக்கால்வாசி ஆத்துல கொலைபட்டினி இருந்துண்டு 10 மணி இல்லைனா 11 மணிக்கு நேரடியா சாப்பிடுவா. அவாளுக்கு எல்லாம் சாஸ்தா ப்ரீதில பூஜை முடிஞ்சு சாப்பாடு எப்படா போடப்போரா?னு ஆயிடும். நல்ல பசில இருந்த மூச்சா மாமா மெதுவா எங்க தெரு தக்கார் மாமா கிட்ட, " நம்ப தெரு கிழி வரும் போது 9 மணிக்கு கொஞ்சமா ஒரு ரவாபாத் சட்னி சகிதமா ஒரு ஆஹாரம் போட்டா என்ன?"னு ஒரு பிட்டை போட்டார். அதுக்கு தக்கார் மாமா "ஆமாம் ஓய்,ரவாபாத், கேசரி,போண்டா எல்லாம் போட்ருவோம். குடிக்கர்துக்கு காபி போதுமா இல்லைனா பாதாம்கீர் போடலாமா ஓய்?"னு நக்கல் அடிக்கவும் மூச்சா மாமா வாயையே திறக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;காத்தால ருத்ர ஜபம் முடிஞ்சு சாஸ்தா பீடத்துக்கு அபிஷேகம் ஆனதுக்கு அப்புறம் வெளி பிராகாரத்துல ஒரு மேடைல அலங்காரம் பண்ணி வச்சுருக்கும் 3 பெரிய விளக்குலதான் எல்லா பூஜையும் நடக்கும். குளத்து தீக்ஷதர் மாமா பெரிரிரிய கைமணியை 'டிங் டிங் டிங்'னு மெதுவா அடிச்சுண்டு பூஜை பண்ணும் அழகே அழகுதான். வழிவழியா வந்த பரம்பரையை சேர்ந்த வயசான மாமாக்கள் சாஸ்தாவோட பிரதி நிதியா பலகாய்ல கம்பீரமா உக்காசுண்டு இருப்பா. 12 மணிக்கு அப்புறம் பலகாய் ஸ்தானத்துகாரா எல்லாரையும் குடை/மேள தாளத்தோட பக்கத்துல இருக்கும் வாய்க்காலுக்கு நீராட்டர்துக்கு அழைச்சுண்டு போவா. ஆராட்டு நடக்கும் போது பசங்க வால்தனத்தை ஆரம்பிச்சுடுவா. பொதுவா பலகாய் ஸ்தானத்துகாரா மட்டும் ஸ்னானம் பண்ணிட்டு புது வஸ்த்ரம் கட்டிக்கர்து வழக்கம். அவா கூட போன சில அச்சுபிச்சு ஆட்களையும் சேர்த்து பசங்க குளுப்பாட்டி அனுப்பிடுவா. திடுதிப்புனு குளிச்ச அவாளுக்கு கட்டிக்க மாத்து வேஷ்டி கூட இல்லாம முழிச்சுண்டு இருப்பா. என்னவோ அந்த மாமாக்கள் ஆசைபட்டு ஸ்னானம் பண்ணின மாதிரி அவாத்து மாமிகள் " ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்ங்கர கதையா நீங்க எதுக்கு ஸ்னானம் பண்ணினேள்? கஷ்டகாலம்"னு கரிச்சுகொட்டுவா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sChf8R6-5bk/TbmzARtZ6qI/AAAAAAAAAaE/Yh2XuxRz_mg/s1600/sastha%2Bpreethi2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-sChf8R6-5bk/TbmzARtZ6qI/AAAAAAAAAaE/Yh2XuxRz_mg/s320/sastha%2Bpreethi2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600704428947139234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாஸ்தா வரவு..:)&lt;br /&gt;&lt;br /&gt;அது முடிஞ்சு சாஸ்தா வரவு பாட்டு எல்லாம் பாடிண்டே அவா எல்லாரையும் மறுபடி கோவிலுக்கு அழைச்சுண்டு வருவா. பலகாய் ஸ்தானத்துகாராளுக்கு குடுக்கர்துக்குனு தனியா இளனீர்,பானகம் எல்லாம் உண்டு. சில மாமாக்கள் இளனீருக்கு ஆசைபட்டுண்டு அவாளும் ‘திங் திங்’னு சாமி வந்த மாதிரி குதிச்சு எல்லாம் பார்ப்பா, அவாளுக்கு எல்லாம் குடுக்கர்த்துக்கு தனியா  இளனீர் ஓட்டுல வாய்கால் ஜலம் ரொப்பி ஸ்பெஷல் இளனீர்  தயார் பண்ணி வெச்சு இருப்போம். அதை குடிச்சவா அடுத்த 10 நிமிஷத்துல முடுக்கை பாத்து முடுக்கிண்டு ஓடுவா.&lt;br /&gt;&lt;br /&gt;5000 பேர் சாப்பிடும் பந்தில நம்ப இஷ்டத்துக்கு எல்லாம் வாளியை எடுத்துண்டு பரிமாறமுடியாது. அதுக்கும் ஒரு முறை உண்டு. பாயாசம்/ஸ்வீட்/வடை பரிமாறும் பொறுப்பு எப்போதும் கிழி கிராமத்துக்கு மத்த அயிட்டம் எல்லாம் குலுக்கல் முறைல சீட்டு எழுதி போட்டு தீர்மானம் பண்ணுவா. சில கிராமத்துக்காரா எல்லாம் பெரிய அயிட்டம் எதுவும் வந்துடகூடாதே!னு உம்மாச்சியை பிரார்த்தனை பண்ணிண்டு இருப்பா. பரிமாறும் வேலை நடக்கும் போது கிராம தர்மாதிகாரி எல்லாம் சரியா நடக்கர்தா?னு கழுகு மாதிரி பாத்துண்டே இருப்பா. சரியான முறைல பரிமாறாட்டியோ அல்லது பரிமாறும் போது சிடுசிடுனு எரிஞ்சு விழுந்தாளோ அந்த கிராமத்து தக்கார் ராத்ரி நடக்கும் மீட்டீங்க்ல விளக்குக்கு நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேக்கனும். மெட்ராஸ்லேந்து வந்த யாரோ ஒரு மாமா ஒரு ஆர்வகோளாறுல வாளியை எடுத்துண்டு பரிமாற போயிட்டார். சர்வ நிதானமா அவர் பரிமாறின அழகை பாத்துட்டு எங்க தெரு கிச்சா மாமா " ஏ அம்பி! நீ இப்படி மோஹினி அவதாரம் அமிர்தம் பங்கு போடர மாதிரி டான்ஸ் ஆடிண்டு பரிமாறினாக்கா ராத்ரி நான் 500 நமஸ்காரம் பண்ணனும்டா!"னு சொல்லி வேற ஆளை பரிமாறசொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டி குட்டி வானரங்கள் கைல ஜக்கை வெச்சுண்டு எல்லாருக்கும் ஜலம் கேட்டுண்டு வரும். சரிய்யா கங்கா மாமி பக்கத்துல போகும் போது ஏ கங்கை! ஏ கங்கை!னு ஜலம் கேக்க ஆரம்பிச்சிருவோம். வயசுல பெரியவாளை பேர் சொல்லி கூப்டா வாய்ல புண்தான்டா வரும் உங்களுக்கு!னு அந்த மாமியை கொஞ்சம் கத்த விட்டுட்டு அடுத்த வரிசைல காவேரி மாமியை பாத்த உடனே பொங்கி வரும் காவேரி! பொங்கி வரும் காவேரி!னு கூவ ஆரம்பிச்சுடுவோம்...:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-DZrOhoMJhUM/TbmzUTBS8GI/AAAAAAAAAaM/TWql2F8sMBo/s1600/sasthapreethi3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-DZrOhoMJhUM/TbmzUTBS8GI/AAAAAAAAAaM/TWql2F8sMBo/s320/sasthapreethi3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600704772896387170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை பட்டுபுடவையில் கல்லிடை...:)&lt;br /&gt;&lt;br /&gt;பந்தில இடம் பிடிக்கர்துக்கு மாமா மாமிகள் ஜாக்கிஜான் வேகத்துல ஓடுவா. இப்படிதான் ஒரு தடவை &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/07/blog-post.html"&gt;&lt;strong&gt;குண்டல கோமா மாமி&lt;/strong&gt;&lt;/a&gt; பக்கத்துல ஒரு இடம் போட்டு வெச்சுருந்தா, அந்த பக்கமா வந்த இன்னோரு மாமா,&lt;br /&gt;&lt;br /&gt;i) “யாருக்கு இடம் மாமி?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமிக்கு  இடம் போட்டு் வச்சுருக்கேன் மாமா"&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"ஓஓஓ! வைதேகி மாமி போன பந்திலையே சாப்டுட்டு கைஅலம்ப போயாச்சு, நான் உக்காந்துக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓய்ய் மாமா! பொம்ணாட்டிகள் பக்கத்துல வந்து உக்கார வரேரே ஓய்! வேற எங்கையாவது போங்கோ மாமா!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உங்காத்து மாமாவும் நானும் கோத்ர தாயதிதான் மாமி அந்த வகைல பாத்தாக்கா நீங்க எனக்கு அங்கச்சி தான். பேசாம சாப்பிடுங்கோ மாமி! &lt;br /&gt;&lt;br /&gt;.................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;ii) “ஏ கோமா எப்பிடிடீ இருக்கை? உன்னோட ஆம்படையான் இப்ப நேரும்கூருமா இருக்கானாடீ? எங்கடீ உன்னோட ஆத்துக்காரன்?”&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;strong&gt;அதோ! பாயாச வாளியை தூக்கிண்டு ஓடிண்டு இருக்காரே?&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இங்க எல்லாருமே பாயாச வாளியோடதான் ஓடிண்டு இருக்கா இதுல எந்த பாயாசவாளியை போய் பாக்கர்து!!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;கட்டம் போட்ட அன்ட்ராயர் கூட வெளில தெரியர்தே! அவர்தான் மாமி!”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;....................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;iii) &lt;strong&gt;ஏ அம்பி! அவியல் போடுறா! கூப்ட கூப்ட காதுல வாங்காத மாதிரியே போறையேடா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தள்ளி போனதுக்கு அப்புறம் “இதோட 8 தடவை அவியல் போட்டாச்சு! என்னதான் வயிரோ! பாயாசத்துக்கு எல்லாம் அவியலை தொட்டுண்டு சாப்பிடரார் அந்த மாமா, கஷ்ஷ்ஷ்டம்!”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான சம்பாஷனைகள் எல்லாம் சர்வசாதாரணமா கேக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                 சுபம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-3790528490960763450?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/3790528490960763450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_28.html#comment-form' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/3790528490960763450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/3790528490960763450'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_28.html' title='சாஸ்தா ப்ரீதி (Part 2)'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sChf8R6-5bk/TbmzARtZ6qI/AAAAAAAAAaE/Yh2XuxRz_mg/s72-c/sastha%2Bpreethi2.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-1165101692798455153</id><published>2011-04-21T13:41:00.000-07:00</published><updated>2011-04-22T01:05:44.073-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லிடை நினைவுகள் ஐயப்பன் அகிலா மாமி'/><title type='text'>சாஸ்தா ப்ரீதி</title><content type='html'>ஐயப்பன் உம்மாச்சிக்கு நடக்கும் வெகு விமர்சையான ஒரு பூஜை இந்த சாஸ்தா ப்ரீதி.    பூஜை சம்பந்தமான விஷயம் எல்லாம் உம்மாச்சி ப்ளாக்ல நாம தனியா பாக்கலாம். இந்த பதிவுல நாம பார்கப்போவது அந்த விழால நடக்கும் கலாட்டாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குத்துக்கல் தெருல ஒரு புள்ளையாண்டானுக்கு சாஸ்தா ப்ரீதினு சொல்ல வராது சாஸ்தா வரைக்கும் ஒழுங்கா சொல்லுவான் அதுக்கப்புறம் ப்ரீதியை ப்ரீத்தி ஆக்கிடுவான். “ப்ரித்தியும் இல்லை! சுவீட்டியும் இல்லை! நீ ஐயப்ப பூஜைனு சொன்னாபோரும்டாப்பா!”னு அந்த தெரு மாமா ‘சிடுசிடு’னு எரிஞ்சு விழுவார் (அந்த மாமாவோட சீமந்தபுத்திரியோட பேர் ப்ரீத்தி). கல்லிடை காஸ்மோபொலிடன் சிட்டில இருக்கும் எல்லா அக்ரஹாரங்களும் ஒத்துமையா கொண்டாடும் ஒரு விழான்னே இதை சொல்லலாம்.18 அக்ரஹாரம் சேர்ந்த தொகுப்புக்கு கரந்தையார்பாளையம் சமூகம்னு பேர். 18 அக்ரஹாரத்துக்கும் தனி தனியா தர்மாதிகாரியா அந்த தெருல இருக்கும் ஒரு மாமா இருப்பார்.சமூகத்தோட நிர்வாகம் சுழற்சி முறைல ஒவ்வொரு கிராமமா சுத்தி வரும்.சமூகத்துக்கு தனியா ஒரு பெரிய தொகை வங்கில உண்டு. அதுலேந்து வரும் வட்டியை வெச்சுண்டு ஒரு வருஷம் முழுசும் வரும் பொது விஷேஷங்களை கழிக்கனும்.அதுல முக்கியமான ஒரு விஷேஷம் இந்த சாஸ்தா ப்ரீதி. இந்த விஷேஷம் முடிஞ்சு தான் சமூகத்தோட பொறுப்பை அடுத்த கிராமத்துகாராளுக்கு மாத்தி குடுப்பா. பொதுவா வடக்கு தமிழ் நாடு முழுசும் ராம நவமி,கிருஷ்ணஜெயந்தி இந்த மாதிரி உத்ஸவம் தான் ஜாஸ்தி. தெற்கதான் அதுவும் நெல்லை மாவட்டத்தை சுத்தி உள்ள பிரதேசங்கள்ல தான் ஹரிஹரசுதனுக்கு வழிபாடுகள் ஜாஸ்தி (என்ன இருந்தாலும் மலையாளதேசம் பக்கமோ இல்லையோ!).&lt;br /&gt;&lt;br /&gt;ஆடி மாச சனிக்கிழமைல இந்த விஷேஷமும் அதை தொடர்ந்து சுமாரா 5000 பேருக்கு போஜனமும் நடக்கும், அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை சூரிய நாராயண பூஜை &amp; போஜனம். இந்த போஜன சாலைலதான் வேடிக்கை வினோதம் எல்லாம் அரங்கேரும். சமூகத்து பொறுப்பை சுருக்கமா கிழினு சொல்லுவா. 2 யானை பொம்மை, 2 கைவிளக்கு, பட்டுத்துணியில் சுத்தின பழைய ஏட்டிச்சுவடி - இதுதான் எங்களுக்கு தெரிஞ்ச கிழி.  “கிழி இந்த கிராமத்துலேந்து அந்த கிராமத்துக்கு மாறர்து!”னு சொல்லிப்பா.  சக்கப்பழம் ஹரீஷ், “கிளி நம்ம கிராமத்துக்கு எப்ப வரும்?”னு கேப்பான். ‘ஆகாஸத்தை பாத்துண்டே இருடா கோந்தை! கிளி காக்காய் எல்லாம் வரும்!”னு &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/01/blog-post_27.html"&gt;அகிலா மாமி&lt;/a&gt;&lt;/strong&gt; நக்கல் அடிப்பா. சாஸ்தா ப்ரீதி முடிஞ்சு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கிழி வாங்கின கிராமத்துக்காரா கிழி சாமான் எல்லாத்தையும் மேளதாளத்தோட அவா தெருவுக்கு கொண்டு போவா. எங்க தெருல இந்த யானை பொம்மையை கைல கொண்டு வரர்துக்குனு ஸ்பெஷலா ஒரு மாமா இருக்கார்...:) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-XNxFhZi32zE/TbCZeZ9rOsI/AAAAAAAAAZo/EHUQWIyeNuM/s1600/sastha%2Bpreethi1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-XNxFhZi32zE/TbCZeZ9rOsI/AAAAAAAAAZo/EHUQWIyeNuM/s320/sastha%2Bpreethi1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5598143084466223810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழி சாமான்&lt;br /&gt;&lt;br /&gt; ஐயப்பனுக்கு பாயாசம் தான் மஹா நைவேத்யம் மேலும் எல்லாருக்கும் பந்திலையும் தாராளமா பாயாசம் பரிமாறனும், இந்த சிட்டில எல்லாம் பந்தில ஒரு மொட்டை கிண்ணத்துல வைக்கர மாதிரி இருந்தா மொத்தமே 2 வாளி பாயாசம் இருந்தா போதும், இங்க கதையே வேற. ஒரு வரிசைக்கு 'கிள்ளு' பாயாசம் பரிமாறவே பெரிய வாளியால ஒரு வாளி பாயாசம் வேணும். எங்க தெரு பீப்பி மாமா,சந்தனகும்பா மாமி எல்லாம் கோதால குதிச்சாக்க 3/4 வாளி பாயாசம் அவாளுக்கே காலி ஆயிடும்..;) சாஸ்தா ப்ரீதிக்கு பாயாசம் பண்ணர்த்துக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய வெண்கல உருளி உண்டு, சும்மா குத்துமதிப்பா எல்லாம் சாமான் போட முடியாது இத்தனை வாளி ஜலம்,இத்தனை வட்டு வெல்லம்&amp;தேங்காய்,இத்தனை பக்கா அரிசி,முந்திரினு கணக்கு எல்லாம் உண்டு. அந்த விஷயம் எல்லாம் உருளியோட உள்பக்கம் செதுக்கி வச்சுருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EMNhG9JsElw/TbCY6-1uWnI/AAAAAAAAAZg/-VuYZ5LSH-o/s1600/uruli.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-EMNhG9JsElw/TbCY6-1uWnI/AAAAAAAAAZg/-VuYZ5LSH-o/s320/uruli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5598142475889695346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உருளி இவ்ளோ பெரிசு இருக்கும்....:)&lt;br /&gt;&lt;br /&gt;கிழிக்கார கிராமத்தை சேர்ந்தவா தான் பாயாசத்துக்கு யத்தனம் பண்ணி குடுக்கனும். 7 மணி நேரம் ஆகும் பாயாசம் பண்ணி முடிக்கவே. அதனால எங்க தெரு கிழியின் போது காலங்காத்தால 2.45 மணிக்கு எழுந்து குளிச்சுட்டு மேற்கு கோடில இருக்கும் எங்க தெருக்காரா எல்லாரும் Bare body-யோட ஐயப்பனோட பேர் பாடிண்டே தெருலேந்து கிளம்பி கிழக்கு கோடில இருக்கும் கோவிலுக்கு ‘பளபளக்கும் விபூதி, பளிச்சிடும் கோபி’னு ரகம் ரகமா வானர சேனை கைவீச்சும் கால்வீச்சுமா போவோம். எங்க தெருல ஜாம்பவான் மாதிரி வயசான தாத்தா மாமாவும் இருப்பார் 2 ஆம் கிளாஸ் படிக்கும் சிண்டுவும் இருக்கும். போகும் வழி முழுசும் சும்மா போகமாட்டோம். பெருமாள் கோவில் வாசல்,சன்னதி தெரு ஆரம்பம்,டாக்டராத்துக்கு பக்கத்துல எல்லாம் ‘சாமியேய்ய்ய்ய்ய்ய்! சரணமய்யப்பா!’னு சரணம் போட்டு ஆத்துல முன்னடிக்க அளில தூங்கிண்டு இருக்கும் சன்னதி தெரு மாமா மாமிகள் “வானரபட்டாளம் பாயாசம் வைக்கர்துக்கு கிளம்பிருத்துகள்!”னு அவா வாய்ல விழுந்துட்டுத்தான் போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்கு போனதுக்கு அப்புறம் பயபக்தியா சன்னதில நமஸ்காரம் எல்லாம் பண்ணிட்டு பவ்யமா நின்னாக்க எங்க தெரு தர்மகர்த்தா தலைமைல ஒரு டீம் மீட்டிங் நடக்கும். அவர் வானரத்தோட வயது &amp; தேஹபராக்ரமத்தை பொறுத்து வேலையை பிரிச்சு குடுப்பார். ஒரு கோஷ்டி வாய்க்கால்லேந்து வாளி வாளியா ஜலம் எடுத்துண்டு வரும்,இன்னொரு கோஷ்டி 300 தேங்காயை குடுமி பிச்சு குடுக்கும்,ஒரு அணி அதை கண்ணுல கீறாம லாவமகா உடைச்சு குடுக்கும் ( நம்ப டிபார்ட்மண்ட்), இன்னொரு டீம் அதை அழகா துருவும் (வயசான சில மாமாக்கள் “கைல பட்டுக்காம துருவுங்கோடா கோந்தேளா!”னு வாஞ்சையோட வார்னிங் குடுத்துண்டே இருப்பா), துருவின தேங்காய் பூவை கோடித்துண்டுல போட்டு தீர்த்தம் சேர்த்து சேர்த்து 15 வாளி பால் எடுக்கனும். எல்லாம் ரெடி பண்ணி வெச்சுண்டு அடுப்புக்கு பூஜை எல்லாம் பண்ணி  ‘நளமகாராஜா’ நானா மாமா அடுப்பை மூட்டி உருளில அரிசி கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்  நல்ல ஆஜானுபாஹுவா இருக்கும் 4 பேர் 8 அடி நீளம் உள்ள ரெண்டு துடுப்பை வெச்சுண்டு எதிரெதிரா கிண்ட ஆரம்பிப்பா. (ரொட்டிசால்னா சேகர் அதுல கெட்டிக்காரன்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் வெளிபிரகாரத்துலதான் தட்டி பந்தல் போட்டு பூஜை நடக்கும். இந்த பூஜைல மட்டும் பாத்தேள்னா எல்லா மாமா/மாமிமார்களும் எதோ சுதந்திரதின அணிவகுப்பு மாதிரி அழகா வரிசை வரிசையா உக்காச்சுண்டு இருப்பா. பூஜை முடிஞ்சு தீபாராதனை ஆன உடனே 'டபக்'னு Aboutturn போட்டு பந்திக்கு உக்காரனுமே அதுக்குத்தான் இந்த ஒழுங்கு..:). எதோ பிரச்சனைக்காக சண்டை போட்ட கோமா மாமிக்கு பக்கத்துல இடம் கிடைச்சாலும் "கோவில்னா எல்லாரும்    வந்துபோகத்தான்டி செய்வா! அவாத்து திண்ணைல போயா என்னோட ப்ரு@#%தை வச்சு உக்காரப்போறேன்"னு தனக்குத் தானே சால்ஜாப்பு சொல்லிண்டே உக்காசுண்டு சாப்பிடும் &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post_24.html"&gt;சினிமா மாமியின்&lt;/a&gt;&lt;/strong&gt; காமெடியை பாக்கர்து கண் கொள்ளா காட்சியா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முடுக்கு 'மூச்சா' மாமா இதுக்கு மேல ஒரு படி போய் என்ன சொல்லுவார் தெரியுமோ??&lt;br /&gt;&lt;br /&gt;(கல்லிடை மாமா மாமிகள் கலாட்டா தொடரும்)................:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-1165101692798455153?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/1165101692798455153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_21.html#comment-form' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1165101692798455153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/1165101692798455153'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_21.html' title='சாஸ்தா ப்ரீதி'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-XNxFhZi32zE/TbCZeZ9rOsI/AAAAAAAAAZo/EHUQWIyeNuM/s72-c/sastha%2Bpreethi1.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-7441672519008981679</id><published>2011-04-14T07:58:00.000-07:00</published><updated>2011-04-17T04:13:30.477-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்னா ஹசாரே லோக்பால்'/><title type='text'>இரண்டாவது சுதந்திர போராட்டம்.</title><content type='html'>எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் இந்தியாவோட வளங்களையும்,மக்களையும் அட்டைபூச்சி மாதிரி உரிஞ்சுண்டு இருந்தான். பொறுக்கமுடியாம நம்ப மக்கள் திலகர் வழில ஒரு பிரிவாவும்,காந்தி வழில ஒரு பிரிவாவும் தொடர்ந்து போராடி கடைசில வெள்ளக்காரன் கிட்ட இருந்து சுதந்திரமும் கிடைச்சுது. அந்த போராட்டத்தை சுதந்திரப் போராட்டம்னு சொல்லுவோம். 63 வருஷம் கழிச்சி இப்போ இரண்டாவது சுதந்திர போராட்டம் தொடங்கியாச்சு. நமக்கு உள்ளயே இருக்கும் சில அட்டைபூச்சிகளுக்கு எதிரான போராட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-xuMybs3U8uI/TacNQEk8JOI/AAAAAAAAAXo/uLlqjh7ZcYE/s1600/indian-flag.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 262px;" src="http://2.bp.blogspot.com/-xuMybs3U8uI/TacNQEk8JOI/AAAAAAAAAXo/uLlqjh7ZcYE/s320/indian-flag.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595455631788877026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1947&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு பக்கம் நாடு அபரிமிதமான வளர்ச்சியை எட்டிண்டு இருக்கு, இன்னொரு பக்கம் சோத்துக்கு வழி இல்லாம செத்துப்போறவாளோட எண்ணிக்கையும் ஜாஸ்தி ஆகிண்டே இருக்கு. நமக்கெல்லாம் ஆச்சர்யமா இருக்கலாம், ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. சமூக-பொருளாதார வல்லுனர்களால பல காரணங்கள் எடுத்து சொல்லப்பட்டாலும், பிரதானமான காரணம் லஞ்சம் &amp; பொதுப் பணத்தில் ஊழல் இது இரண்டும் தான் முக்கிய காரணங்கள். அபரிமிதமான மக்கள்தொகையும் பெரும் சவாலா இருக்கு.  “வாழும் வீட்டுக்கு ஒரு   பெண்குட்டியும்,வைக்கோல்போருக்கு ஒரு கன்னுகுட்டியும் மதி!”னு ஒரு மலையாள வசனம் உண்டு. அதுமாதிரி ஊழலோட தீ கொஞ்சம் கொஞ்சமா பரவி தேசம் முழுசும் பத்திண்டு எரியர்து. &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டோட செலவ செழிப்பை எல்லாம் ஒரு சில விஷக்கிருமிகள் கபளீகரம் பண்ணிக்கர்துனால நாடு அடைய வேண்டிய வளர்ச்சி வலுக்கட்டாயமா தடுக்கப்படர்து. மக்களோட அறியாமை தான் இதுக்கு எல்லாம் காரணம். அற்பமான விஷயங்கள்ல எல்லாம் நம்ப மனசு மயங்கி போய் இருக்கு. உடன்பிறப்பே! உளுத்தம்பருப்பே!னு சொல்லியாச்சுன்னா உடனே இங்க உள்ளவாளுக்கு வாயும் வயிரும் நிறையர்து. மண்ணாங்கட்டியாட்டமா மக்கள் இருக்கர்துனால தப்பு பண்ணரவாளுக்கும் செளகர்யமா இருக்கு.&lt;br /&gt; &lt;br /&gt;நேத்திக்கு காத்தால வந்த லேட்டஸ்ட் மாடல் நோக்கியா போன் வாங்கி உபயோகிக்கனும்னு நமக்கு தெரியர்து, ஆனா 63 வருஷத்துக்கு முன்னாடி முழுக்க முழுக்க வெள்ளக்காரன் சட்டத்தை அப்பிடியே பாத்து ஈஅடிச்சான்காப்பியாட்டமா அடிச்சி நாம எழுதி வச்ச சட்டதிட்டங்கள் எதுலையும் மாற்றம் கொண்டுவரனும்னு யாருக்கும் தோணவே மாட்டேங்கர்து. ‘லூசுமாதிரி பேசாதே தக்குடு! சட்டத்துல திருத்தம் எல்லாம் ஆட்சில உள்ளவானா கொண்டு வரணும்!’னு சொல்லுவேள். நன்னா செளக்கியமா திடுகுதத்தம் பண்ணின்டு இருக்கும் கசவாளிகள் என்னிக்காவது திருத்தம் கொண்டு வந்து அவா தலைல அவாளே மண்ணை அள்ளி போட்டுப்பாளா? கிரைண்டர் தரேன்! மிக்ஸி தரேன்!னு செக்ஸியா அறிக்கை விடும் அட்டைபூச்சிகளை பாத்து பல்லை இளிக்கும் புள்ளைபூச்சிகளாதான் நாம இருக்கோம். இதை எல்லாம் தந்துட்டு சூப்பரா நம்ப தலைல மொளகாயை அரைச்சுட்டு போறா எல்லாரும்.இயந்திர அரைப்பானோ இல்லைனா கலப்பானோ எதுவா இருந்தாலும் ஆற்காட்டார் பீஸ்கட்டையை நிரந்தரமா பிடிங்கி வச்சுருந்தா ஒன்னும் பண்ணமுடியாதுடே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-w802YHTxmpk/TacNuiKQR0I/AAAAAAAAAXw/kd3VEj3pGrE/s1600/anna-hazare.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 170px;" src="http://4.bp.blogspot.com/-w802YHTxmpk/TacNuiKQR0I/AAAAAAAAAXw/kd3VEj3pGrE/s320/anna-hazare.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595456155126089538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான சிங்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஜனனாயகம் எல்லாம் ஒன்னும் இங்க கிடையாது பழையபடி மன்னராட்சி முறைதான் நடந்துண்டு இருக்கு. மத்தில இத்தாலி மகாராணியோட ஆட்சி, மாநிலத்துல ராஜராஜசோழன் ஆட்சி(மறுபடியும் மன்னார்குடி ஆட்சி வரும்னு சொல்லுண்டு இருக்கா எல்லாரும்). கடைசி வரைக்கும் மக்களாட்சி மட்டும் வரவே மாட்டேங்கர்து. இது எல்லாத்துக்கும் சங்கு ஊதற மாதிரி அன்னா ஹசாரேனு ஒரு புண்ணியவான் சில காரியங்கள் பண்ணின்டு வரர்து கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. அவர் சொல்லறபடி லோக்பால் மசோதா நிறைவேத்தியாச்சுன்னா ஊழல் பண்ணும் ஊதாரிகளுக்கு அடிக்கப்படும் முதல் சாவுமணி.&lt;br /&gt;&lt;br /&gt; நம்ப எல்லாருக்குமே பல வருஷமாவே யாருக்காவது ஒருத்தருக்கு வாழ்க! சொல்லி சொல்லி பழக்கம் ஆயிடுத்து, எப்போதும் போடர வாழ்க!வை கொஞ்ச காலத்துக்கு அன்னா ஹசாரேவுக்கு நாம எல்லாம் போட்டாக்க புண்ணியமா போகும்.&lt;br /&gt;ஒரு ஜெயம் கிடைச்சாச்சுன்னா அதை வெச்சுண்டு அடுத்தடுத்து பல போராட்டம் பண்ணுவேன்!னு உற்சாகமா சொல்லியிருக்கார் அந்த நல்லவர், அவரை நம்ப அரசியல்வியாதிகள் கிட்டேர்ந்து தள்ளிவெச்சு பத்திரமா பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை. அந்த நல்ல மனிதருக்கு நோயற்ற வாழ்வையும்,ஆரோக்யமான உடலையும் அளிக்க உம்மாச்சியை பிரார்த்திக்கிறேன். எரியர்தை பிடுங்கினா கொதிக்கர்து தானா அடங்கும்ங்கர கதையா நமக்கு போராட்டகுணமே இருக்கமாட்டேங்கர்து. IPL பாக்கலைனா அகிலமே அஸ்தமிச்சு போயிடும்னு ஆர்பரிக்கும் இளைய சமுதாயத்தையும், சினிமாகாராளை பாத்த உடனே வேலையை விட்டுட்டு இடுப்புல கையை வச்சுண்டு வேடிக்கை பாக்கும் சமூகத்தையும் வெச்சுண்டு போராட்டம் பண்ணர்து அப்படிங்கர்து ஓட்டை வாளி, அறுந்த கயிறை வெச்சுண்டு கிணத்துல ஜலம் எடுக்க போன கதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-A-M7sSA8DfA/TacOIgQ5AXI/AAAAAAAAAX4/3tFcI_Pix9Q/s1600/Anna-Hazare-on-fast.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-A-M7sSA8DfA/TacOIgQ5AXI/AAAAAAAAAX4/3tFcI_Pix9Q/s320/Anna-Hazare-on-fast.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595456601293652338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2011&lt;br /&gt;&lt;br /&gt;ஹசாரே ஒன்னும் அவருக்கு &lt;strong&gt;பென்ஷன்&lt;/strong&gt; கிடைக்கலைன்னு போராட்டம் பண்ணலை, நாம எல்லாம் எதிர்காலத்துல &lt;strong&gt;டென்ஷன்&lt;/strong&gt; இல்லாம இருக்கனும்னு ப்ராணனை விட்டுண்டு இருக்கார். உலககோப்பை இறுதிப்போட்டில அலைமோதின கூட்டத்தை மாதிரி 10 மடங்கு கூட்டம் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவா இறங்கி போராட்டம் பண்ணினாதான் நாம எல்லாரும் ஜீவிச்சு இருக்கமுடியும். விளையாட்டு,ஆடல்,பாடல் இதை மாதிரி எந்த விஷயமும் நம்மோட போராட்ட குணத்தை மழுங்கடிச்சுர கூடாது,சேதுபந்தனத்துல அணில் கூட தன்னால முடிஞ்ச அளவுக்கு உபகாரம் பண்ணின மாதிரி நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து இந்த விஷயத்துக்கு போராடியே தீரவேண்டிய கட்டாய நிலைமைல இருக்கோம். இதை விட்டுட்டு "கிரிக்கெட் ஒரு மதம் அதில் @#&amp;ன் கடவுள்"னு &lt;strong&gt;வெட்டி&lt;/strong&gt; வசனம் பேசிண்டு இருந்தாக்க, உருவிண்டு போகும் நம்ம &lt;strong&gt;வேட்டியை&lt;/strong&gt; கூட நம்மாள காப்பாத்திக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய்ஹிந்த்!                                            வந்தே மாதரம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-7441672519008981679?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/7441672519008981679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_14.html#comment-form' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7441672519008981679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7441672519008981679'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_14.html' title='இரண்டாவது சுதந்திர போராட்டம்.'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-xuMybs3U8uI/TacNQEk8JOI/AAAAAAAAAXo/uLlqjh7ZcYE/s72-c/indian-flag.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-177201375818878670</id><published>2011-04-07T09:02:00.000-07:00</published><updated>2011-04-10T03:16:42.551-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வல்லியம்மா தக்குடு தொடர்பதிவு'/><title type='text'>பதிவுலகில் தக்குடு</title><content type='html'>ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி நம்ப &lt;strong&gt;&lt;a href="http://naachiyaar.blogspot.com/"&gt;வல்லி அம்மா&lt;/a&gt;&lt;/strong&gt; 'ஒரு தொடர்பதிவு எழுதுடா கோந்தை!'னு பாசத்தோட அழைச்சுருந்தாங்க, வழக்கம் போல தக்குடுவோட உலகமஹா சோம்பேரித்தனத்தால எழுதவே முடியலை. அதனால அதை இப்ப எழுதலாம்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-_i7-5-ofQjY/TZ3jqYorJeI/AAAAAAAAAW0/VbpXsmpAYMg/s1600/jerry.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-_i7-5-ofQjY/TZ3jqYorJeI/AAAAAAAAAW0/VbpXsmpAYMg/s320/jerry.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592876629571085794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மனசோட ரூபம்....:)&lt;br /&gt;&lt;br /&gt;1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?&lt;br /&gt;   தக்குடு&lt;br /&gt;&lt;br /&gt;2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்துல இது என்னோட பெயரா இல்லாம இருந்தது, இப்போ இதுவே என்னோட பேர் ஆயிடுத்து, இந்த பேரை வைக்கர்த்துக்கு ப்ரத்யேகமான காரணம் எல்லாம் ஒன்னும் கிடையாது, எங்க அண்ணாவோட புள்ளையாண்டானை நான் அப்பிடிதான் கூப்பிடுவேன். அவனும் 3 மாச குழந்தையா இருக்கும் போதே தக்குடு!னு கூப்டாச்சுன்னா 'யே!'னு ஒரு சத்தம் குடுத்துட்டு அழகா சிரிப்பான். "எண்ணச்சிதறல்! படிக்கறவாளோட கதறல்!"னு எல்லாம் பேர் வைச்சுண்டு அடுத்தவா ப்ராணனை வாங்க வேண்டாம்னு தான் இந்த பேர். இந்த பேரை முடிவு பண்ணர்த்துக்குள்ள நான் பட்டபாடு  நாய் கூட படாது. புலிகுட்டி பாண்டியன்,எலிகுஞ்சு டாக்டர் &amp; சிலபல பேர் எல்லாம் லிஸ்ட்ல வெச்சுருந்தேன்,  நம்ப மனுஷா முழூபேரை சொல்லி கூப்பிடவே மாட்டா, புலிகுட்டி பேரை எப்பிடி பிரிச்சாலும் பிரச்சனை எதுவும் வராது ஆனா இரண்டாவது பேரை பிரிக்க ஆரம்பிச்சா நிலைமை கவலைக்கிடமாயிடும். அதனால தக்குடுபாண்டினு பேர் வெச்சு இப்போ அது தக்குடு ஆயிடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ அபூர்வராகங்கள் படத்துல காலடி எடுத்து வச்ச ரஜினி கிட்ட கேக்கர மாதிரி கேக்கரேளே? நிச்சயமா நான் எழுதர்து எல்லாம் எந்த பத்திரிக்கைலையும் போடமாட்டானு நன்னா தெரியும் (ஆனந்த விகடன்ல வரும் அளவுக்கு நாம என்ன &lt;a href="http://appavithangamani.blogspot.com/"&gt;&lt;strong&gt;இட்லி மாமி&lt;/strong&gt;&lt;/a&gt; மாதிரி பெரிய எழுத்தாளரா), அந்த சமயத்துல தான் கூகிளாண்டவர் ஓசில தரார்னு கேள்விப் பட்டு எழுத ஆரம்பிச்சேன்.  நாமதான் ஓசில ஓசி குடுக்கர்தா சொன்னா ஓட்டையே போட்டுருவோமே இல்லையா! பெரிய்ய்ய்ய்ய இலக்கியத்தரம் எல்லாம் இதுல இருக்காது, ஆனா பக்கத்தாத்து திண்ணைல உக்காச்சுண்டு வம்பளந்த ஒரு அல்ப சந்தோஷமாவது படிக்கரவாளுக்கு கிடைக்காதா?னு ஒரு நம்பிக்கைல ஓடிண்டு இருக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமே பண்ணலை!னு தான் சொல்லனும். எவ்வளவோ பண்ணி இருக்கலாம். க்ஷண பொழுதுல குழாயடி சண்டை போடும் எதாவது ஒரு குழுமத்துல சேர்ந்து இருக்கலாம்,தெரிஞ்சவா தெரியாதவானு இல்லாம சகட்டு மேனிக்கு எல்லா ப்ளாக்குக்கும் போய் "அருமையாக சொன்னீர்கள்! எருமையாக  நின்றீர்கள்!"னு ஒரு பிட்டை போட்டு இருக்கலாம், எல்லா ப்ளாக்கையும் பாலோ பண்ணி அவாளையும் வலுக்கட்டாயமா என்னோட ப்ளாக்கை பாலோ பண்ண வச்சு இருக்கலாம், ஆனா இது எதுவுமே தெரியாத அசடா போயிட்டேன். தெரிஞ்சவாளுக்கு மட்டும் மெயில் அனுப்பி வெச்சுண்டு இருக்கேன். அவ்ளோதான் நம்ப பிரயத்தனம்...:) பரஸ்பர முதுகு சொரிதல் &amp; பதில் மரியாதை முயற்சிகளில் நமக்கு இஷ்டம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வியே தப்பு, சொந்த விஷயங்கள் தான் முழுமூச்சா ஓடிண்டு இருக்கு. கதை எல்லாம் எழுத மேல்மாடில நெறைய சரக்கு இருக்கனும் .  நடுல நடுல மானே! தேனே! போட்டு கவிதை எழுதர்த்துக்கு என்ன தக்குடு?னு தானே கேக்கரேள்? மானே தேனேக்கு நடுல போடர்த்துக்கு எதாவது வேணுமே அதுக்கு எங்க போகர்து??( நாம என்ன &lt;a href="http://sivakumarankavithaikal.blogspot.com/"&gt;&lt;strong&gt;சிவகுமரனா&lt;/strong&gt;&lt;/a&gt; கவிதை எல்லாம் பொலந்துகட்டர்துக்கு)..:)&lt;br /&gt; &lt;br /&gt;விஷேஷமான காரணம் எல்லம் கிடையாது, பின்னாடி வரப் போற எதிர்கால சந்ததிகளுக்கு திரட்டிபாலும்,குண்டலமும் போய்சேரனுமோ இல்லையோ! அதுக்குதான் எழுதர்து.&lt;br /&gt; &lt;br /&gt; நிறைய பேருக்கு திரட்டிபால்,குண்டலம்,&lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/10/blog-post_28.html"&gt;சிலுக்கு&lt;/a&gt;&lt;/strong&gt; பத்தி கேட்கும்/பார்க்கும் போது தக்குடு ஞாபகம் வந்து ஒரு குட்டி சிரிப்பு அவா முகத்துல வருது இல்லையா! அதுதான் விளைவு...:)&lt;br /&gt;&lt;br /&gt;6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?&lt;br /&gt;&lt;br /&gt;பொழுதுபோக்கா எழுத ஆரம்பிச்சு இப்போ நிறைய சம்பாத்யமும் பண்ணியாச்சு. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத தங்கமான மனுஷாளோட இதயங்கள்ல தக்குடுவுக்கு கிடைச்ச குட்டியூண்டு இடம் தான் நான் சொன்ன சம்பாத்யம். ஒரு விஷயம் தெரியுமோ உங்களுக்கு? இந்த ஓசிபேப்பர் படிக்கரவாள்ல நிறையா பேர் இந்தியாவுக்கு தக்குடு வரும் போது ஆசையா அவாத்துக்கு கூப்பிட்டு வயிறு நிறையா சாப்பாடு போடறா! சென்னை கலாக்ஷேத்ரா பக்கத்துல இருக்கும் ஒரு ஆத்துல சாப்பிட்டு முடிச்சுட்டு என்னால நடக்கவே முடியலைனா பாத்துக்கோங்கோ!அமெரிக்கா,சிங்கப்பூர்,லண்டன்,கனடா எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும் அண்ணாமார்கள்,அக்காமார்கள்களோட அன்பான இதயங்கள் தான் தக்குடு பண்ணின சம்பாத்யம்...:)&lt;br /&gt;&lt;br /&gt;7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு 2 வலைபதிவு இருக்கு மாசத்துல 3 வெள்ளிக்கிழமை தக்குடு ப்ளாக்லையும் ஒரு பதிவு &lt;strong&gt;&lt;a href="http://ummachikappathu.blogspot.com"&gt;உம்மாச்சி காப்பாத்து&lt;/a&gt;&lt;/strong&gt; ப்ளாக்லையும் எழுதிண்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இல்லாம நிறையா உண்டு, சிலபேரோட எழுத்தை எல்லாம் படிக்கும் போது "இவாளால மட்டும் எப்பிடி இவ்ளோ அழகா எழுத முடியர்து?"னு பொறாமை பட்ட சமயங்கள் நிறையா உண்டு. ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்லாம விட்டாக்க அது கஷ்டமா போகும். இங்க வந்துட்டு யாரும் வருத்தத்தோட போககூடாது, வேணும்னா என்னோட கமண்ட் செக்ஷனை கூர்ந்து கவனிச்சு போய் அவாளை படிச்சு பாருங்கோ தெரியும்!..:)(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! ஒரு வழியா சமாளிச்சாச்சு)&lt;br /&gt;&lt;br /&gt;யார் மேலையும் கோவம் எல்லாம் எனக்கு கிடையாது. நமக்கு தோதா உள்ளவா கூட சேர்ந்துக்க வேண்டியதுதான், சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிவை எல்லாம் படிச்சுட்டு கோவப்படர்துல பிரயோஜனம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/02/mla.html"&gt;முதல் பதிவுக்கே&lt;/a&gt;&lt;/strong&gt; 26 கமண்ட் போட்டு திக்குமுக்காட பண்ணின அன்பான மக்கள் இருக்கர்துனால தனிப்பட்ட முறைல யாரையும் சொல்லமுடியாது. திவா அண்ணா முதல் கமண்ட் போட்டார்னு வேணும்னா சொல்லலாம்...;)&lt;br /&gt;&lt;br /&gt;10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ சொல்லவேண்டியதை எல்லாத்தையும் இங்க சொல்லிட்டா அப்புறம் போஸ்ட் எப்பிடி போடர்து...:)(இனிமே சொல்லர்த்துக்கு என்ன பாக்கி இருக்கு?னு எல்லாரும் சொல்லுவேள்னு தக்குடு அறிவான்)&lt;br /&gt;&lt;br /&gt;2010லையே இந்த தொடர் பதிவை எல்லாரும் எழுதியாச்சு, அதனால யாரை அடுத்து எழுத அழைக்கர்துன்னே தெரியலை. எழுதாதவா யாராவது இருந்தேள்னா தக்குடு எழுத சொன்னான்!னு போட்டு(மறக்காம நம்ப கடைக்கு ஒரு லிங்க்கையும் குடுங்கடே!) எழுதிடுங்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு -  50 ரன் அடிச்சதுக்கு அப்புறம் பேட்டை தூக்க மறந்து போனவா 54 போஸ்ட் வந்ததுக்கு அப்புறம் காமிக்க எதாவது ரூல் இருக்கா? மன்னார்குடியின் &lt;strong&gt;&lt;a href="http://www.rvsm.in/"&gt;மஹேந்தர்சிங் தோனி!&lt;/a&gt;&lt;/strong&gt;! கொஞ்சம் ஜாரிச்சு சொல்லுங்கோளேன்...:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-177201375818878670?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/177201375818878670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/177201375818878670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/177201375818878670'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post.html' title='பதிவுலகில் தக்குடு'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_i7-5-ofQjY/TZ3jqYorJeI/AAAAAAAAAW0/VbpXsmpAYMg/s72-c/jerry.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-3142189347166115602</id><published>2011-03-17T10:16:00.000-07:00</published><updated>2011-03-31T22:50:37.846-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தோஹா பயணம்'/><title type='text'>மூக்கும் முழியுமா......III</title><content type='html'>&lt;marquee direction=left&gt; &lt;a href="http://ummachikappathu.blogspot.com/2011/03/blog-post.html"&gt;&lt;strong&gt;உம்மாச்சி&lt;/strong&gt;&lt;/a&gt; ப்ளாக்ல புது போஸ்ட்&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/03/blog-post.html"&gt;Part 1&lt;/a&gt; &lt;/strong&gt;  &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/03/ii.html"&gt;Part 2&lt;/a&gt;&lt;/strong&gt; படிச்சாதான் யாரோட மூக்கு, யாரோட முழினு புரியும்!..:)&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி புறப்பாடு ஆகர்துக்கு தயார் ஆச்சு, யாரோ ஒரு வெள்ளக்கார ஏர்ஹோஸ்டஸ் வந்து எல்லாருக்கும் புளிப்புமிட்டாய் குடுத்தா, நிறைய ரூபாய் குடுத்து டிக்கெட்டு வாங்கினதுக்கு நல்லதா ஒரு 5 STAR சாக்லேட் குடுக்கப்படாதோ! எதுக்கு எல்லாரும் மசக்கயா இருக்கர மாதிரி புளிப்புமிட்டாய் குடுக்கரா!!னு எனக்கு யோஜனையா இருந்தது, இருந்தாலும் குடுத்த காசுக்கு நம்மோட ஷேரை விட்டுடகூடாதுன்னு “மைக்கெல் மதன காமராஜன்”ல வரும் வரதுகுட்டி மாதிரி 2 புளிப்புமிட்டாய் எடுத்துண்டேன். புளிப்புமிட்டாய்க்கு வால் புடுச்சுண்டே அடுத்தாப்ல ஒரு கொழந்தை லெமன் ஜூஸ் குடுத்துண்டே வந்தது. அடராமா! ஏதுடா இது! சீமந்த விஷேஷ ஆத்துக்கு வந்தமாதிரி எல்லாம் ஒரே புளிப்பு வஸ்துவான்னா வந்துண்டு இருக்கு! அடுத்து என்னது மாங்காயும் நொக்கட்டான்புளியுமா?னு கேக்கலாம்னு வாயை திறக்கர சமயத்துல தான் லெமன் ஜூஸ் குடுச்ச டம்ப்ளரை வாங்கர்துக்கு நம்ப தீவாளி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவாளியோட Surname ஹரிலால்னு போட்டு இருந்தது (நிச்சயமா நைனாவோட பேராதான் இருக்கும்). டம்ப்ளரை குடுத்துட்டு “தாங்க் யூ தீவாளி!”னு சொன்னேன். தினசரி வாழ்க்கைலையுமே  இந்த மாதிரி நமக்கு உபகாரமா இருக்கரவாளை "ஏ தக்காளி!" "இந்தாப்பா கோலப்பொடி" "ஏ கீரை! இங்க வா!"னு சொல்லாமா அவாளோட பேரை சொல்லி கூப்பிடும்போது அவாளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். தீவாளியும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சுட்டு போச்சு. எனக்கு பக்கத்துல இருந்த டவுசர்பாண்டியன் மட்டும் வைரமுத்துவா இருந்தா "தீவாளியின் கண்களோ மத்தாப்பூ! சிரிப்போ முத்துப்பூ! மொத்தத்தில் அவளே அழகின் முத்தாய்ப்பு!"னு கவிதை சொல்லி இருப்பார். நமக்கு தான் கவிதையே வராதே, அதுவும் போக  பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்!னு லோகத்துக்கே தெரியும்(சந்தேகமா இருந்தா &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/01/blog-post_27.html"&gt;அகிலா மாமி&lt;/a&gt;&lt;/strong&gt; கிட்ட கேளுங்கோ!). அதனால கிருஷ்ணா! ராமா!னு சொல்லிண்டு காதுல பஞ்சை வெச்சுண்டு சீட் பெல்ட்டை முதல் முயற்சிலயே வெற்றிகரமா போட்டுண்டு தயார் ஆனேன். வண்டி மெதுவா நகர ஆரம்பிச்சு அப்புறம் ஓட ஆரம்பிச்சு கடைசில பறக்கவும் ஆரம்பிச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மெதுவா அல்லசல்ல யாரெல்லாம் இருக்கானு பாத்தேன். எனக்கு அடுத்து இருந்த நடைபாதைக்கு அடுத்து இருந்த வரிசைல எனக்கு நேர ஒரு குடும்பம் உக்காச்சுண்டு இருந்தது. அதுல இருந்த ரங்கமணி, தங்கமணி &amp; குட்டீஸ் அச்சு அசலா ஒரு NRI-கு உண்டான எல்லா லக்ஷணங்களோட இருந்தா. ஆத்தங்கரைல இருக்கும் தும்பிக்கையாழ்வார் மாதிரி அந்த ரங்கமணிக்கு வேழ முகம் இல்லையே தவிர பேழை வயிறு (அதனால தான் புளிப்பு மிட்டாய் குடுக்கறாளோ?). ஜூஸை குடிச்ச உடனே கபார்னு தூங்க ஆரம்பிச்சுட்டார். பக்கத்துல இருந்த டவுசர் பாண்டி Apple ஐபாடை பாடாபாடு படுத்திண்டு இருந்தார். என்னோட திரைல தேடி புடிச்சு ஒரு ஹிந்தி படம் பார்த்துட்டு நானும் தூங்க ஆரம்பிச்சுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt; நல்ல தூங்கிண்டு இருக்கும் போது யாரோ என்னோட கன்னத்தை தட்டி எழுப்பர மாதிரியும் “எச்சுஸ்மி சார்!”னு ஸ்வர சுத்தமா புல்லாங்குழல்ல ஊதற மாதிரி இருந்தது. கண்ணை முழிச்சு பாத்தா பரிவான முகத்தில் கனிவான சிரிப்போட நம்ப தீவாளி நிக்கர்து. நீங்க என்ன சாப்ட போறேள்?னு கேட்டது. கொட்டாவி விட்டுண்டே நளதமயந்தி மாதவன் மாதிரி “நோ பிஷ்! நோ எக்! நோ சிக்கன்/மட்டன்!”னு சொல்லிமுடிக்கவும் புன்சிரிப்போட போய்ட்டா. பிஸினஸ் கிளாஸ்ல உள்ளவாளுக்கு எல்லாம் “இன்னும் ஒருவாய்! இன்னும் ஒருவாய்! ஆஆஆஆ அம்ம்ம்ம்!னு சொல்லிண்டே ஊட்டியே விடுவா போலருக்கு! மன்னார்குடி/மாயவரத்தை சேர்ந்த மொரட்டு சம்பந்திகளுக்கு போடரமாதிரி அவாளுக்கு தான் முதல் பந்தி.அவாளுக்கு சாப்பாடு குடுத்துட்டு போர வழில மெதுவா "ஒரே ஒரு வெஜ் இருக்கு! நீங்க வேணா சாப்டுங்கோ!"னு சொல்லிண்டே ஒரு ட்ரே நிறையா தந்தா. எனக்கு குடுக்கர்தை பாத்துண்டே டவுசர்பாண்டியனும் கண்முழிச்சுட்டார். மத்தவா எல்லாருக்கும் சாப்பாடு வர 20 நிமிஷம் ஆச்சு, நமக்கு மட்டும் ஸ்பெஷல்..:) டவுசர்பாண்டியன் பரபரப்பான குரல்ல "என்னோட சாப்பாடுல வடை இல்லையே!"னு முதல் தடவையா தமிழ்ல பேசினார். “வாடி வா! வடையை பாத்தவிட்டுதான் தமிழ் வருதா உமக்கு?”னு மனசுல சொல்லிண்டே கனீர் குரல்ல “தீவாளி!”னு கூப்டு அவருக்கு வடை வாங்கி குடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7CjPs_JRwYo/TYJHwGIdDVI/AAAAAAAAAUU/T7AJs_P-dfY/s1600/flight%2Bmeals.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-7CjPs_JRwYo/TYJHwGIdDVI/AAAAAAAAAUU/T7AJs_P-dfY/s320/flight%2Bmeals.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585105379498200402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹாரம்....:)&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு எல்லாம் நன்னா தான் இருந்தது, இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயம். அர்த்தராத்ரில  நன்னா வடையும் வெண்பொங்கலும்  நொசுக்கிட்டு அப்புறம் கலக்கி விட்ருத்துன்னா என்ன பண்ணர்து!!? சுச்சா போனாலே காலை அலம்பி 7 தடவை வாய் கொப்பளிக்கர நமக்கு கக்கா போய்ட்டு “பேப்பர்ல தொடச்சுண்டு வாங்கோ!”னு சொன்னா நன்னாவா இருக்கும், அதனால எக்காரணத்தை கொண்டும் ப்ளைட்ல கக்கா போககூடாதுன்னு சபதம் பண்ணின்டுதான் ப்ளைட்டே ஏறினேன். சாப்பிட்டு முடிஞ்ச உடனே அடுத்த காமெடி ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல 6 அடி உசரத்துல ஒரு வெள்ளக்காரி ஒரு 'ஐடக்கல்' வண்டியை தள்ளிண்டு வந்து ‘அரங்கேற்றவேளை’ பிரபு கிட்ட ‘சார் லட்ட்ட்ட்டுடுடு’!னு கேட்ட மாதிரி "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேட்டா.  பந்தில பரிமாறர்த்துக்கு முன்னாடி வாழக்கா பொருத்துவல்ல கொஞ்சம் வாய்ல போட்டுப்பா,ரசத்துல கொஞ்சம் குடிச்சுப்பா,ஸ்வீட் &amp; வடையை விண்டு வாய்ல போட்டு பாத்துப்பா, அதை மாதிரி இந்த வெள்ளைகாரியும் எல்லா சரக்குலையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பாத்துருப்பாளோ?னு ஒரு சம்சியம் எனக்கு. அவள் நெளுச்சுண்டு நின்ன ஸ்டைல் வேற அதை ஊர்ஜிதம் பண்ணரமாதிரி இருந்தது. பாட்டில் மூடியை மோந்து பாத்தாலே மயக்கம் போடற கேஸான நான் ஒரு டம்ப்ளர் தூத்தம் மட்டும் வாங்கி குடிச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நேர பக்கத்து சீட்டு ரங்கமணியை "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேக்க, அவர் ஏக்கமான முகத்தோட தங்கமணியை பாத்துண்டே ஷீணமான குரல்ல நோ! நோ!னு மறுத்தார். “மீசை வெச்ச ஆம்பிளையா இருந்தா க்ளாஸ்ல கையை வெச்சு பாருய்யா பாப்போம்!!”னு சொல்லற மாதிரி அவரோட தங்கமணி மொறச்சுண்டு இருந்தாங்க. ரயில்ல எல்லாம் டிக்கேட் எடுக்கர மாதிரி ஒரு 10 சீட் தள்ளி அவரோட தங்ஸ்சுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்க கூடாதோ? லூசுமாதிரி பொண்டாட்டிக்கு பக்கத்து சீட்டை ரிசர்வ் பண்ணினா இப்பிடிதான் ஆகும். என்கிட்ட ரிசர்வ் பண்ண சொல்லி இருந்தா 2 வரிசையே தள்ளி பண்ணிவெச்சுருப்பேன். டவுசர்பாண்டியன் மொடாக் குடியனா இருப்பார் போலருக்கு, எதோ தேர் திருவிழால நீர்மோர் குடிக்கர மாதிரி சுர்ர்! சுர்ர்!னு உரிஞ்சு தள்ளிட்டார். “இந்த ரேஞ்சுல சோடா கலக்காம குடிச்சேள்னா தோஹால நீங்க பிடிக்க வேண்டிய மினிசோட்டா ப்ளைட்டை வீல் சார்ல போய் தான் ஓய் பிடிக்கமுடியும்!”னு அவர் கிட்ட சொன்னதுக்கு அப்புறம் நிப்பாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி மட்டும் பக்கத்துல இல்லைனா இந்த ரங்கமணிகள் வாழ்க்கையை எப்பிடி எல்லாம் அனுபவிக்கரா தெரியுமோ! மாமியை மெட்ராஸுக்கும், பெங்களூருக்கும்,கல்லிடைக்கும் அனுப்பி வச்சுட்டு தோஹால சில மாமாக்கள் அடிக்கர கொட்டம் சொல்லி முடியாது..:) ஒரு வழியா நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் வந்தது, சாமான் செட்டை எல்லாம் எடுத்துண்டு இறங்கர இடத்துல டாடா சொல்லர்த்துக்கு நின்னுண்டு இருந்த தீவாளிட்ட “ரொம்ப சந்தோஷம் கோந்தை! அப்ப நான் போய்ட்டுவரேன்!”னு சொல்லிண்டு இப்பதான் இறங்கின மாதிரி இருக்கு, அதுக்குள்ள 1.5 வருஷம் முடிஞ்சாச்சு!!....:)&lt;br /&gt;&lt;br /&gt;(கதை பலன் - யாரெல்லாம் கர்மசிரத்தையோட இந்த கதையை படிச்சுட்டு ஒழுங்கா கமண்டும் போடராளோ அவா போகும் ப்ளைட்ல நம்ப தீவாளி மாதிரி மூக்கும் முழியுமான பிகர் ஏர்ஹோஸ்டஸா வருவா. படிச்சது அக்கா &amp; மாமிமார்களா இருந்தா பலன் அவாளோட ஆத்துக்காரரை போய் சேரும்...:)      (சுபம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-3142189347166115602?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/3142189347166115602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/03/blog-post_17.html#comment-form' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/3142189347166115602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/3142189347166115602'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/03/blog-post_17.html' title='மூக்கும் முழியுமா......III'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-7CjPs_JRwYo/TYJHwGIdDVI/AAAAAAAAAUU/T7AJs_P-dfY/s72-c/flight%2Bmeals.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-7763591741147856675</id><published>2011-03-10T09:43:00.000-08:00</published><updated>2011-03-10T10:06:25.212-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம் தோஹா'/><title type='text'>மூக்கும் முழியுமா......II</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2011/03/blog-post.html"&gt;Part I&lt;/a&gt;&lt;/strong&gt; இவட நோக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன். அவர் உடனே என்ன சொன்னார் தெரியுமோ?? ஆத்தங்கரைல ஜலம் நிறைய இருக்கா?னு மெதுவான குரல்ல கேட்டார். எனக்கு ஒன்னும் புரியலை. “எனக்கு வி.கே.புரம் தான் சார், முதல் தடவையா வெளி நாடு போறீங்களா?”னு கேட்டார். நான் ஆமா!னு சொல்லி முடிக்கும் போது ' நச்'னு சீல் குத்தி “பேஷா போய்ட்டு வாங்கோ!"னு சொல்லி பாஸ்போர்ட்டை கைல தந்தார். தோஹால டோலோத்ஸவம் நடத்தி வைக்கர்த்துக்கு போகும் கடையனல்லூர் பாகவதர் மாதிரி ‘U’ ஷேப்ல இருந்த என்னோட  நெத்தி கோபியை பார்த்துட்டு இப்படி சொன்னாரோ?னு எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எது எப்பிடியோ தாமிரபரணி தாயார் மாதிரி எங்க போனாலும் கூட வந்து காப்பாத்தர்து மட்டும் நன்னா புரிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அப்புறம் செக்யூரிட்டி செக் எல்லாம் முடிஞ்சு வெயிட்டிங் ஹால்ல போய் அப்பாஆஆஅடா!னு உக்காசுண்டேன். வெயிட்டிங் ஹால் நன்னா கலகலப்பா இருந்தது. துபாய் விமானம் ஒன்னு அந்த சமயம் புறப்பாடு ஆயிண்டு இருந்தது இன்னொரு பக்கம் எதோ சிங்கப்பூர் ப்ளைட்ல &lt;a href="http://jeyashriskitchen.blogspot.com/"&gt;&lt;strong&gt;ஜெய்ஷ்ரீ&lt;/strong&gt; &lt;/a&gt;மிஸ்ஸிங்! ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்!னு ஸ்பீக்கர்ல ஏலம் போட்டுண்டு இருந்தா. லிப்தான்ஸா ஏர்வேஸ் சும்மா சொல்லக் கூடாது அடா! அடா! அடா! என்ன ஒரு கவனிப்பு!! என்ன ஒரு கவனிப்பு!! “தோஹா வழியா போறேள்னா என்னையும் செத்த இறக்கி விட்டுட்டு போவேளா?”னு கேட்டு பாக்கலாம்னு நினைச்சேன், ஆனா “மூக்கும் முழியுமா பால்கோவா நிறத்தோட வேற ஏர்லைன்ஸை சேர்ந்த க்ரவுண்ட் கண்ட்ரோல் பிகர் யாராவது வந்து கூப்டானு வெள்ளந்தியா பின்னாடியே போயிடாதீங்கோ!”னு எங்க மன்னி எனக்கு முன்னாடியே உபதேசம் பண்ணி அனுப்பி இருந்தா அதனால கேக்கலை. ஒரு வழியா என்னோட ப்ளைட்டொட நம்பரையும் குழாய்மைக்செட்ல சொல்லி  நாங்களும் ப்ளைட் உள்ள போய் சீட் தேடி உக்காசுண்டோம். எனக்கு நடு வரிசைல வலது பக்க ஓரத்து சீட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-XO06Nkh7O4s/TXkOoHZzICI/AAAAAAAAATY/JbzOl_YR3fM/s1600/Lufthansa%2BAirlines.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="http://3.bp.blogspot.com/-XO06Nkh7O4s/TXkOoHZzICI/AAAAAAAAATY/JbzOl_YR3fM/s320/Lufthansa%2BAirlines.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5582509295447253026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிப்தான்ஸா.....:)&lt;br /&gt;&lt;br /&gt;சீட் ரிசர்வ் பண்ணும்போதே கொஞ்சம் நடுசென்டர்ல சீட் போடுங்கோ!னு சொல்லி இருந்தேன். ரொம்ப பின்னாடி போயிடுத்துன்னா அப்புறம் தெரு சாப்பாட்டு பந்தி நடக்கும் ஹாலோட முகப்புல தாம்பூல பையோட நின்னுண்டு “எல்லாம் திருப்தியா முடிஞ்சுதா? வயிறு நிறைய சாப்டேளா?”னு ஜாரிக்கரமாதிரி யாரெல்லாம் ‘கக்கா’ போகர்துக்கு அவசர அவசரமா போறானு கணக்கு எடுத்துண்டு இருக்கனும் &amp; ப்ளைட் மேடுல ஏறி இறங்கும் போதெல்லாம் தூக்கி தூக்கி போடும், அதுக்காக ரொம்ப முன்னாடி போயிட்டோம்னா எதிர்த்தாப்ல வரும் ப்ளைட்காரனோட ஹெட்லைட் நம்ப மூஞ்சிக்கு நேர அடிச்சு ராத்ரி முழுசும் தூங்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் போக நடுசென்டர்ல தான் கொஞ்சம் தெளிவான நீரோட்டம் இருக்கும்!னு சொன்னதால ‘கஷ்ஷ்ஷ்டம்!’னு கரிச்சு கொட்டிண்டே இந்த சீட்டை மன்னி எனக்கு ரிசர்வ் பண்ணி குடுத்தா. எங்க மன்னி இதுக்கு முன்னாடி ஒரு தடவை இதே மாதிரி பயங்கரமா ஆட்டம் போட்ட எங்க அண்ணாவுக்கு சத்தம் இல்லாம ஏர்-இண்டியால ரிசர்வ் பண்ணி வெச்சுட்டா. அங்க இருக்கும் ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் அசப்புல பாக்கர்த்துக்கு ஒன்னு விட்ட 'ஆம்பூர்' அத்தைபாட்டி மாதிரி இருப்பா. ஏர்ஹோஸ்டஸ்புடவை &amp; பன் கொண்டைல இருக்கர்துனால ‘அவுரங்காபாத்’ அத்தைபாட்டினு வேணும்னா சொல்லிக்கலாம். கத்தார் ஏர்வேஸ்ல எப்பிடி இருப்பானு இன்னும் தெரியாது, அதனால “போனா போகர்து மச்சினர் பொழச்சு போகட்டும்!”னு ஓரத்து சீட்டு பண்ணிகுடுத்தா.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/-GbhDq96UYxw/TXkPNabXIYI/AAAAAAAAATg/VjVAcmlFIME/s1600/airindia.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-GbhDq96UYxw/TXkPNabXIYI/AAAAAAAAATg/VjVAcmlFIME/s320/airindia.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5582509936209240450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தைபாட்டி...:)&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் டெக்னாலஜி இன்னும் இம்ப்ரூவ் ஆக்லைனு தான்  நான் சொல்லுவேன். நம்ப டிக்கெட்டை ரிசர்வ் பண்ணும்போதே “கண்ண்ண்ணா லட்டு திண்ண ஆசையாஆஆ?”னு பேக்ரவுண்ட் வாய்ஸோட பக்கத்து சீட்ல யாரு முன்னாடி,பின்னாடி,அடுத்த சீட்ல யாரு இதெல்லாம் திரைல வந்தா எவ்ளோ செளகர்யமா இருக்கும்.( நான் சொல்லர்து கரெட்டுதானே ஷோபா மேடம்?). அல்லசல்ல யாரு வரானு நமக்கு ஒரு ஐடியா கிட்டுமே இல்லையா!!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அடுத்த சீட்ல அரைடவுசர் போட்ட புள்ளையாண்டான் உக்காசுண்டு இருந்தார். செந்திலுக்கு அப்புறம் உங்களுக்குதான் டவுசர் ப்ரமாதமா இருக்கு!னு சொல்லனும் வாய் வரைக்கும் வந்துடுத்து, இருந்தாலும் சொல்லலை. அவரோட முகத்துல இருந்த அசட்டு களையை வெச்சே அமெரிக்கா பார்ட்டினு புரிஞ்சுடுத்து. ஒரு ஆள் அமெரிக்காவா,லண்டனா இல்லைனா அலப்பறை பிடிச்ச கனடாவா என்பதை சில லக்ஷணங்களை வெச்சு கண்டுபிடிச்சுடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;டி-சர்ட் பாக்கெட்ல சின்னதா ஒரு முதலை எம்ப்ராய்டரி லோகோ, முக்கால் காலுக்கு 6 - 8 பாக்கெட் வெச்ச ஒரு டவுசர், நாரதர் கைல இருக்கும் சிப்லாகட்டை மாதிரி சதாசர்வ காலமும் இருக்கும் ஒரு ஆப்பிள் ஐபோன் &amp; ஐபாட்(அதுல கித்தார் மியூசிக்கோட "வெல்கம் டூ ஹோட்டல் கலிபோர்னியா"னு  நன்னா கனிஞ்ச வாழைபழ கொழகொழப்போட ஒரு பாட்டுதான் ஓடிண்டு இருக்கும்), ‘வேணாம்! வேணாம்!னு நம்ப சொன்னாலும் அவா பேசும் போது Wanna,gonna,gotta வார்த்தை ப்ரயோகம் இல்லாம நிச்சயமா பேச மாட்டா. கல்லிடை கான்வெண்ட்ல வேப்பமரத்தடில படிச்ச ஓட்ட இங்கிலிபீஷை வெச்சு that that worries, that that person-நு நம்ப சமாளிச்சாலும் பிடிவாதமா நம்ப கிட்ட இங்கிலிபீஸ்லதான் பேசுவா. பொதுவா இந்த மாதிரி சமயங்கள்ல நான் உடனடியா எங்க தெரு பிள்ளையாருக்கு நேந்துண்டு காலவரையற்ற மெளனவிரத்தை ஆரம்பிச்சுடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த டவுசர் பாண்டியன் கிட்ட பேசிண்டு இருக்கும் போதே கேப்டன் மாமா எதோ அனோன்ஸ்மண்ட் பண்ணினார். நமக்கு சின்ன வயசுலேந்தே காதும் கண்ணும் கொஞ்சம் சூஷனை ஜாஸ்தி. அனோன்ஸ்மண்ட்ல யாரு ப்ரதானபைலட்,யாரு கோ-பைலட்,யாரு நமக்கு காப்பிதண்ணி எல்லாம் தரபோறா!னு வரிசையா சொன்னார். ஒரு பேர் கூட வாய்லையே நுழையலை, பகவானே! இப்படி மோசம் போய்ட்டேனே!னு வருத்தப்பட ஆரம்பிக்கர சமயத்துல “பக்தா! உன் பக்தியை யான் மெச்சினோம்!”னு பகவான் சொல்ற மாதிரி சொன்னான் பாக்கனும் ஒரு மேட்டர்!! காதுல தேன் பாயரதோட உண்மையான அர்த்தம் அன்னிக்கிதான் விளங்கித்து. கேப்டன் மாமா சொன்ன கடைசி ஏர்ஹோஸ்டஸோட பேர் 'தீவாளி'. வடக்கத்திக்காராதான் இப்படி தீவாளி/திருகார்த்திகைனு எல்லாம் பேர் வெப்பா. நம்ப சைடு எல்லாம் காயத்ரி,விஜி,அர்ச்சனா,கல்யாணி,கல்பனா,மீனா,உமா, நித்யா, ராஜி,ப்ரீத்தீ &amp; etc etc  இந்த மாதிரிதான் வெப்பா. ஸோ, தீவாளி குஜராத்தியா இல்லைனா டில்லியானு ஒரே யோஜனையா இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போ என்ன நடந்தது தெரியுமோ??  (அடுத்த வெள்ளி தொடரும்.....)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-7763591741147856675?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/7763591741147856675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/03/ii.html#comment-form' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7763591741147856675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/7763591741147856675'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/03/ii.html' title='மூக்கும் முழியுமா......II'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-XO06Nkh7O4s/TXkOoHZzICI/AAAAAAAAATY/JbzOl_YR3fM/s72-c/Lufthansa%2BAirlines.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-8909290264078472803</id><published>2011-03-03T08:13:00.000-08:00</published><updated>2011-03-03T08:47:14.902-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம் இட்லிமாமி தோஹா'/><title type='text'>மூக்கும் முழியுமா.........</title><content type='html'>கல்லிடைல தாமிரபரணில குளிச்சுட்டு தலை துவட்டும் போது 2 - 3 தடவை பாத்து இருக்கேன். அதுக்கு அப்புறம் பூலோக சொர்கமான பெங்களூர்ல நித்யம் அதிகாலை 4.30க்கு அர்க்யம் குடுக்கும் போதும் அதே காட்சியை பாத்ததுண்டு. நான் மொட்டை மாடிக்கு அதிகாலைல வருவேன்னு அவளுக்கு எப்பிடித்தான் தெரியுமோ, கரெக்டா எதிர்த்தாத்து மாடிக்கு மேல அவளும் வந்துடுவா. பாக்கும் போதெல்லாம் ஒரு விதமான ஆசை வருமே தவிர மோஹம் வந்தது கிடையாது. தள்ளி இருந்து பார்க்கும் போதே ரொம்ப அழகா இருக்கும். “மூக்கும் முழியுமா இருக்கா!”னு சொல்லும் வசனம் நிச்சயமா அவளுக்கு தான் பொருந்தும். வில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் கோவில் கருடாள்வார் மாதிரி அவளுக்கு கூர்மையான மூக்கு. என்ன ஒரு கூர்மையான மூக்கு!னு ஆச்சர்யப்பட்டாலும், பஜாரியாட்டமா அவளோட சத்தம் ஊரையும் நாட்டையும் கலக்கும். எதுக்கு இப்போ கத்திண்டு இருக்கை?னு கேக்கனும் போல இருக்கும், கேட்டாலும் ஒன்னும் பெரிசா மாற்றம் எல்லாம் வந்துடாதுனு நன்னா தெரியும், அப்பிடியே வழுக்கிண்டு போகர மாதிரி 'பளபள'னு ஒரு சரீரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-tfcrWMZaxGU/TW_BzXLWDsI/AAAAAAAAARo/j44uo9PIQSU/s1600/mokku.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-tfcrWMZaxGU/TW_BzXLWDsI/AAAAAAAAARo/j44uo9PIQSU/s320/mokku.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5579891551474421442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நான் சொன்னது இவரைதான்...:)&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசுலேந்தே ஏரோப்ளேன்ல போகனும்னு ரொம்ப ஆசை உண்டு, ஆனா திருனெல்வேலி பஸ் ஸ்டாண்டுக்கும் கல்லிடை மெட்ரோவுக்கும் நடுல ஏரோப்ளேன் சர்வீஸ் கிடையாதுங்கர்துனால போகலை. தோஹாவுக்கு வரும் போதுதான் முதல்முதலா ‘மூக்கும் முழியுமா’ இருக்கும் ஏரோப்ளேல உக்காசுண்டு வந்தேன். தூரதேசத்துக்கு போறேன்னு எங்க அம்மா அப்பா எந்த அளவுக்கு கவலை பட்டாளோ அதே அளவுக்கு எங்க மன்னியும் கவலைபட்டா. ‘மத்தவா மாதிரி பிரமாதமான சாமர்த்தியமும் நம்ப மச்சினருக்கு கிடையாதே!!’னு அவாளுக்கு கவலை(இருக்காதா பின்ன!!). எங்க அண்ணா நல்ல நாள்லையே என்னை பயம் காட்டுவான். போதாகொறைக்கு அவன் ஆபிஸ்லேந்து வேற லண்டன் வரைக்கும் போய்ட்டு வந்துட்டான், இப்ப கேக்கவே வேண்டாம்.அந்த லண்டன் ஏர்போர்ட் பேர் கூட எனக்கு சரியா சொல்ல வராம கொஞ்சம் மாத்தி சொல்லி, எங்க மன்னி "கருமம்! கருமம்!"னு தலைல அடுச்சுண்டா. ‘ஹீத்ரூ ஏர்போர்ட்’னு சொல்லர்துக்கு பதிலா நான் ‘seethrough ஏர்போர்ட்’னு சொல்லிட்டேன்..:)&lt;br /&gt;&lt;br /&gt;எதோ தங்கமலைக்கு போகும் விக்ரமபாண்டியனுக்கு ராஜகுரு வழிமுறை சொல்லி குடுக்கர மாதிரி எங்க மன்னி விளாவரியா சொல்லிகுடுத்தா. நடுல எங்க அண்ணா, "மாப்ப்ளே! எல்லாம் தாண்டிடலாம், இந்த இமிக்ரேஷந்தான் ரொம்ப கஷ்டம்! நிறையா கேள்வி எல்லாம் கேப்பா! பன் கொண்டை போட்ட எதாவது ஒரு காமாட்சி மேடம் வந்தா நீ பொழச்சை, ஒருவேளை கட்டம் போட்ட சட்டை &amp; கண்ணாடி போட்ட சுப்பிரமணி ஆபிசரா இருந்தா நீ தொலஞ்சை!னு நல்ல பயம் காட்டினான். நான் போகவேண்டிய ப்ளைட் அர்த்தராத்ரி 1.30 பேயோட்டர சமயம்(நம்ப &lt;strong&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com"&gt;இட்லி மாமி&lt;/a&gt;&lt;/strong&gt; போஸ்ட் போடும் நேரம்! என்றும் சொல்லலாம்).ஏர்போர்ட்டுக்கும் போயாச்சு, “வெற்றி நமதே விக்ரமபாண்டியா!”னு எங்க மன்னி வாழ்த்தி அனுப்பினா, நான் எங்கையாவது மாட்டிண்டு 'பக்க்ர! பக்க்ர!'னு முழிச்சா பாத்து ரசிக்கலாம்னு எங்க அண்ணா ஆவலா இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட பாக்கேஜ் பொட்டில இருந்த புளிகாய்ச்சல்/பருப்புபொடி/சாம்பார்பொடி/ரசப்பொடி/கோலப்பொடி/புண்ணாக்குபொடி எல்லாம் நல்ல படியா தப்பிச்சாலும் எதிர்பாத்த மாதிரியே பிரச்சனை ஆரம்பம் ஆனது. என்னோட விசா நம்பரை கம்யூட்டர்ல அடிச்ச அந்த ஏரோப்ளேன் கம்பெனி பிகரோட முகம் அமைதியான ஜலபாத்ரத்துல விழும் முதல் மழைதுளியோட காட்சியை குடுத்து நெற்றியும் புருவமும் சுருக்கியது. ‘கல்யாணி!’னு பேர் போட்ட பேட்ச் குத்தின அந்த மாது இரண்டு மூனு தடவையா என்னோட விசா நம்பரை டைப்பிட்டு மண்டையை ஆட்டிண்டே அங்க இருந்த ஒரு ஆபிசரை கூப்பிட்டு எதோ சொல்லி என்னோட பாஸ்போர்ட்டை குடுத்தது. அதை எடுத்துண்டு காணாம போன ஆபிசர் சிலம்போட போன கோவலன் மாதிரி திருப்பி வரவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YGJXD0uoWGE/TW_DUDdEZoI/AAAAAAAAARw/cVLj4PRyrWA/s1600/airport.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="http://2.bp.blogspot.com/-YGJXD0uoWGE/TW_DUDdEZoI/AAAAAAAAARw/cVLj4PRyrWA/s320/airport.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5579893212627363458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன கவுண்டர்..:)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரம் ஆயாச்சு, போன மச்சான் போயே போனான்டி!னு ஆனதால நம்ப கல்யாணிகிட்ட மெதுவா 'எச்சுஸ்மீ'னு ஆரம்பிச்சு விஷயத்தை கேட்டேன். “உங்க விசா நம்பர் செல்லாது!னு வரர்தே சார்!”னு பதில் சொன்னா. "பெயரோ கல்யாணி! மங்களகரமான பெயர்! ஆனால் அமங்களமாய் பேசுகிறாயே கண்ணே!னு சொல்லனும் போல இருந்தது. இருந்த ஒரே ‘அல்லக்கை’ அனலிஸ்ட் வேலையையும் பெங்களூர்ல &lt;strong&gt;ராஜினாமா&lt;/strong&gt; பண்ணிட்டு வந்தாச்சு, விசா செல்லாதுன்னு சொன்னா அப்புறம் கல்லிடைல இருக்கும் &lt;strong&gt;ராஜியோட மாமா&lt;/strong&gt; பக்கத்துல திண்ணைலதான் உக்காச்சுக்கனும்னு ஒரே டென்ஷன். "பிரச்சனை மட்டும் சரிஆகட்டும் முருகா! திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்!"னு வேண்டுதல் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OQ8U3dcCPeA/TW_FpwISlyI/AAAAAAAAAR4/vLDATHMsHsY/s1600/kerala%2Bvilakku.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-OQ8U3dcCPeA/TW_FpwISlyI/AAAAAAAAAR4/vLDATHMsHsY/s320/kerala%2Bvilakku.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5579895784420316962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குலவிளக்கு with குத்துவிளக்கு...:)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயம் என்னோட பாஸ்போர்ட்டை கைல வெச்சுண்டு, திருக்கார்த்திகைக்கு முதல் விளக்கை வாசல்ல வைக்கர்த்துக்கு வர மாதிரி புல் மேக்கப்போட புடவை கட்டின ஒரு புண்ணியவதி பூமி அதிர வந்து “கங்கிராடுலேஷன்ஸ்! உங்க விசா நம்பர் செல்லும்! கல்யாணி அரபி டிரான்ஸ்லேட் பண்ணும் போது ஒரு நம்பரை விட்டுட்டாங்க!”னு இங்கிலிபீஸ்ல சொன்னா. சிரிச்சுண்டே அந்த புண்ணியவதி வந்து சொன்ன விதத்தை தள்ளி இருந்து பாக்கறவா "கங்கிராடுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆயிட்டீங்க" மாதிரி புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;குலதெய்வத்தை வேண்டிண்டே இமிக்ரேஷன் பகுதியை நோக்கி நடையை கட்டினேன். எங்க ஊர் அண்ணாச்சி கடை மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி முதல்ல ஒன்னை பூர்த்தி பண்ணி தரசொன்னா . அதுக்கு அடுத்து என்னோட முறைக்கு காத்துண்டு இருந்தேன். இதுக்கு முன்னாடியே ஒரு வாரமா இமிக்ரேஷன் ஆளை சமாளிக்க ஸ்பெஷல் கமாண்டோ டெரியினிங் எல்லாம் எடுத்தேன். ‘அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் மாதிரி “ஜப்பான்ல இருக்கர்து டோக்கியோ, போன்ல சிறந்தது நோக்கியா"னு நிறையா ஹோம்வொர்க் பண்ணினேன். என்னோட பாஸ்போர்ட் எந்த ஸ்டாம்பிங்கும் இல்லாம ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா மாதிரி புத்தம் புதுசா ‘பளிச்’னு இருந்ததால தான் இவ்ளோ தலைவலி. என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் உடனே என்ன கேட்டார் தெரியுமோ??..:)  (அடுத்த வாரம் தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(Note - பிரஞ்சு மொழில எல்லாத்துக்குமே ஆண்பால் பெண்பால் உண்டு. அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்...;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-8909290264078472803?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/8909290264078472803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/8909290264078472803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/8909290264078472803'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/03/blog-post.html' title='மூக்கும் முழியுமா.........'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tfcrWMZaxGU/TW_BzXLWDsI/AAAAAAAAARo/j44uo9PIQSU/s72-c/mokku.jpg' height='72' width='72'/><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-9096531491856973993</id><published>2011-02-24T12:30:00.000-08:00</published><updated>2011-02-26T08:42:32.881-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லிடை நினைவுகள் மாமி'/><title type='text'>கதை மாந்தர்கள்</title><content type='html'>என்னோட பதிவுகள்ல வரக்கூடிய மாமிகளோட வித்தியாசமான பெயர்களுக்கு எல்லாம் "தக்குடு! இந்த மாமிக்கு ஏன் அந்த பேர்? அந்த மாமிக்கு ஏன் இந்த பேர்?"னு சந்தேகம் கேட்டு நெறையா பேர் மெயில்/மயில் எல்லாம் அனுப்பிண்டு இருக்கா. அதனால அந்த மாமிகளை பத்தி தனியா ஒரு பதிவு போடலாம்னு பொதுக் குழு தீர்மானம் பண்ணி இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;1) ‘ஜம்போ’ ஜானகி மாமி&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிஞ்ச ஒரு வீரப் பெண்மணி, ஆள் சும்மா 6 அடி ஒசரத்துக்கு இருப்பா,50 வயசுன்னு சொல்லமுடியாத அளவுக்கு சுறுசுறுப்பு.  மாமி! சாமி!னு நக்கல் நையாண்டி பண்ணும் விடலை பயலுகலுக்கு எல்லாம் இலவசமா கடவாபல்லை எடுத்து கைல குடுக்கும் சிம்ம சொப்பனம். ஒரு தடவை மாமி ஆத்தங்கரைல குளிச்சுட்டு வந்துண்டு இருக்கும் போது ஒரு திருடன் சைக்கிள்ல வேகமா வந்து மாமியோட கழுத்து செயினை இழுக்க முயற்சி பண்ணினான். இழுக்க வந்த கையை புடிச்சி ஒரு இழு இழுத்து தூக்கி எறிஞ்சுட்டா. அவனுக்கு வலது கைல ப்ராக்சர் ஆகி அதுக்கு அப்புறம் பஜார்ல மாமியை பாத்தா லுங்கியை இறக்கி விட்டு பவ்யமா வணக்கம் சொல்லிண்டு இருக்கான். சித்ரா பெளர்ணமி தேர்ல ஸ்வாமி 2 நாள் ஆகியும் நிலைக்கு போகாம இருந்த போது கோவத்தோட தெருல வந்து “பெருமாள் அங்க நடுத்தெரு நாராயணனா நின்னுண்டு இருக்கார், இங்க எல்லாருக்கும் ‘கோலங்கள்’ கேக்கர்தாடீ”னு சொல்லி அவாத்து வழியா போன கேபிள் ஒயரை அறுத்து எறிஞ்சுட்டா.. மாமி தலைமைல 30 மாமி போய் தேரை இழுக்கவும் பெருமாள் நிலைக்கு வந்துட்டார். “ஓஓ! ஒயரை குரங்கு அறுத்துடுத்து போலருக்கே!! அபிக்கு அப்புறம் என்னடி ஆச்சு?!”னு அடுத்த நாள் கதையவே மாத்திட்டா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-lUzqu9RYoeE/TWbD_KLyyOI/AAAAAAAAARY/2P2h-wQqch0/s1600/madisaar3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-lUzqu9RYoeE/TWbD_KLyyOI/AAAAAAAAARY/2P2h-wQqch0/s320/madisaar3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577360678377933026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) கோவில் மாமி&lt;br /&gt;&lt;br /&gt;மாமிக்கு ஒரே புள்ளைதான், அவனும் சிங்கப்பூர்ல இருக்கான். அவாத்து கல்யாணத்துக்கு எம்.எஸ் அம்மா தம்பதி சமேதரா வந்த போட்டோவை அவாத்துல பாக்கலாம். மாமி எப்போ எந்த கோவில்ல இருப்பானே சொல்லமுடியாது. ஒரு கோவில்ல கூட  தீபாராதனையை மிஸ் பண்ணமாட்டா. மாமி எல்லா கோவிலும் போய்ட்டு வரவரைக்கும் அவாத்து மாமா திண்னைல உக்காந்துண்டு போரவரவாளை வம்புக்கு இழுத்துண்டு இருப்பார்( நம்ப &lt;strong&gt;&lt;a href="http://www.rvsm.in/"&gt;RVS அண்ணா&lt;/a&gt;&lt;/strong&gt; மாதிரி). மாமி மூச்சு விட்டாலே எதாவது ஒரு ஸஹஸ்ரனாமமாதான் இருக்கும். “உங்களுக்கு எல்லாம் டேரக்ட் வைகுண்டம் தான் மாமி, ட்ரான்சிட் போய் துபாய்ல கனெக்டிங் ப்ளைட் எல்லாம் பிடிக்க வேண்டாம். ஸ்பெஷல் புஷ்பக விமானம் (புஷ்பேக் சீட்டோட) வந்து கூட்டிண்டு போகும்!”னு நக்கல் அடிச்சா அந்த மாமி வெக்கத்தோட சிரிப்பா. மாமிட்ட உள்ள ஒரே கெட்ட பழக்கம் எல்லாருக்கும் தெரியாத ஒரு ஸஹஸ்ரனாமத்தை சொல்லி மத்த மாமிகளை வாய் பாக்க வெச்சுடுவா. (லேட்டஸ்டா நந்திகேஸ்வர ஸஹஸ்ரனாமம் ஆரம்பிச்சு இருக்கா)&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர்லேந்து ஒரு தடவை நான் ஊருக்கு போன போது பெருமாள் கோவில்ல இதே கூத்து நடந்துண்டு இருந்தது. கருட பஞ்சகம் சொல்லிண்டு இருந்த நம்ப மாமியை மத்த மாமிகள் எல்லாம் பரிதாபமா வாயை பாத்துண்டு இருந்தா. நான் மாமிகளுக்கு நடுல போய் உக்காசுண்டு மெதுவா ஒரு 4 ஸ்லோகம் சொன்னேன். மாமிக்கு ஷாக் ஆயிடுத்து, தக்குடு! இது என்ன ஸ்லோகம்? தெரிஞ்ச மாதிரியும் இருக்கு, ஆனா தெரியலையே நேக்கு?னு கேட்டா (பெங்களூர்ல இருக்கும் போதே விஷ்ணு &amp; லலிதா ஸஹஸ்ரனாமத்துல அர்த்தம் மாட்ச் ஆகர மாதிரி ஒரு 20 ஸ்லோகத்தை எடுத்து 50 - 50 ரேஷியோல மிக்ஸ் பண்ணிட்டேன்). &lt;br /&gt;&lt;br /&gt;இது வைஷூ ஸஹஸ்ரனாமம் மாமி! உங்களுக்கு தெரியாதா? கர்னாடகால ஒரு பெரிய மஹான் சொல்லிகுடுத்தார். இமயமலைல கொஞ்ச வருஷம் தபஸ் பண்ணினதால வைஷ்ணவியை ‘வைஷூ’னு தான் கூப்டுவார். அம்பாளை அவர் பார்த்த &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/04/2.html"&gt;&lt;strong&gt;பரவசமான அனுபவத்தை&lt;/strong&gt;&lt;/a&gt; சொல்லி இருக்கார். அம்பாள் பச்சக் கிளி மாதிரி இருந்தாளாம்!னு சொல்லிட்டு மாமியை பாத்தா, மாமி பக்தி பரவசத்தோட, “எனக்கு சொல்லி தரகூடாதா?”னு பிராண்ட ஆரம்பிச்சுட்டா. எல்லாரோடையும் சேர்ந்து ஸ்லோகம் எல்லாம் சொல்லுங்கோ, ஒரு சுபவேளைல சொல்லிதரேன்!னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன். இப்பவும் ஊருக்கு போன போது, “தக்குடு! அந்த வைஷூ ஸஹஸ்ரனாமம்!”னு மாமி என்னை பிடிச்சுண்டுட்டா. என்னோட ப்ளாக்கை அவா படிக்காத வரைக்கும் ஷேமம்.&lt;br /&gt;&lt;br /&gt;3) ‘ஹைப்பர்லிங்க்’ மாமி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாமிகிட்ட சர்வ ஜாக்ரதையா இருக்கனும், எதோ ஞாபகத்துல யாரை பத்தியாவது உளறி வெச்சோம்னா, இன்னொரு சமயத்துல கரெக்டா அந்த பார்ட்டிகிட்ட பேசிண்டு இருக்கும் போது பத்தவெச்சுட்டு போயிடுவா. எவ்ளோ கட்டுப்பாட்டோட இருந்தாலும், தன்னையும் அறியாம எதையாவது இந்த மாமிகிட்ட மத்த மாமிகள் உளறி வெச்சுட்டுவா.அதோட பலனை நன்னா அனுபவிக்கவும் செய்வா. சில சமயம் நல்ல விஷயத்துக்கும் ஹைப்பர்லிங்க் குடுக்கர்துனால இந்த மாமியை யாரும் அதிகம் வைய்யமாட்டா. (இந்த மாமியை பத்தி எழுதும் போது எனக்கு &lt;strong&gt;&lt;a href="http://trc108umablogspotcom.blogspot.com/"&gt;TRC மாமா&lt;/a&gt;&lt;/strong&gt; ஞாபகம் வரவே இல்லை..:)&lt;br /&gt;&lt;br /&gt;4) சினிமா மாமி&lt;br /&gt;&lt;br /&gt;பாலும் பழமும்-ல ஆரம்பிச்சி எந்திரன் வரைக்கும் இந்த மாமி பாக்காத சினிமாவே கிடையாது. படத்தை பாத்துட்டு வந்து குடும்பத்தோட பாக்க போலாமா? பொம்ணாட்டிகள் மட்டும் போலாமா? மாமாக்கள் மட்டும் போலாமா?னு அழகா ரேட்டிங் போட்டு சொல்லிடுவா. தெருல யாராவது சினிமா போகர்தா இருந்தா இந்த மாமிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்காம போகமாட்டா. இந்த மாமி தலைமைல எங்க தெரு வானரப் படை சினிமா பாக்க போனப்பதான் தமிழ் உம்மாச்சி படம் &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/10/blog-post_08.html"&gt;&lt;strong&gt;மலையாள உம்மாச்சி படமா&lt;/strong&gt;&lt;/a&gt; மாறி காமெடி ஆயிடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--TMyVgZxlLM/TWbEOKJmKlI/AAAAAAAAARg/sCTYDVFyRjM/s1600/madisaar2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/--TMyVgZxlLM/TWbEOKJmKlI/AAAAAAAAARg/sCTYDVFyRjM/s320/madisaar2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577360936066755154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5) ‘டேட்டாபேஸ்’ மாமி&lt;br /&gt;&lt;br /&gt;ஆரக்கிள் டேட்டாபேஸ் எல்லாம் இந்த மாமி முன்னாடி 50 அடி தள்ளி தான் நிக்கமுடியும். அபாரமான ஞாபகசக்தி, நல்லது ஞாபகம் இருக்கோ இல்லையோ வேண்டாதது எல்லாம் கரெக்டா ஞாபகம் இருக்கும். முப்பது வருஷமா தெருல நடந்த எல்லா விஷயமும் தேதி வாரியா எப்ப கேட்டாலும் 'டாண்' 'டாண்'னு சொல்லுவா. நான் வைக்கோல்போருக்கு பக்கத்துல கொளுத்திட்டு அம்மா கையால வெளக்கமாத்து அடி வாங்கினது, எங்க அண்ணா கடைசியா எழுதின ஹிந்தி பரிட்சை, KTC மாமா! மாமிக்கு தெரியாம ராத்ரி கரகாட்டம் பாத்துட்டு வந்து ஆத்துக்குள்ள போகமுடியாம ராத்ரி முழுசும் வாசல்ல நின்னது, தெரு மாமாக்கள் கல்யாணத்துக்கு முன்னாடி சைட் அடிச்ச பொம்ணாட்டிகளோட விபரம், தெருல யாரு எந்த வருஷம் பாஸ்/பெயில் ஆனா, கல்யாணி மாமியோட நாத்தனாரோட,மச்சினரோட,ஷட்டகரோட பொண்ணுக்கு முதல் குழந்தை பையனா/பொண்ணா? போன தீபாவளிக்கு &lt;strong&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/07/blog-post.html"&gt;'குண்டல' கோமா மாமி&lt;/a&gt;&lt;/strong&gt; எடுத்துண்ட பட்டுப் புடவையோட பார்டர்ல மயில் தலைல கொண்டை இருந்துதா இல்லையா? இந்த மாதிரி எந்த விஷயமும் அந்த மாமிக்கு மறக்காது. தப்பித் தவறி “ஞாபகம் இல்லையே?”னு அந்த மாமி வாய்ல வந்துடுத்துன்னா தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விடுத்துனு அர்த்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-9096531491856973993?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/9096531491856973993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post_24.html#comment-form' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/9096531491856973993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/9096531491856973993'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post_24.html' title='கதை மாந்தர்கள்'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-lUzqu9RYoeE/TWbD_KLyyOI/AAAAAAAAARY/2P2h-wQqch0/s72-c/madisaar3.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-8445672382712769521</id><published>2011-02-17T12:05:00.000-08:00</published><updated>2011-02-17T12:29:15.593-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரிதாரம் பாரதி'/><title type='text'>லைட்! காமிரா!  ஆக்க்க்ஷன்!</title><content type='html'>மேலே சொன்ன இந்த மூனு வார்த்தைகளுக்கும் மயங்காதவாளே கிடையாது. தன்னோட வாழ்னாள்ல ஒரு தடவையாவது இந்த மூனு வார்த்தைக்கு அப்புறம் வெளிச்சம் கொட்டும் விளக்குகளுக்கு நடுல நின்னூண்டு "எங்க ஆத்தா அன்னிக்கே சொன்னா! ஹ்ம்ம்ம்ம் நாந்தான் மடச்சி கேக்காம போனேன்!"னு ஒரு வசனத்தை சொல்ல பெண்களும் "ஆமா ஆமா பெரியய்யா" ரேஞ்சுக்கு இருந்தா கூட பரவாஇல்லைனு சொல்ல தயாரா இருக்கும் ஆண்களும் இங்கு அதிகம். இந்த மூனு வார்த்தையை சொல்லி ஒரு காட்சியை எடுத்துட்டு "அடுத்த சீன் நாம ஹீரோவோட முகத்துக்கு க்ளோஸப் வைக்கப்போறோம்"னு சொல்ல ஆவாலாய் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கும் பஞ்சமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-b6lAtkDMKyI/TV2Al-InWBI/AAAAAAAAAQ4/aq4tVjYhcPU/s1600/camera.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 262px;" src="http://2.bp.blogspot.com/-b6lAtkDMKyI/TV2Al-InWBI/AAAAAAAAAQ4/aq4tVjYhcPU/s320/camera.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574753303577188370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அந்த மாய உலகம் மேல ஒரு சின்ன ஈர்ப்பு உண்டு. சின்ன வயசுலேந்தே மேடைல நின்னு பேசர்துன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் நமக்கு பழக்கமே இல்லாத வெளியிடத்துல வெளி மனுஷா முன்னாடி எதாவது பண்ணி காட்டர்துன்னா சந்தோஷம் கரை புரண்டு அம்பை வரைக்கும் ஓடும். பத்மாசேஷாத்ரி அளவுக்கு செலவு செய்யக் கூடிய எந்த கலை சேவைக்கும் மோர்குழம்பு விடர்த்துக்கு நான் போகமாட்டேன். ஏதோ நம்ப ரேஞ்சுக்கு தாத்தாவோட பழைய கல்யாண கோட், அப்பாவோட 9 முழம் வேஷ்டியில் கட்டும் பஞ்சகச்சம் சகிதமா ஒட்டு மீசையோட போடும் பாரதியார் வேஷம், அம்மாவோட ரெட்டை வடம் சங்கிலியுடன் அங்கவஸ்திரம் சகிதமா வரும் பண்ணையார் வேஷம், ‘முடுக்கு’ மூச்சா மாமாவோட பழைய காவி வேஷ்டியை இரவல் வாங்கி காவேரிப் பாட்டியோட காசி பித்தளை கிண்டியோட வரும் போலி சாமியார் வேஷம்,பக்கத்தாத்து முருகன் படத்துல செருகி வச்ச மயிலிறகை தலையில் செருகிண்டு கைல வெண்ணீர் அடுப்பு ஓமக்குழல் வெச்சுண்டு நெத்திச்சுட்டி எல்லாம் போட்ட சுட்டியான நாலு பொண்கொழந்தேளுக்கு நடுவில் நிற்கும் கள்ளக் கிருஷ்ணர் அப்பிடின்னு செலவு இல்லாத வேஷம் மட்டும் தான் போடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-EDjZtcTe9Gk/TV2A9wE0xDI/AAAAAAAAARA/FgY41XBLN30/s1600/Radha%2BKrishna%2BGopis.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-EDjZtcTe9Gk/TV2A9wE0xDI/AAAAAAAAARA/FgY41XBLN30/s320/Radha%2BKrishna%2BGopis.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574753712120054834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நம்ப வாத்தியார்!..:)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியா வாழ்க்கை வேடிக்கை வினோதங்களோட போயிண்டு இருக்கும் போது சில சுவாரசியமான சம்பவங்கள் ஏற்பட்டது. எங்க ஊருக்கு சினிமா &amp; சீரியல் ராசி அதிகம். டைரக்டர் ஷங்கர் ஜென்டில்மேன்ல தொடங்கி முதல்வன், அன்னியன் வரைக்கும் எங்க ஊர்லையோ அல்லது அம்பைலயோ படம் புடிக்காம போனது இல்லை, அதுலேந்து ஏகப்பட்ட சூட்டிங் எப்ப பாத்தாலும் நடந்துண்டே இருக்கும். “சாமி படத்துல வரும் த்ரிஷா எல்லாம் எங்காத்து திண்ணைல வச்சுதான் காபி குடிச்சா! னோக்கு தெரியுமோ!னும் “இது என்ன ப்ரமாதம்! அவளுக்கு ஐயங்கார்கட்டு மடிசாரே நான் தான் கட்டி விட்டேன் தெரியுமோ?” னும் சொல்லும் மாமா மாமிகள் எங்க ஊரில் சர்வ சாதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-jvPMlKJMLTM/TV2B2RWOfGI/AAAAAAAAARQ/qUCgVrmkshU/s1600/sankaran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-jvPMlKJMLTM/TV2B2RWOfGI/AAAAAAAAARQ/qUCgVrmkshU/s320/sankaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574754683124087906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தக்குடு!...:)&lt;br /&gt; &lt;br /&gt;அந்த மாதிரி ஒரு சமயத்துல தான் எங்க ஸ்கூலுக்கு சினிமாகாரா ரெண்டு பேர் வந்து "கள்ளம் கபடம் இல்லாத ஒரு முகவெட்டுடைய ஒரு பையன் வேணும்!"னு எங்க ஹெட்மாஸ்டர் கிட்ட கேக்கவும் அவருக்கு உடனே தக்குடுவோட முகம் ஞாபகத்துக்கு வர, என்னை ப்யூன் வந்து அழைச்சுண்டு போய், அவா ரெண்டு பேரையும் பாத்து பேசினேன். அவாகிட்ட பேசினதுலேந்து படம் பேர் 'பாரதி'னு தெரிஞ்சது, நான் தான் ஒரு பாரதியோட விசிறி அதுவும் போக அவா சொன்ன தேதில தான் என்னோட ரிவிஷன் டெஸ்ட்ல &lt;a href="http://thakkudupandi.blogspot.com/2010/04/blog-post_10.html"&gt;&lt;strong&gt;கணக்கு பரிட்சை&lt;/strong&gt;&lt;/a&gt; வந்தது, அதனால ரெட்டை சலாம் சொல்லி ஒத்துண்டாச்சு. பாரதியாருக்கு ஒன்னு விட்ட மச்சினன் வேஷம், ஆக கண்ணம்மாவுக்கு தம்பி. கண்ணம்மாவா நடிச்சது நம்ப தேவ்யாணி, அந்த நாளும் வந்தது, காத்தால குளிச்சுட்டு, பளீர் கோபியோட காத்துண்டு இருந்தேன். 'டாண்'னு எட்டு மணிக்கு ஒரு வெள்ளை கலர் அம்பாசிட்டர் வந்து எங்காத்து வாசல்ல நின்னது. பக்கத்தாத்து மாமிக்கு பெருமை பிடிபடலை. உம்மாச்சி எல்லாம் கும்பிட்டுட்டு கார்ல பின் சீட்ல ஏறி உக்காந்தேன். அடுத்த நாள்லேந்து கார் வந்தவுடனே தெருல ரெண்டு பக்கமும் வெளில நின்னுண்டு பாத்தா, ஸ்கூலுக்கு போகர்த்துக்காக அவாத்து நடைல வச்சு தலை பின்னிக்கும் எங்க தெரு பிகர்கள் எல்லாம் வாசல்ல வந்து பின்னிக்க ஆரம்பிச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர்லையே இருக்கும் ஒரு தெருல தான் அந்த சமயம் சூட்டிங் நடந்துண்டு இருந்தது. போன உடனே என்னை பாத்த டைரக்டர் "பையனுக்கு மேக்கப் போட்டு கூட்டிட்டு வாங்க!"னு சொல்லிட்டார். ஒரு ஆத்து பட்டாசாலைக்கு போனோம். அங்க பாத்தா எல்லாரையும் வரிசையா உக்காசுக்க சொல்லி மொட்டை அடிச்சுண்டு இருந்தா. அடுத்து உனக்குதான் தக்குடு!னு ஒருத்தர் சொன்னார். "அட ராமாஆஆஆ! இது ஏதுடா இது புது வம்பா இருக்கு!"னு ஆயிடுத்து. ஸ்கூலுக்கு வந்த ப்ரகஸ்பதிகள் நல்ல ரோல்! நல்ல ரோல்!னு சொன்னாளே தவிர மொட்டை அடிக்கர விஷயத்தை சொல்லவே இல்லை. அந்த மேக்கப் மாமா கிட்ட போய் "மொட்டை எல்லாம் அப்பா கிட்ட கேக்காம அடிக்க முடியாது, வேணும்னா எங்க ஸ்கூல்ல காந்தி தாத்தா வேஷம் போடரவா மாதிரி சப்பாத்தி மாவை தலைல தடவி முடியை மறச்சுடுங்கோ"னு அப்பாவியா முகத்தை வச்சுண்டு ஐடியா எல்லாம் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/-_V409S-FXVo/TV2BfmRCsLI/AAAAAAAAARI/zgQ3aklE4lE/s1600/bharathi1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 165px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-_V409S-FXVo/TV2BfmRCsLI/AAAAAAAAARI/zgQ3aklE4lE/s320/bharathi1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574754293602496690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கடங்காரன் காதுலையே வாங்கிக்காம எனக்கு மொட்டை அடிக்கர்துலையே குறியா இருந்தான். அதுக்கு அப்புறம் 'மொழு மொழு'நு இருந்த ஒரு மொட்டையை காட்டி "பாத்தியா, இவர் பாரதிக்கு சொந்த மச்சினர் அப்பாதுரை, அவருக்கே மொட்டை போட்டாச்சு, நீ ஒன்னு விட்ட மச்சினன் தான், அதனால ஒழுங்கா மொட்டை போட்டுக்கோ!"னு சொன்னார்.எல்லாரும் பாரதிக்காக உயிரையே குடுக்கரா நாம கொஞ்சம் #%வது குடுப்போம்னு சூப்பரா ஒரு மொட்டையை போட்டுண்டு தழைய தழைய குடிமியோட(செளரி) போய் காமிரா முன்னாடி நின்னேன். பாரதியா நடிச்சவர் பேர் ஷாயாஜி ஷிண்டே!னு ஒரு மராட்டிகாரர்(தூள் படத்துல அமைசரா வருவாரே).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் 3 இடங்கள்ல வெச்சு என்னோட காட்சிகள் எல்லாம் சூட் பண்ணினா, அதுக்கு அப்புறம் காசில நடக்கும் சூட்டிங்குக்கும் வரர்தா இருந்தா கூட்டிண்டு போறோம்!னு சொன்னா, ஆனா நான் போகலை. ஆத்துல அப்பா கிட்ட ஒரே அர்ச்சனை, “உன்னோட புள்ளை உருப்படாம தான் போக போறான்!”னு அம்மா கிட்ட அப்பா சொல்லுவார்.மொட்டை போட்டதுல அப்பாவுக்கு பயங்கர கோவம். இன்னொரு பக்கம் தெருல,ஸ்கூல்ல எல்லா இடத்துலையும் தக்குடு நல்ல பிரபலமானான். படத்துல எல்லாம் நடிச்சு இருக்கன்!னு ஒரே பெருமை எல்லாருக்கும். படத்தோட ஆரம்பத்துல என்னோட பேர் வரும் போது தெருக்காராளுக்கு எல்லாம் ஒரே சந்தோஷம்..:) அதுக்கு அப்புறம் காலேஜ் வரைக்கும் எங்க போனாலும் எல்லாரும் மொதல்ல இந்த சினிமா சூட்டிங் பத்தி தான் ஜாரிப்பா.&lt;br /&gt; &lt;br /&gt;இப்பவும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26-க்கு எதாவது சேனல்ல பாரதி படம் போட்டா விடாம எங்க தெரு மாமா மாமிகள் “பாரதில தக்குடு வரும்!”னு சொல்லிண்டே பாத்துட்டு சாயங்காலம் கோவில் தீபாராதனை போது எங்க அம்மா கிட்ட 'டீவீல உம்புள்ளையாண்டான் வந்தானே காத்தால"னு மறக்காம சொல்லர்தா அம்மா போன்ல சொல்லுவா.&lt;br /&gt;  &lt;br /&gt;பழைய நினைவுகள் தாமிரபரணி ஆத்தங்கரையில் தண்ணியோட ஆழம் குறையும் போது வெளில தெரியும் சின்ன சிவன்பாறை சிற்பம் மாதிரி சில சமயம் உண்டாகி ஆனந்தம் கலந்த ஏக்கத்தை ஏற்படுத்திட்டு போகர்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-8445672382712769521?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/8445672382712769521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post_17.html#comment-form' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/8445672382712769521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/8445672382712769521'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post_17.html' title='லைட்! காமிரா!  ஆக்க்க்ஷன்!'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-b6lAtkDMKyI/TV2Al-InWBI/AAAAAAAAAQ4/aq4tVjYhcPU/s72-c/camera.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-5681878235764611296</id><published>2011-02-03T13:57:00.000-08:00</published><updated>2011-02-10T12:40:51.514-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடைசியில் நானும்'/><title type='text'>என்ன்ன்னமோ போங்கோ!!!!</title><content type='html'>&lt;marquee direction=left&gt; புதிய பதிவு &lt;a href="http://ummachikappathu.blogspot.com/2011/02/blog-post.html"&gt;&lt;strong&gt;உம்மாச்சி&lt;/strong&gt;&lt;/a&gt; ப்ளாக்கில் வெளியிடப்பட்டுள்ளது&lt;/marquee&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலிருந்தே அருண் மிகவும் குழப்பான மனதுடன் இருந்தான். மழை பெய்து முடிந்த பின்னும் தேங்கி நிற்கும் சகதி போல அவன் மனதில் அந்த கசப்பான நிகழ்வின் எச்சங்கள் சொச்சம் அளவு கூட மாறாமல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக தன் கணவன் அருணின் செயல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவே இருப்பதை நிகிலா நன்கு அறிவாள்.இருப்பினும் காதல் கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல் தவித்தாள். தேர்தலுக்கு முந்தைய இணக்கமான கூட்டணிகள் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிணக்கமாவது போல் அடிக்கடி எரிந்து விழத் துவங்கிய அருணை நிகிலாவின் மனது ஏனோ அன்னியமாக உணர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டப்பாவில் வாங்கி வைத்த பால் கூப்பன் முழுவதும் ஒரு நாளில் காலியானது போல நாட்கள் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அன்று மிதமான நிலவொளி, ஆரவாரம் இல்லாத நடு இரவு, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் கண்களை துளியும் தழுவவில்லை. காலில் இருந்த தலையாணியை தலைக்கும், தலையில் இருந்ததை காலுக்கும் மாற்றி முயற்சித்த போது நாத்தம் வந்ததே தவிர தூக்கம் வரவில்லை.விரக்தியோடு கைகளால் அருகில் துளாவிய போது அருண் இல்லை என்பதை நிகில் உணர்ந்தாள். அரை தூக்கத்துடன் எழுந்து சென்று பால்கனியில் பார்த்த போது இதயம் இயக்கத்தை இரு நொடிகள் நிறுத்தும் படியாக உரத்த குரலில் " நோஓஓஓஓஒ!" என்று கத்தினாள் நிகில்.// ஹம்ம்ம்ம்ம்ம், இப்படி எல்லாம் ஒரு பில்டப்போட நானும் ஒரு திகில் கதை எழுதனும்னு தான் ஆசையா இருக்கு. என்ன பண்ண, அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். "திக்! திக்! திகிலுடன் நிகில்!"னு தலைப்பு தான் பிரமாதமா வருதே தவிர எழுத உக்காச்சுண்டா வெறும் காத்துதான் கவருது! ஒருவேளை 'அடப்பாவி தங்கமணி துணை'னு போட்டு ஆரம்பிச்சா கண்டா வருமோ என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUsnCExkCrI/AAAAAAAAAQA/TWDWIjR5VCE/s1600/bicycle.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://2.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUsnCExkCrI/AAAAAAAAAQA/TWDWIjR5VCE/s320/bicycle.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569588280768596658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் செலவு இல்லாத பைக்!....:)&lt;br /&gt;&lt;br /&gt;சரி திகில் கதை தான் வேண்டாம்பா! நடுல நடுல ஒரு சைன்டிபிக் பிட்டை எல்லாம் சொருகி நடுல நடுல அஜால்ஸ் குஜால்ஸா ஜிகினாஷ்ரீ,ஆண்டாளுனு கதாபாத்திரம் எல்லாம் உண்டாக்கி 5 பகுதிக்கு அப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரமா போட்டுத் தள்ளி ஒரு தொடர் கதை எழுதலாம்னு பாத்தா ம்ம்ம்ம்ம்ம்ம்! ஒன்னும் ஒப்பேர மாட்டேங்கர்து. சினிமா போஸ்டரை சுவாரசியமா திண்ணுண்டே நகராமல் நிற்கும் மாடு போல கதை நகர மாட்டேங்கர்து.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதுவுமே வேண்டாம், நாம பேசாம ஒரு புரட்சி எழுத்தாளரா ஆகலாம்னு முடிவு பண்ணி வெச்சுருந்தேன். புரட்சி பதிவர்னா அமெரிக்காவை கன்னா பின்னானு திட்டனும் அதனால " ஒபாமாவுக்கு ஒன்பது கேள்விகள்" நு ஒரு பதிவு போட்டு கேள்வி கேட்டோம்னா எப்படியும் ஒரு வாரத்துல ஒபாமா பதில் சொல்ல மாட்டார். இதை சாக்கா வெச்சே "ஒபாமாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு" "ஒபாமாவுக்கு கடைசி எச்சரிக்கை"னு வரிசையா பதிவு போட்டுட்டு கடைசியா "பதில் சொல்ல பயப்படும் ஒபாமாவே"னு ஒரு பதிவை போட்டு முடிச்சா நிச்சயம் புரட்சி பதிவர் ஆயிடலாம்னு நினைச்சாலும், கமண்ட் போட்டு கலாய்க்கறவாளை நினைச்சா பயமா இருந்தது. அதனால அந்த ஆசைலையும் மண்ணு விழுந்தது. அல்வா தீர்ந்து போகும் போது மைசூர்பா வச்சு சமாளிக்கும் ஸ்வீட்டு கடை மொதலாளி மாதிரி எதுக்கும் இருக்கட்டும்னு  "மன்மோஹன் சிங்குக்கு மனம் திறந்த மடல்" ஒன்னு கைவசம் அவுத்து விட ரெடியா வெச்சுருக்கேன். அவுத்து விடர்த்துக்கு இது என்ன நாகுட்டியா?னு யாரும் நக்கல் அடிக்காத சமயத்தில் வெளிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி போ புரட்சி தான் வரலை பொதுஅறிவு சம்பந்தமா வத்தல் வடாம் போடுவது எப்புடி?னு எழுதலாம்னா வடாம்லாம் ஏற்கனவே எல்லாரும் புழிஞ்சு வெச்சுருக்கா, வத்தல் வடாம் இல்லாட்டி ஒரு கூல் வடாமாவது முயற்சி செய்யலாம்னா இந்த பொறாமை புடிச்ச உலகம் ஏற்கவே கருவடாம் தொடங்கி வெங்காய வடாம் வரைக்கும் எல்லாத்தையும் ஏற்கனவே உலர்த்தி காயபோட்டு வெச்சுருக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை எழுதர்து எல்லாம் உண்மைலயே பெரிய்ய்ய்ய்ய விஷயம். கவிதையில் என்னுடைய முயற்சி என்பது முன்னிறவில் மூனு வாழைப்பழம் திண்ணுட்டு அடுத்த நாள் வாய்க்காங்கரையில் "இன்னிக்கி நிச்சயமா வெளிய போயிடும்!" என்ற நம்பிக்கையோடு இருக்கும், கும்ம்ம்ம்! ம்ம்! கிராமத்தான் நிலை தான். "அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா" நு ஒரு விஞ்ஞான தொடுதலோட ஒரு கவிதை எழுதலாம்னா "தக்குடு! உனக்கு கவிதை ஒன்னுதான் பாக்கியா?"னு கேள்வி வரும் அபாயம் உள்ளதால் ஜாக்ரதையாதான் அடி எடுத்து வைக்கனும். மனசுக்கு தோணினதை எல்லாம் எழுதிட்டு  கவிதை/இது கவிதை/இது கவிதை தான் நு லேபில் குடுத்தா ஒரு சிலர் கவிதையா ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால் முயற்சி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUspJ7piMPI/AAAAAAAAAQQ/kve2pHo4joc/s1600/srikrishna.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUspJ7piMPI/AAAAAAAAAQQ/kve2pHo4joc/s320/srikrishna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569590614781210866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வயது எனக்கும்...:)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கி என்ன ஆச்சு இந்த பிள்ளைக்கு?னு நீங்க எல்லாரும் யோசிக்கர்து புரியர்து. ஒரு வருஷம் முன்னாடி இதே பிப்ரவரி மாசம் இரண்டாம் தேதி தான் ப்ளாக்க ஆரம்பிச்சேன். உடனே வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்! சைடுலேந்து பார்க்கிறேன்!னு எல்லாம் பீலா விட மாட்டேன். எனக்கு தில்லானா மோஹனாம்பாள் படத்துல வரும் ஜில்ஜில் ரமாமணி பாத்திரம் ரொம்ப பிடிக்கும். "மேடைல நடுல நின்னு அவுக ஆடினா, நான் ஒரு ஓரமா நின்னு ஆடிட்டு போறேன், அவுக ஆட்டத்தை 1000 பேரு பாத்தா எங்க ஆட்டத்தை பத்து பேராவது பாக்க மாட்டாகலா"னு வரும் வார்த்தைகள் யாருக்கு பொறுந்தர்தோ இல்லையோ எனக்கு மிகவும் பொறுந்தும். எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனார்ங்கர கதையா தக்குடுவும் உங்களுக்கு நடுல கோமாளி வேஷம் கட்டி ஆடிண்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருஷத்துல பலவிதமான சந்தோஷ அனுபவங்கள் வாய்த்தது. எந்த குழுமத்துலையும் தக்குடு இல்லாம இருந்தாலும் ஆர்வமா விரும்பி வந்து படிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்! உலகத்தோட எதோ ஒரு மூலைல இருந்தாலும் உங்காத்து புள்ளை மாதிரி வாஞ்சையுடன் தக்குடு! தக்குடு!னு அன்பு காட்டும் அத்தனை பாசமலர்களுக்கும் அன்பு வணங்கங்கள்! பின்னாடியே வந்துண்டு இருக்கறவா,ஓசிப் பேப்பர் படிக்கறவா, கள்ளப் பயலே!னு உரிமையோட திட்டறவா, &lt;strong&gt;Dear Thakkudu&lt;/strong&gt; போடறவா, பூரிக் கிழங்கு பண்ணி போட்டவா,கமண்டு மட்டும் போடாம பால்கோவாவோட சாப்பாடு போட்டவா எல்லாரோட ஆதரவும் அடியேனுக்கு எப்போதும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் வம்புடன்,&lt;br /&gt;தக்குடு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-5681878235764611296?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/5681878235764611296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/5681878235764611296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/5681878235764611296'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/02/blog-post.html' title='என்ன்ன்னமோ போங்கோ!!!!'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUsnCExkCrI/AAAAAAAAAQA/TWDWIjR5VCE/s72-c/bicycle.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-39801395010316274</id><published>2011-01-27T12:36:00.000-08:00</published><updated>2011-01-27T12:45:44.363-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகிலா மாமி கல்லிடை'/><title type='text'>அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்....</title><content type='html'>ஆழ்வார் பேட்டை ரெங்காச்சாரி துணி கடை அருகில் இருக்கும் ஒரு பிரபல பதிவர்கிட்ட போய் மாமி உங்களுக்கு ஹனிவெல் கம்பெனியை தெரியுமா?னு கேட்டா "ஓ  வெரிவெல் கம்பெனியாச்சே கண்ணப்பா"னு  நாலே வார்த்தைல அழகா சிரிச்ச முகத்தோட சொல்லிடுவா. அம்பத்தூர் எஸ்டேட்ல இருக்கும் ஒரு மூதாட்டி கிட்ட போய் "பாட்டி, உங்களுக்கு ஐகேட் கம்பெனியை தெரியுமா?"னு நாம கேட்டு முடிக்கர்துக்குள்ள "அங்க தான் எங்க நாத்தனாரோட இரண்டாவது நாட்டுபொண் வேலை பாக்கரா, அவள் கூட ஒரு ப்ளாக் வெச்சுருக்கா, அதுல ‘கான்பூர்’ கபாலீஸ்வரர் கோவில் பத்தி எழுதிண்டு இருக்கா, நான் தான் அதை எழுத சொன்னேன். உனக்கு கான்பூர் கபாலீஸ்வரர் பத்தி எதாவது தெரியுமோ?"னு 2 நிமிஷத்துல 50 விஷயம் பேசி நாம என்ன கேட்டோமோ அதை மறக்க வெச்சுடுவா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி எல்லாம் எங்க ஊர் மாமிகளொட மனசுல ஒரு கம்பெனியை பத்தி அவ்ளோ சுலபமா நல்ல எண்ணம் வராது. அவாளுக்கு வரிசையா ஒரு 5 - 6 கம்பெனி பேர் தெரியும். அதுக்குள்ள நம்ப கம்பேனி பேர் வந்துட்டா நாம பொழச்சோம், இல்லைனா மாமிகளோட தொடர் விசாரணைக்கு ஆளாக வேண்டி இருக்கும். அவாளோட லிஸ்ட்ல முதல் கம்பெனி @#$ஸிஸ். இந்த கம்பெனில மட்டும் ஒருத்தன் வேலை பாத்தாக்க அவன் ஒரு அறிவு கொழுந்து,கணக்கு புலி, கட்டி சமத்துனு அடுக்கிண்டே போகலாம். இயல்பா பாத்தாக்க அவாளும் நம்மை மாதிரியே சமத்துகுடமாத்தான் இருப்பா. இருந்தாலும் @#$ஸிஸ் சமத்துன்னா கொஞ்சம் ஒசத்தி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUHYua5fCOI/AAAAAAAAAPs/VG5t_c-K9Dc/s1600/madisaar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUHYua5fCOI/AAAAAAAAAPs/VG5t_c-K9Dc/s320/madisaar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566968906412656866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகிலா மாமி...:)&lt;br /&gt;&lt;br /&gt;எங்க தெரு அகிலா மாமிக்கு கம்பெனியோட மொதலாளி பேரும் தெரியும். நாமளே நழுவி ஓடினாலும் இந்த மாமி விடமாட்டா! ஏன்டாப்பா! பெங்களூர்ல தானே நோக்கு வேலை?னு மெதுவா சிபிஐ அதிகாரி மாதிரி ஆரம்பிப்பா. அந்த சமயம் நான் வேலை பாத்த கம்பெனிக்கு 83 நாட்டுல ஆபிஸ் இருந்தாலும் அகிலா மாமிக்கு தெரியாத கம்பெனிதான் அது.அதுனால மெதுவா பம்ப ஆரம்பிச்சேன். உடனே அந்த மாமி "என்னோட அண்ணா பிள்ளை பெங்களூர்ல இருக்கும் @$fooooooஸிஸ்ல(பெரிய கம்பெனிங்கர்துனால foooo நீட்டிதான் சொல்லுவா) இருக்கான்டா, அவன்ட சொல்லி உனக்கும் அங்க வேலை வாங்கி தரலாம்னா நீ இஞ்ஜினியர் இல்லையே!"னு சொல்லி கடுப்பேத்துவா. அவாளோட அண்ணா புள்ளையும் கோரமங்கலால(பெங்களூர்ல கலர்புல்லான ஒரு இடம்) என்னோட நித்யம் உடுப்பி உபஹார்ல ராத்ரி டிபன் சாப்டுவான். அவன் நித்யம் புலம்பர்து எனக்கு தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;"பேருதான் பெரிரிரிரிரிய @#$ஸிஸ், நயாபைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லை, “பேரு பெத்த பேரு தாகத்து நீலு லேது”ங்கர கதையா இவன் client வருவாங்கர்த்துக்காக எங்க ப்ராணனை வாங்கரான்டா. திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ!னு ஸ்கூல் மாதிரி ஆயிரத்தெட்டு ரூல்ஸு வேற. ஊருக்கு வெளில கம்பேனியை கட்டி வச்சுட்டு அங்க அவனோட பஸ்ல கூட்டிண்டு போகர்த்துக்கு அன்னியன்ல வர சதா மாதிரி பஸ் பாஸ் எடுக்கனும்டா! நம்ப கம்பெனிதானே ஒரு மாசம் கழிச்சு எடுக்கலாம்னு இருந்தோம்னா இரண்டு அல்லக்கைகள் செக்கிங் எல்லாம் பண்ணி நாம வித்தவுட்ல வரும் விஷயத்தை மொத்த கம்பெனிக்கும் மெயில் அனுப்பி நாறடிச்சிடுவாங்க. இவ்ளோ களோபரத்துலையும் நீ ஏன் அந்த மானங்கெட்ட பஸ்ல போறாய்?னு நீ நெனைக்கலாம். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, ஒரு குஜராத் பிகர் கொஞ்ச நாளா "சுனியே! சுனியே!"னு இப்பதான் பேச ஆரம்பிச்சு இருக்கா. அவளோட கள்ளம் கபடம் இல்லாத தூத்பேடா முகத்துக்காக தான் இவாளோட எல்லா கொடுமையையும் சகிச்சுண்டு அந்த பஸ்ல போயிண்டு இருக்கேன்டா மாப்ளே!"னு மூச்சு விடாம அவன் சொன்னதை எல்லாம் நான் அகிலா மாமி கிட்ட சொல்லிண்டா இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிஸ்ட்ல அடுத்து இருப்பது @#ரோ. பஞ்சாப்ல ஆத்துக்கு ஒருத்தரை மிலிட்டரிக்கு அனுப்பர மாதிரி எங்க ஊர் முழுசும் தெருவுக்கு 10 பேர் இந்த கம்பெனிலதான் மண்ணள்ளி போட்டுண்டு இருக்கா. பெருமாள் கோவில்ல தீபாராதனை கற்பூர தட்டு போய் தீர்த்தம் சாதிக்கர்த்துக்கு நடுவில் வரும் இடைவெளியில் “எங்க ப்ரியா காப்பி போட்டாக்க கண்ணை மூடிண்டு குடிக்கலாம்!னு சொன்ன காலம் போய் இப்பெல்லாம்  "காயத்ரி முதல் ரவுண்டு இன்டர்வியூ போகும் போதே, 'அம்மா, நேக்கு இங்கையே கிடைச்சா நன்னா இருக்கும்னு தோன்றர்து பஸ் பஸ்ஸா எல்லாரும் இங்க வந்து இறங்கராமா!'னு பெங்களூர்லேந்து போன் பண்ணி இப்ப தான் சொன்ன மாதிரி இருக்கு இப்போ அவளுக்கு கீழ 8 பேர் வேலை பாக்கறாளாம்!" "எங்காத்து ஹரிஷுக்கு கூப்டு வேலை குடுத்தா அந்த கம்பெனில" மாதிரியான மாமிகள் சம்பாஷனைகள் இப்பெல்லாம் சர்வசாதாரணா ஆனதால ரேடிங்ல அசைக்க முடியாத இடத்துல இன்னமும் விடாமல் டால்டா விற்கும் அந்த கம்பெனி இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUHZJ_5o5FI/AAAAAAAAAP0/wRfwtXyG8n4/s1600/madisaar1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUHZJ_5o5FI/AAAAAAAAAP0/wRfwtXyG8n4/s320/madisaar1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566969380201882706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் மாமி....:)&lt;br /&gt;&lt;br /&gt;மீசை இருந்தா விசு! மீசை இல்லைனா பசு!னு சொல்லும் ஜீன்ஸ் பட செந்தில் மாதிரி இந்த ரெண்டு கம்பேனிக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். அகிலா மாமியோட அத்தங்கார் பொண்ணு கூட C-ல ஆரம்பிக்கும் அந்த கம்பெனில தான் வேலை பாக்கரா!னு அடிக்கடி பீத்துவா, ஒரு தடவை பீத்தல் ஓவர்ப்ளோ ஆகி அத்தங்கார் பொண்ணு ஆபிஸுக்கு ஒரு நாள் போகலைனா கூட அங்க ஒரு வேலை நடக்காது தெரியுமோ!னு பக்கத்தாத்து கோவில் மாமி கிட்ட சுவாரசியமா சொல்லிண்டு இருக்கும் போது, நடுல போன ஹரிகுட்டி சும்மா இருக்காம "ஏது அவாட்டதான் எல்லா பாத்ரூமோட சாவியும் இருக்கா"னு கேட்டுட்டு ஓடியே.. ஏஏஏஏ போய்ட்டான். “C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்வொருத்தரும் என்னப் பாரு! உன்னப் பாரு!னு லட்டுலட்டுவா இருக்கா!”னு எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவுக்கு போயிட்டு போயிட்டு வருவார்!”னு சொல்லும் மாமியிடம் US என்ன லூஸ்மோஷனா? போய்ட்டு போய்டு வரர்த்துக்கு!ன்னு கேக்க வாய்  வந்தாலும் சிரிப்பை அடக்கிண்டு ‘ஸ்திரமா ஒரு இடத்துல நம்பாத்து மாப்பிள்ளை இருந்தான்னா நீங்க பாட்டி ஆக முடியும்!’னு ‘ரொட்டிசால்னா’ சேகர் சென்டிமென்டா பாயிண்டை பிடிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போக ‘தோசக்கல்’ மாதிரி ஒரு கம்பெனி,’அக்குபஞ்சர்’ மாதிரி ஒரு கம்பெனினு லிஸ்ட்ல இருக்கு. இது தவிர மத்த கம்பெனில நாம சீனியர் மேனேஜராவே இருந்தாலும் அகிலா மாமி ஒத்துக்க மாட்டா. எட்டாம் கிளாஸ் பாஸ் பெரிசா? SSLC-பெயில் பெரிசா? கதைதான்........:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/497672224662843540-39801395010316274?l=thakkudupandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakkudupandi.blogspot.com/feeds/39801395010316274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/01/blog-post_27.html#comment-form' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/39801395010316274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/497672224662843540/posts/default/39801395010316274'/><link rel='alternate' type='text/html' href='http://thakkudupandi.blogspot.com/2011/01/blog-post_27.html' title='அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்....'/><author><name>தக்குடு</name><uri>http://www.blogger.com/profile/03812155088640213645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/S2apWII_A5I/AAAAAAAAABI/WR_y6vjKOLo/S220/jerry.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TUHYua5fCOI/AAAAAAAAAPs/VG5t_c-K9Dc/s72-c/madisaar.jpg' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-497672224662843540.post-3021821339685698228</id><published>2011-01-20T21:25:00.000-08:00</published><updated>2011-01-23T10:48:01.735-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வித்வான் கங்கணம்'/><title type='text'>எழுதும் கைக்கு.......</title><content type='html'>எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ரொம்ப நாளாவே மனசுல ஒரு எண்ணம் ஓடிண்டு இருக்கு. சில பேரோட எழுத்தை வாசிக்கும் போது அத்தனை சந்தோஷமாவும்,சுவாரசியமாவும் இருக்கு. கிராமங்கள்ல ஒரு வழக்கம் உண்டு, யாராவது நன்னா சமைச்சு இருந்தானாக்க "சமைச்ச கைக்கு வைரவளையே போடலாம்"னு ஒரு சந்தோஷ வார்த்தை சொல்லுவார் மாமா, அந்த மாமியும் ரொம்ப சந்தோஷப் பட்டுப்பா. அதே மாதிரி நல்ல சுவாரசியமான சில வித்வான்களுக்கு தோஹால உருக்கின பசும்தங்கத்தால் கங்கணம் போடலாம்னு ஆசை. தக்குடு ஒட்டகம் மேச்சி வாங்கர சம்பளத்துல எல்லா வித்வான்களுக்கும் மரியாதை பண்ணமுடியாதுங்கர்துனால நம்ப ஷோபா மேடம், சுபா மேடம் &amp; ‘Techops’ மாமி எல்லாரும் உபயதாரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TTkd65xLb0I/AAAAAAAAAPU/zWbhhvz2aEQ/s1600/kankanam1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TTkd65xLb0I/AAAAAAAAAPU/zWbhhvz2aEQ/s320/kankanam1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564511712369667906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1)கள்ள கிருஷ்ணர்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வித்வான் சரியான கள்ள கிருஷ்ணர். சாதாரண விஷயத்தை கூட சுவாரசியமா ஆக்கர்துல கெட்டிக்காரர். ஒபாமா மாமா மாதிரி அவுக்காத டையும்,சிரிச்ச முகமுமா காட்சி அளிப்பார். எழுதாத விஷயமே கிடையாது. டிசம்பர் சீசன்ல ஆபோகியை ஆரோஹணத்துல பிடிச்சு பந்துகவராளியை அவரோஹணத்துல விட்டு நடுல நாட்டையை தொட்டுட்டு இவர் பண்ணின 'தர்பார்' 'கனடா' வரைக்கும் கேட்டது. அரக்கு பாவாடை போட்ட பொண்ணை சைக்கிள் ஹண்டில் பார்ல உக்கார வெச்சு இவர் பொங்கலுக்கு சைக்கிள் ஓட்டின கதை அவ்ளோ அழகா இருக்கும். ‘சுவாரசியமே உயிர் மூச்சு’ என்ற பிரிவின் கீழ் இந்த யசோதையின் &lt;a href="http://mannairvs.blogspot.com/"&gt;&lt;strong&gt;இளஞ்சிங்கத்துக்கு&lt;/strong&gt;&lt;/a&gt; கமண்ட் போடுவதை கலையாகவும், நயமாகவும் செய்யும் ‘&lt;a href="http://aanandhavaasippu.blogspot.com/"&gt;&lt;strong&gt;ரசிகமணி&lt;/strong&gt;&lt;/a&gt;’ அவர்கள் கரங்களால் கங்கணம் அணிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2)பொல்லாத கொழந்தை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குழந்தை மகாபொல்லாது,அம்மா திட்டினது,வலிப்பு காட்டினது,கோவப் பட்டதுனு எல்லாத்தையும் அழகு தமிழ்ல பதிவா போட்டு சிரிக்கும். அரங்கத்து அரசனின் நடை தான் அழகுனு கேள்விப் பட்டதுண்டு, இந்த பெண்மனியோட தமிழ் நடை பாத்ததுக்கு அப்புறம் அரங்கத்து அடியவர்கள் எது பண்ணினாலும் அழகுதான் போலருக்குனு தெரிந்தது. இவர் கல்லூரி வந்ததுக்கு அப்புறம் கத்துண்ட தமிழே எல்லாரையும் மயங்கச் செய்வது அதிசயமான உண்மை. இவாளோட மொழி நடையில் அனைவரும் வியப்பதுண்டு. இந்த &lt;a href="http://maiththuli.blogspot.com/"&gt;&lt;strong&gt;அரங்கத்து சுட்டிப் பெண்ணுக்கு&lt;/strong&gt;&lt;/a&gt; 'மொழியில் நடை அழகு'என்ற பிரிவின் கீழ், கண்ணப்பா! ராஜப்பா!னு திருக்கண்ணமுதை விடவும் இனிமையான மொழி பழகக் கூடிய 'திருக்குறுங்குடி' &lt;a href="http://naachiyaar.blogspot.com/"&gt;&lt;strong&gt;வல்லியம்மாவின்&lt;/strong&gt;&lt;/a&gt; தங்க கரங்களால் வளை அணிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TTkeMPUaE6I/AAAAAAAAAPc/U5Kpe3tEaAo/s1600/kankanam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 191px;" src="http://2.bp.blogspot.com/_mbcDqZFHdFc/TTkeMPUaE6I/AAAAAAAAAPc/U5Kpe3tEaAo/s320/kankanam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564512010212348834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3)சிரிப்பு வித்துவான்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக பெயரை வாசித
